Sunday, October 24, 2010

கல்யாண முரண்

திருமணத்திற்கு முன் : [[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்]]
                       கீழே படியுங்கள்

    அவன் : ஆமாம், இதற்காகதானே இத்தனை நாள் காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு  விலக நினைப்பாயா?

அவன் : இல்லை இல்லை நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா?

அவன் : ஆமாம் இன்றும், என்றென்றும்.

அவள் : என்னை ஏமாற்றி விடுவாயா?

அவன் : அதை விட நான் இறப்பதே மேல்.

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிக பெரிய சந்தோஷ தருணம்.

அவள் : என்னை திட்டுவாயா?

அவன் : ஒருபோதும்  இல்லை, அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?

                            திருமணத்திற்கு பின் :
          கீழே இருந்து மேலே படியுங்கள்.

இது, நெட்டில் எங்கோ படித்தது, எழுதிய நண்பருக்கு நன்றி. 

1 comment:

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!