Monday, March 28, 2011

மானேஜர்

கீழே நான் எழுதியுள்ள கதை சின்ன வயசுல எங்கயோ படிச்ச நியாபகம். இன்றைய அரசியல் அண்ணாச்சிகளுக்கு பொருந்துமான்னு பாருங்க.....
ஒரு பெரிய கம்பெனியின் மானேஜர், தான்  செய்த களவாணி'தனத்தால் ஒரு நாள் அகபட்டு கொண்டார். முதலாளி அவரை டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனாலும் மனம் தளராத மானேஜர் வலிய வலிய போயி முதலாளியை சந்தித்தார் பேசினார் ஆனாலும் முதலாளி அவனை ஏற்று கொள்ளவில்லை. கடுமையாக யோசித்த மானேஜர், ஒரு முடிவோடு கடைசியா உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று மன்றாடி கேட்டு கொண்டார். முதலாளியும் வந்து தொலைன்னு வேண்டா வெறுப்பாக சொன்னார்.
மறுநாள் முதலாளியை சந்திக்க வந்த மானேஜர் முதலாளியோடு மனம் திறந்து பேசினார். சார் நான் செய்தது தப்புதான் உங்களை ஏமாற்றி விலை உயர்ந்த கார்கள் வாங்கினேன், பங்களா வாங்கினேன், எனது பேங்கில் தாராளமாக பணமும் டெபாசிட் செய்து விட்டேன். அதனால் இனி எனக்கு பணம் தேவை இல்லை, கார் தேவை இல்லை, பங்களா தேவை இல்லை, பேங்க் டெபாசிட் தேவை இல்லை. ஆனால் நீங்கள் புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை. அவனும் என்னைப்போலவே உங்களை கொள்ளை அடிப்பான். ஆனால் எனக்கு இப்போ எல்லாம் இருக்கிறது இனி நான் கொள்ளையடிக்க தேவை இல்லை ஆகவே என்னையே மானேஜரா வையுங்கன்னு சொன்னார். நன்றாக யோசித்த முதலாளி அவரையே மானேஜராக வைத்து கொண்டாராம். . . .
முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு  சொல்லிட்டார்....!!!
டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?
டிஸ்கி : மேலே இருக்கும் படம் என் நண்பன் சாஜூ'வின் கைவண்ணம் ஹி ஹி ஹி ஹி....

77 comments:

  1. ஆணியை அப்படியே ஓங்கி அடிங்கப்பா..

    ReplyDelete
  2. ஒரு ஆள் கொள்ளையடிச்சா போதுமா...
    இதை நம்பி நிறைய பேர் செலவுபண்ணி அரசியல்ல நிக்கறாங்க...

    ReplyDelete
  3. இது என்னங்க இது இதை கோமாளி செல்வா படிச்ச இதை ஒரு கதையா போட்டுடுவானே...

    ReplyDelete
  4. வந்துட்டேன் ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  5. விஜயபாந்த் பேசுகிறார்..

    முத 5 ஆண்டு அதிமுக கொள்ளையடித்தார்கள்..
    அடுத்த 5 ஆண்டு திமுக கொள்ளையடித்தார்கள்...
    அதனால் மக்களே..
    இந்த முறை எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்..

    ReplyDelete
  6. //கவிதை வீதி # சௌந்தர் said...
    ஆணியை அப்படியே ஓங்கி அடிங்கப்பா..//

    இப்பிடி ஒரு கொலை வெறியா அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  7. //கவிதை வீதி # சௌந்தர் said...
    விஜயபாந்த் பேசுகிறார்..

    முத 5 ஆண்டு அதிமுக கொள்ளையடித்தார்கள்..
    அடுத்த 5 ஆண்டு திமுக கொள்ளையடித்தார்கள்...
    அதனால் மக்களே..
    இந்த முறை எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்..//

    ஹே ஹே ஹே ஹே பிச்சிபுடுவேன் பிச்சி [விசயகாந்தை]

    ReplyDelete
  8. ஓட்டு போட்டுட்டேன் மக்கா...

    என்ன ஜனங்கள் ஒருத்தரையும் காணும்...
    பதிவுலகமே டல் அடிக்கிறது..

    இன்னிக்கு நம்ம பக்க நீங்க கூட வரல..

    ReplyDelete
  9. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    haaaaaaa... comedy with moral/
    March 28, 2011 6:01 AMஃஃஃ


    ////


    இதோ வந்துட்டார்ய பீட்டரு..

    ReplyDelete
  10. மாம்ஸு பாத்தியா சிபி அம்மாக்கு ஓட்டு போடுங்கறார்.........நீர் இந்த நாதாரிக்கு ஓட்டு சேகரிக்கிரீர் விளங்கிடும்யா!

    ReplyDelete
  11. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

    ReplyDelete
  12. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    haaaaaaa... comedy with moral///


    கி கி கி கி கி கி....

    ReplyDelete
  13. //கவிதை வீதி # சௌந்தர் said...
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    haaaaaaa... comedy with moral/
    March 28, 2011 6:01 AMஃஃஃ


    ////


    இதோ வந்துட்டார்ய பீட்டரு..//

    பீட்டரா பீத்தரா சரியா சொல்லுங்கய்யா...

    ReplyDelete
  14. //விக்கி உலகம் said...
    மாம்ஸு பாத்தியா சிபி அம்மாக்கு ஓட்டு போடுங்கறார்.........நீர் இந்த நாதாரிக்கு ஓட்டு சேகரிக்கிரீர் விளங்கிடும்யா!//

    எல்லாமே நாசமா போச்சே மக்கா...

    ReplyDelete
  15. ஹி ஹி.. சத்தியமா பொருந்தாதுங்கோ.!!

    அவரோட மொத்த குடும்பத்துக்கும் சொத்து சேக்கணும்னா இன்னும் நிறையா கொள்ளை அடிக்கணும்ல..

    ReplyDelete
  16. //Chitra said...
    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!//


    ஹா ஹா ஹா நாங்களும் காசு குடுக்காம ரூம் போட்டு ரோசிப்போமில்ல....

    ReplyDelete
  17. //தம்பி கூர்மதியன் said...
    ஹி ஹி.. சத்தியமா பொருந்தாதுங்கோ.!!

    அவரோட மொத்த குடும்பத்துக்கும் சொத்து சேக்கணும்னா இன்னும் நிறையா கொள்ளை அடிக்கணும்ல.. //

    செல்லாது செல்லாதுன்னு கத்துற மாதிரியே இருக்கே...

    ReplyDelete
  18. இவர்களுக்கு வானமே எல்லை!திருப்தி அடைந்து நிறுத்த மாட்டார்கள்!உங்களுக்கு என்ன ஒரு நம்பிக்கை!

    ReplyDelete
  19. எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...:)))))

    ReplyDelete
  20. //விக்கி உலகம் said...
    மாம்ஸு பாத்தியா சிபி அம்மாக்கு ஓட்டு போடுங்கறார்.........நீர் இந்த நாதாரிக்கு ஓட்டு சேகரிக்கிரீர் விளங்கிடும்யா!//

    யோவ் கண்ணுல வெளக்கென்னை ஊத்திட்டு போட்டோவை பாரும்யா யாருன்னு தெரியும்....

    ReplyDelete
  21. //சென்னை பித்தன் said...
    இவர்களுக்கு வானமே எல்லை!திருப்தி அடைந்து நிறுத்த மாட்டார்கள்!உங்களுக்கு என்ன ஒரு நம்பிக்கை!//

    சும்மா லுலயிளுளுதான் தல...ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  22. //அப்பாவி தங்கமணி said...
    எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...:)))))//

    ரிப்பீட்டே.....

    ReplyDelete
  23. அந்த ஆணி லேசா வளைஞ்சு இருக்கு பரவாஇல்லை ..................

    அடிச்சதுக்கு அப்புறம் என்னை கூப்பிடுங்க நான் நல்லா ஆணி புடுங்குவேன் ........

    ReplyDelete
  24. // இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..//

    அப்படி ஒரு மனுஷனுக்கு எண்ணம இருந்தா அவன் ஏன் ஆறாவது வாடியும் முதல் அமைச்சர் ஆகணும் ன்னு இந்த நடக்க முடியாத வயசுலேயும் இப்படி அலையுறான் ...
    இன்னொரு வாட்டி இப்படி ஒரு பதிவு போட்ட என் வாயில இருக்குற அருவாளுக்கு வேலை கொடுக்க வேண்டியது வரும் ...

    ReplyDelete
  25. //அஞ்சா சிங்கம் said...
    அந்த ஆணி லேசா வளைஞ்சு இருக்கு பரவாஇல்லை ..................

    அடிச்சதுக்கு அப்புறம் என்னை கூப்பிடுங்க நான் நல்லா ஆணி புடுங்குவேன் ........//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  26. //இம்சைஅரசன் பாபு.. said...
    // இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..//

    அப்படி ஒரு மனுஷனுக்கு எண்ணம இருந்தா அவன் ஏன் ஆறாவது வாடியும் முதல் அமைச்சர் ஆகணும் ன்னு இந்த நடக்க முடியாத வயசுலேயும் இப்படி அலையுறான் ...
    இன்னொரு வாட்டி இப்படி ஒரு பதிவு போட்ட என் வாயில இருக்குற அருவாளுக்கு வேலை கொடுக்க வேண்டியது வரும் ...//

    அருவா அங்கேயே இருக்கட்டும் மக்கா....நான் அப்பிடியே ஈத்தன்காடு வழியா விழுந்து ஓடிர்றேன்....

    ReplyDelete
  27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்பாலிக்கா வாரேன்........//

    நீர் எப்பாலிக்கா வந்தாலும் நானு இப்பாலிக்காதான் இருப்பேன்....

    ReplyDelete
  28. சும்மா ரவுண்டு கட்டி யோசிக்கிரிங்களே...
    இதுதான் இன்றைய நிலவரம் ...

    படம் ரொம்ப டாப்பு ....

    ReplyDelete
  29. கொள்ளையடிக்கிறவன் எப்போதும் திருந்தினதா சரித்திரம் இல்லை.

    ReplyDelete
  30. //அரசன் said...
    சும்மா ரவுண்டு கட்டி யோசிக்கிரிங்களே...
    இதுதான் இன்றைய நிலவரம் ...

    படம் ரொம்ப டாப்பு ....//

    ஹா ஹா ஹா ஹா ரொம்ப நன்றி மக்கா....

    ReplyDelete
  31. //vanathy said...
    கொள்ளையடிக்கிறவன் எப்போதும் திருந்தினதா சரித்திரம் இல்லை.//

    பூகோளமும் இல்லைன்னு சொல்லுங்க....

    ReplyDelete
  32. Thala..unga thala strong pola...aaniye valainchuduchu..he he..

    ReplyDelete
  33. //டக்கால்டி said...
    Thala..unga thala strong pola...aaniye valainchuduchu..he he..//

    வாரும்யா டக்கால்டி நம்ம மண்டை செம ஸ்ட்ராங்....

    ReplyDelete
  34. வந்துட்டேன். நீங்க ரொம்ப யோசிச்சிட்டீங்க ராசா!
    சூப்பெரா கதை விடுறீங்களே!
    இன்று உணவு உலகத்தில் : தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.

    ReplyDelete
  35. ஆணி ஆணி தலைல ஆணி ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  36. //புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை//
    அதெல்லாம் இல்லாட்டிகூட பரவாயில்ல! பிச்சைக்காரன் ரேஞ்சில (ஏற்கெனவே அடிச்சது எல்லாம் தீர்ந்து) காய்ஞ்சு போய் இருந்தா வந்ததும் என்னாகும்? :-)

    ReplyDelete
  37. கொள்ளையடிக்கிறதையே கொள்கையாய் வைத்திருக்கிற அரசியல்வியாதியைப்போல் கொள்ளை அடிப்பதையே தொழிலாக வைப்பவந்தான் மானேஜரோ.
    உண்மையை சொல்லுங்க இது உங்க (உண்மை)கதை தானே. ஆனா உங்க முதலாளி ரொம்ப நல்லவருங்க.

    ReplyDelete
  38. //FOOD said...
    வந்துட்டேன். நீங்க ரொம்ப யோசிச்சிட்டீங்க ராசா!
    சூப்பெரா கதை விடுறீங்களே!
    இன்று உணவு உலகத்தில் : தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.//

    கதையுமா சொல்லபூடாது....

    ReplyDelete
  39. //ராஜகோபால் said...
    ஆணி ஆணி தலைல ஆணி ஹி ஹி ஹி ஹி//

    எங்கே எங்கே எங்கே....

    ReplyDelete
  40. //தமிழ்வாசி - Prakash said...
    உங்க படம்! செம டாப்பு....ஹி...ஹி...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  41. //ஜீ... said...
    //புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை//
    அதெல்லாம் இல்லாட்டிகூட பரவாயில்ல! பிச்சைக்காரன் ரேஞ்சில (ஏற்கெனவே அடிச்சது எல்லாம் தீர்ந்து) காய்ஞ்சு போய் இருந்தா வந்ததும் என்னாகும்? :-)//

    அதானே.....

    ReplyDelete
  42. //கே. ஆர்.விஜயன் said...
    கொள்ளையடிக்கிறதையே கொள்கையாய் வைத்திருக்கிற அரசியல்வியாதியைப்போல் கொள்ளை அடிப்பதையே தொழிலாக வைப்பவந்தான் மானேஜரோ.
    உண்மையை சொல்லுங்க இது உங்க (உண்மை)கதை தானே. ஆனா உங்க முதலாளி ரொம்ப நல்லவருங்க.///

    நீரு குசும்பு காரருய்யா.....
    ம்ம்ம் அடுத்த மாசம் நாகர்கோவில் வர்றேன் ஓடி ஒளிஞ்சிடாதேயும் மீட் பண்ணனும் ஓகேயா....

    ReplyDelete
  43. சூப்பர் மேட்டரு தல!

    ReplyDelete
  44. அழகாகவும், அருமையாகவும் ஒரு தத்துவத்தை, ஒரு கருத்தினை பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதைய அரசியல்வாதிகளுக்குப் பொருந்துமா என்று கேட்கிறீங்க. நிச்சயாமாக பொருந்தும்.
    திருடனை வைச்சுத் தானய்யா திருட்டையே ஒழிக்கலாம் என்று யாரோ சொல்லியிருப்பது மட்டும் என் நினைவில் வருகிறது. படத்திலை மஞ்சள் கலரிலை உள்ள சால்வை திமுக வை தானே சுட்டுது சகோ.

    ReplyDelete
  45. ஆணி புடுங்கறது கேள்விப்பட்டிருக்கேன், இது என்னய்யா ஆணி அடிக்கிறீங்க, அதுவும் தலையிலேயே? ஏன் ஸ்பெக்ட்ரம் பங்குல ஏதாவது கோளாரா?

    ReplyDelete
  46. ///////முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்....!!!/////////

    ஆஹா இப்படியும் ஒரு முதலாளியா....? கொள்ளையடிச்சிக்கிட்டே இருக்கலாம் போல?

    ReplyDelete
  47. /////////டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?/////////

    ங்கொய்யால குசும்ப பாத்தியா?

    ReplyDelete
  48. மக்கா ஏன் ஆணி கொஞ்சம் கோணியா இருக்கு?

    ReplyDelete
  49. அப்ப என்ன $%$%^&^&*& எலக்‌ஷன்னு ஒன்னு வச்சி செலவு செய்யனும் ...அப்படியே விட்டுடலாமே.!!!

    இப்பவே முக்கால் தமிழ் நாடு பேரன் பேத்திக்கு போய்டுச்சி .

    ReplyDelete
  50. அண்ணே, இதே தான் நானும் நெனச்சேன்..கலக்கல்!

    ReplyDelete
  51. மாம்ஸ் போட்டோல உங்க முகம்!....ஆனா நீர் போட்டு இருக்க உடைகள் அரும் பேரம் செய்த மனிதருடையது அல்லவா ஹிஹி!

    ReplyDelete
  52. தங்க பாலு மண்ட மாதிரி தெரியுது(வலுக்கை மட்டும்) ஹி.. ஹி.. கம்ப்யூட்டர்லயே கிளார் அடிக்குது.

    ReplyDelete
  53. >>>முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்...

    ஹா ஹா செம நக்கல் மக்கா

    ReplyDelete
  54. மக்கா// என்னதான் சொல்ல வர்றீங்க.. அய்யாவுக்கே ஓட்டு போடச்சொல்றீங்களா?

    ReplyDelete
  55. ஆணியைப் புடுங்க வேண்டாம்

    ReplyDelete
  56. //நிரூபன் said...
    அழகாகவும், அருமையாகவும் ஒரு தத்துவத்தை, ஒரு கருத்தினை பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதைய அரசியல்வாதிகளுக்குப் பொருந்துமா என்று கேட்கிறீங்க. நிச்சயாமாக பொருந்தும்.
    திருடனை வைச்சுத் தானய்யா திருட்டையே ஒழிக்கலாம் என்று யாரோ சொல்லியிருப்பது மட்டும் என் நினைவில் வருகிறது. படத்திலை மஞ்சள் கலரிலை உள்ள சால்வை திமுக வை தானே சுட்டுது சகோ.//

    சும்மா ஒரு ஜாலிக்கு போட்டது ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  57. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆணி புடுங்கறது கேள்விப்பட்டிருக்கேன், இது என்னய்யா ஆணி அடிக்கிறீங்க, அதுவும் தலையிலேயே? ஏன் ஸ்பெக்ட்ரம் பங்குல ஏதாவது கோளாரா?//

    அப்பிடியாவது கொஞ்சம் பங்கு எனக்கு தரமாட்டானுகளா'ன்னு ஒரு நப்பாசைதான்....

    ReplyDelete
  58. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்....!!!/////////

    ஆஹா இப்படியும் ஒரு முதலாளியா....? கொள்ளையடிச்சிக்கிட்டே இருக்கலாம் போல?///

    ம்ம்ம் நமக்கு இப்பிடி ஒரு முதலாளி கிடைக்க மாட்டேங்குரானே பன்னி மக்கா....

    ReplyDelete
  59. //March 28, 2011 11:09 AM
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////////டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?/////////

    ங்கொய்யால குசும்ப பாத்தியா?

    March 28, 2011 11:10 AM
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மக்கா ஏன் ஆணி கொஞ்சம் கோணியா இருக்கு?//

    நம்ம மண்டை ஸ்ட்ராங் பேஸ்மென்ட்தான் வீக் அதான் ஆணி கோனி போச்சி ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  60. //ஜெய்லானி said...
    அப்ப என்ன $%$%^&^&*& எலக்‌ஷன்னு ஒன்னு வச்சி செலவு செய்யனும் ...அப்படியே விட்டுடலாமே.!!!

    இப்பவே முக்கால் தமிழ் நாடு பேரன் பேத்திக்கு போய்டுச்சி//

    நான் சிரிப்புக்குதான் ஜாலியா எழுதி இருக்கேன் சீரியஸ் ஆவாதீரும் ஒய் அப்புறம் அழுதுருவேன்....

    ReplyDelete
  61. //செங்கோவி said...
    அண்ணே, இதே தான் நானும் நெனச்சேன்..கலக்கல்!//

    அப்பிடியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  62. //விக்கி உலகம் said...
    மாம்ஸ் போட்டோல உங்க முகம்!....ஆனா நீர் போட்டு இருக்க உடைகள் அரும் பேரம் செய்த மனிதருடையது அல்லவா ஹிஹி!//

    என் நண்பன் யாரு உடம்புல கொண்டு போயி என் தலைய சொருகிருக்கான் பாருங்க....

    ReplyDelete
  63. //sulthanonline said...
    தங்க பாலு மண்ட மாதிரி தெரியுது(வலுக்கை மட்டும்) ஹி.. ஹி.. கம்ப்யூட்டர்லயே கிளார் அடிக்குது.//

    மண்டைக்குள்ளேயும் ஒன்னும் இல்லை போல அதான் டார் அடிக்குதோ....

    ReplyDelete
  64. //March 28, 2011 6:59 PM
    சி.பி.செந்தில்குமார் said...
    >>>முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு சொல்லிட்டார்...

    ஹா ஹா செம நக்கல் மக்கா

    March 28, 2011 9:04 PM
    சி.பி.செந்தில்குமார் said...
    மக்கா// என்னதான் சொல்ல வர்றீங்க.. அய்யாவுக்கே ஓட்டு போடச்சொல்றீங்களா?//

    நான் யாருக்கும் ஒட்டு போட சொல்லலை மக்கா....அது அவிங்க அவிங்க இஷ்டம்...
    இது சும்மா நம்ம வழக்கம் போல டக்கால்டி'தான் என்னை பற்றிதான் உமக்கு தெரியுமே....

    ReplyDelete
  65. //எல் கே said...
    ஆணியைப் புடுங்க வேண்டாம்//

    ஆணி உள்ளேயே இறங்க வில்லையே அப்புறம் எப்பிடி புடுங்குவதாம்...

    ReplyDelete
  66. //தமிழ் உதயம் said...
    அருமை.///

    நன்றி மக்கா.....

    ReplyDelete
  67. தேர்தல் கமிஷன் பண்ற சலம்பள்ள, தல (உங்கள தான்!!) ஜெயிப்பது யார்...மக்களா?? #டவுட்டு#

    ReplyDelete
  68. //மேலே இருக்கும் படம் என் நண்பன் சாஜூ'வின் கைவண்ணம்//

    நண்பர் சாஜூவிற்கு நம்ம வாழ்த்துக்களை சொல்லிடுங்க!

    ReplyDelete
  69. மாப்ள நான் ரொம்ப லேட்டு..

    ReplyDelete
  70. //எம் அப்துல் காதர் said...
    தேர்தல் கமிஷன் பண்ற சலம்பள்ள, தல (உங்கள தான்!!) ஜெயிப்பது யார்...மக்களா?? #டவுட்டு#//

    சாவது கட்சிகளா இருந்தாலும் வாழ்வது மக்களாக இருக்கட்டும்...

    ReplyDelete
  71. //சிவகுமார் ! said...
    //மேலே இருக்கும் படம் என் நண்பன் சாஜூ'வின் கைவண்ணம்//

    நண்பர் சாஜூவிற்கு நம்ம வாழ்த்துக்களை சொல்லிடுங்க!//

    ஏன் இந்த கொலை வெறி.....

    ReplyDelete
  72. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    மாப்ள நான் ரொம்ப லேட்டு..//

    நோ பிராப்ளம் மக்கா டேக் இட் ஈசி.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!