tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1253051734610673453..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்யும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும்....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24816010858700577562012-01-08T10:41:32.653-08:002012-01-08T10:41:32.653-08:00Sir,Each family should have a M.B.B.S.Doctor as th...Sir,Each family should have a M.B.B.S.Doctor as their Family Doctor.He will help in many ways.Don't go to spealists straight away.Don't enter corporate hospitals.99% of the small hospitals are very genuine.Analyse all aspects before blaming others.SANTHI.santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77559829948937392802012-01-07T20:16:22.063-08:002012-01-07T20:16:22.063-08:00ஏங்க..அவனவன் மெடிக்கல் சீட்டு வாங்க லட்ச கணக்குல ச...ஏங்க..அவனவன் மெடிக்கல் சீட்டு வாங்க லட்ச கணக்குல செலவு பண்றான்.அத எப்படி திருப்பி வாங்கறது..?ஏழைகளின் வயிற்றில் அடித்துதான் வாங்குகிறார்கள்.பின்ன அவன் எப்படி சேவை மனபான்மையுடன் மருத்துவம் பார்ப்பான்..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87094776430571731272012-01-07T19:04:52.307-08:002012-01-07T19:04:52.307-08:00Realistic post... Wishes..Realistic post... Wishes..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42861025424605436802012-01-07T17:40:10.488-08:002012-01-07T17:40:10.488-08:00டாக்டர்கள் மட்டுமின்றி கீழ்மட்டத்தில் இருந்து ஒவ்வ...டாக்டர்கள் மட்டுமின்றி கீழ்மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கட்டிங் வெட்டினால் தான் வேலை நடக்குது......சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81783753982962112122012-01-07T12:00:07.899-08:002012-01-07T12:00:07.899-08:00மருத்துவம் பிழைப்பாகிப் போனது.
வேறு என்ன சொல்வது.மருத்துவம் பிழைப்பாகிப் போனது.<br />வேறு என்ன சொல்வது.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22743759364328555142012-01-07T08:49:19.416-08:002012-01-07T08:49:19.416-08:00உயிர்போகும் தருணத்தில் காசுபிடுன்குபவர்கள் எனத் தெ...உயிர்போகும் தருணத்தில் காசுபிடுன்குபவர்கள் எனத் தெரிந்தும்<br />அவர்களை கடவுளாக மதிக்கிறோமே..<br />அதன் மீதி நிழல் உங்கள் நெஞ்சில் இருக்க வேண்டும்.<br />மனித நேயத்துடன் நடந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24463905801588517542012-01-07T07:47:51.043-08:002012-01-07T07:47:51.043-08:00நல்ல மருத்துவர்களை தேட அதிக சிரமம் இருக்காது! ஆனால...நல்ல மருத்துவர்களை தேட அதிக சிரமம் இருக்காது! ஆனால் அவரை சந்திக்க அதிக நேரம் அவருடைய வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்க வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71941896689566639142012-01-07T07:34:32.387-08:002012-01-07T07:34:32.387-08:00இரண்டு வித மனிதர்கள் எத்துறையில் இல்லை!அரசு மருத்த...இரண்டு வித மனிதர்கள் எத்துறையில் இல்லை!அரசு மருத்துவ மனைகளின் அவல நிலையால் மக்கள் 5 நட்சத்திர மருத்துவ மனைகளைத்தான் நாட வேண்டியிருக்கிறது.சேவைக்கேற்ற செலவுதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66488828907683853892012-01-07T06:56:52.298-08:002012-01-07T06:56:52.298-08:00////சி.பி.செந்தில்குமார் said...
டாக்டரை பற்றி சொன...////சி.பி.செந்தில்குமார் said...<br />டாக்டரை பற்றி சொன்னா ராம்சாமிக்கு கோபம் வந்துடுதே அவர் இளைய டாக்டர் விஜய் விசிறியா?////<br /><br />இல்ல அல்லக்கைய்யி.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88518087583430470282012-01-07T06:33:59.149-08:002012-01-07T06:33:59.149-08:00டாக்டரை பற்றி சொன்னா ராம்சாமிக்கு கோபம் வந்துடுதே ...டாக்டரை பற்றி சொன்னா ராம்சாமிக்கு கோபம் வந்துடுதே அவர் இளைய டாக்டர் விஜய் விசிறியா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54788361083483749452012-01-07T05:56:04.618-08:002012-01-07T05:56:04.618-08:00மேலே உள்ள என் பின்னூட்டத்தில் சிறிய எழுத்துப் பிழை...மேலே உள்ள என் பின்னூட்டத்தில் சிறிய எழுத்துப் பிழை உள்ளது.<br />எல்லா மருத்துவர்களையும் தவறு சொல்ல முடியாது. <br />இப்படிப் பிராடு செய்வோரும் இருக்கிறார்கள் தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74694827977735946072012-01-07T05:50:01.226-08:002012-01-07T05:50:01.226-08:00வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவினைக் நீங்கள் படித்தத...வணக்கம் அண்ணா, <br />நல்லதோர் பதிவினைக் நீங்கள் படித்ததோடு நிறுத்தி விடாது எமக்காகவும் பகிர்ந்திருக்கிறீங்க. <br /><br />எல்லா மருத்துவர்களையும் நாம் இப்படிப் பிராடு செய்யும் ஒரு சிலரை அடிப்படையாக வைத்து எல்லா மருத்துவர்களையும் திட்டுவது தவறு என்பது என் கருத்து.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71364892000615735982012-01-07T05:42:03.181-08:002012-01-07T05:42:03.181-08:00மனோ அண்ணா,
மருத்துவர்களை பற்றிய உங்கள் பதிவில் என...மனோ அண்ணா, <br />மருத்துவர்களை பற்றிய உங்கள் பதிவில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. நம் தேவைக்கு பெரிய பெரிய மருத்துவரை நாம் தேடி சென்று பர்த்து குண்மான பின் அவன் காசை புடுங்கிக்கிட்டான் நு சொல்வதில் என்ன நியாயம்? நம் வீட்டருகே இருக்கும் சிறிய அறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவரை என்றாவது நாம் மதித்திருக்கிறோமா? அரசு ஆஸ்பத்திரியின் சீர்கேட்டை பற்றி வாய் கிழிய பேசும் நாம்தானே அதே அரசு ஆஸ்பத்திரியை அசுத்தம் செய்கிறோம். தனியார் ஆஸ்பத்திரியில் பேசுவாங்களேன்னு சுத்தமா வச்சுக்கும் நாம், அரசு ஆஸ்பத்திரிக்கு போனால் மட்டும் அந்த சுத்தத்தை கடைப்பிடிக்காததே காரணம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71157320128407336492012-01-07T05:12:20.092-08:002012-01-07T05:12:20.092-08:00மனிதம் மரத்த மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறா...மனிதம் மரத்த மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52586282586711534352012-01-07T04:06:34.027-08:002012-01-07T04:06:34.027-08:00//டாக்டர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே, சமூகத்தையே ...//டாக்டர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே, சமூகத்தையே அவர்களும் பிரதிபலிக்கிறார்கள், மொத்த சமூகமும் பணவெறி,திருட்டு, ஏமாற்று, பேராசை, குறுக்கு வழி என்று செல்லும் போது மருத்துவர்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது? <br /><br />மருத்துவ சேவை மட்டுமல்ல, இன்று எந்த ஒரு சேவையுமே கொஞ்சம் அசந்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்ற நிலைதான் உள்ளது. மாற வேண்டியது மொத்த சமூகமுமே, மருத்துவர்கள் மட்டும் அல்ல!//<br /><br />ஆம் சமுதாயமும் மாறவேண்டும்....பணம் அதிகம் வாங்கினால் நல்ல மருத்துவம் என்று என்னுகிறார்கள்....பன்னிக்குட்டியண்ணனின் கருத்தே நானும்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31505269836915894392012-01-07T03:38:27.245-08:002012-01-07T03:38:27.245-08:00மீள் பதிவுதான் ஆயினும் அனைவரும் மறுமுறை
அவசியம் ப...மீள் பதிவுதான் ஆயினும் அனைவரும் மறுமுறை <br />அவசியம் படித்துத் தெளிய வேண்டிய <br />அருமையான பதிவு<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62118686954463842092012-01-07T03:35:43.135-08:002012-01-07T03:35:43.135-08:00என் கருத்தினை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் பன்னிகுட்...என் கருத்தினை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் பன்னிகுட்டி அண்ணனுக்கு நன்றி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12558894502662190402012-01-07T03:33:16.209-08:002012-01-07T03:33:16.209-08:00ஒரு மருத்துவன் என்பதால் மட்டும் நான் இந்த பதிவின...ஒரு மருத்துவன் என்பதால் மட்டும் நான் இந்த பதிவினை எழுதவில்லை....<br /><a href="http://cmayilan.blogspot.com/2012/01/blog-post.html" rel="nofollow">எழுதக்கூடாத பதிவு..</a>..<br />வாசிக்க வாருங்கள் என்று அழைப்பதால் இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28482432923874296212012-01-07T03:30:53.410-08:002012-01-07T03:30:53.410-08:00This comment has been removed by the author.அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17700144691761311572012-01-07T02:59:17.916-08:002012-01-07T02:59:17.916-08:00This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56069228055062996872012-01-07T02:29:27.651-08:002012-01-07T02:29:27.651-08:00நிதர்சனங்களின் பதிவு நண்பரே... மருத்துவம் சேவையாக ...நிதர்சனங்களின் பதிவு நண்பரே... மருத்துவம் சேவையாக இருக்க வேண்டுமே அன்றி பணம் பறிக்கும் பிஸினஸாக ஒருநாளும் இருத்தல் கூடாது. பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் மருத்துவத்தை சேவையாக நடத்தும் மருத்துவர்களைக் கண்டறிந்து பயன்பெற வேண்டியுள்ளது. என்று இந்நிலை மாறுமோ என்று பார்த்தால் வெறுமைதான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89246928278483010282012-01-07T02:02:37.386-08:002012-01-07T02:02:37.386-08:00அரசு மருத்துவமனை டக்டர்களுக்கு நல்ல சம்பளம் தரனும...அரசு மருத்துவமனை டக்டர்களுக்கு நல்ல சம்பளம் தரனும் , அதே நேரம் அவங்களை தனியா கிளினிக் திறக்க விடக்கூடாது ..<br /><br />இது படி செய்தா... நல்ல தரமான சிகிச்சையை நாமளும் எதிர்பார்க்கலாம் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39897801003113319492012-01-07T02:00:51.437-08:002012-01-07T02:00:51.437-08:00டக்டருக்கு படிக்கவே இத்தனை லட்சமுன்னு வரும் போது ...டக்டருக்கு படிக்கவே இத்தனை லட்சமுன்னு வரும் போது அவங்க போட்டதை ,விட்டதை பிடிக்கவே செய்வாங்க ...இதுல சேவை அது இதுன்னு சொல்லி நாமதான் குழப்பிக்க கூடாது :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30587245335272872722012-01-07T01:45:40.563-08:002012-01-07T01:45:40.563-08:00இதற்க்கெல்லாம் ஒரே உண்மையான தீர்வு தமிழர்களின் ...இதற்க்கெல்லாம் ஒரே உண்மையான தீர்வு தமிழர்களின் கலைகளான சித்த மருத்துவத்தை நடைமுறை படுத்துவதுதான் . இந்த மருந்துகள் மனிதனை பாழ்படுத்துவதில்லை கொள்ளை இலாபம் ஈட்டுவதில்லை நாட்டிற்கு நல்லது சுற்று சூழலை காக்கும் நாம் வளம் பெறுவோம் வாழ்க வளமுடன் ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74240623415840503222012-01-07T01:05:08.633-08:002012-01-07T01:05:08.633-08:00நண்பரே நீங்கள் சொல்வதனைத்தும் நிதர்சனம். என் நண்பர...நண்பரே நீங்கள் சொல்வதனைத்தும் நிதர்சனம். என் நண்பரின் தந்தை ஒருவரை பத்துநாள் படுக்கையில் வைத்து, (கடைசி மூன்று நாள் யாரையும் பார்ர்க விடவில்லை) பிறகு பிணமாகத்தான் அனுப்பி வைத்தார்கள். மொத்த செலவு 5 லட்சம். அதை செலுத்திய பின்னரே உடலை எடுக்க விட்டனர். இதை பிறர் சொல்லும்போது ஒன்றும் தெரிவதில்லை. நமக்கு நடக்கும்போதுதான் தெரிகிறது.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.com