tag:blogger.com,1999:blog-3634712711606297773.post2893984478959668744..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: எங்க அப்பா சொல்லித்தந்த நீதி....!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52860922581079759962011-11-18T23:09:21.922-08:002011-11-18T23:09:21.922-08:00மனோ,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்...மனோ,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33648882597870313482011-11-16T21:30:47.069-08:002011-11-16T21:30:47.069-08:00மிகவும் அருமையான நீதிக்கதைணே..!! பகிர்வுக்கு நன்றி...மிகவும் அருமையான நீதிக்கதைணே..!! பகிர்வுக்கு நன்றி.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37051544624644817922011-11-16T20:50:14.471-08:002011-11-16T20:50:14.471-08:00நாட்டாமை தீர்ப்புக்கு நிகரில்லை!
அதி புத்திசால...நாட்டாமை தீர்ப்புக்கு நிகரில்லை!<br /><br /> அதி புத்திசாலி நீதிபதி!<br /> <br /> நன்றி! மனோ!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-13415835333121257652011-11-16T19:38:33.673-08:002011-11-16T19:38:33.673-08:00நல்ல கருத்துக்கள் நண்பா... அருமையான எழுத்து நடை......நல்ல கருத்துக்கள் நண்பா... அருமையான எழுத்து நடை...Lingeshhttps://www.blogger.com/profile/08716934994215898970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30063288710007644162011-11-16T16:58:26.656-08:002011-11-16T16:58:26.656-08:00slide show vara hero yarunga..
annachi..
supera e...slide show vara hero yarunga..<br />annachi..<br /><br />supera erukkaru..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38771441606437731072011-11-16T16:55:41.764-08:002011-11-16T16:55:41.764-08:00அட என்ன ஒரு கதை அல்ல நீதிக்கதை
நிஜமாவ ஒரு சூப்பர்...அட என்ன ஒரு கதை அல்ல நீதிக்கதை <br />நிஜமாவ ஒரு சூப்பர் போஸ்ட்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27920408391113896032011-11-16T16:54:35.831-08:002011-11-16T16:54:35.831-08:00me the firstu..(sorry konjam lateu)me the firstu..(sorry konjam lateu)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49905027499060729032011-11-16T13:34:52.916-08:002011-11-16T13:34:52.916-08:00எந்தக் காலத்திலும் தலைமுறை தாண்டினாலும் இந்த நீதிக...எந்தக் காலத்திலும் தலைமுறை தாண்டினாலும் இந்த நீதிக்கதையை சொல்லிக்கொடுக்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24334541382141653762011-11-16T11:26:03.458-08:002011-11-16T11:26:03.458-08:00அப்பான்னா அப்பா தான்..
என்ன அழகா சொல்லியிருகாங்க ப...அப்பான்னா அப்பா தான்..<br />என்ன அழகா சொல்லியிருகாங்க பாருங்க..<br /><br />அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே..<br />அங்கேயே முடிஞ்சுதுய்யா நிறையா விஷயங்கள்..<br /><br />அப்படி ஆசைப்பட்டு அடுத்தவன் முன்னாடி தலைகுனிந்து நிற்காதே..<br />அப்படி போடுங்க .. இந்த மாதிரி ஒரு கேவலத்தை அனுபவிக்க கூடாது..<br /><br />சொன்னவங்க காலை தொட்டு கும்பிடனும் மக்களே....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38125794932851122772011-11-16T07:44:45.065-08:002011-11-16T07:44:45.065-08:00வேடந்தாங்கல் - கருன் *! said...
அப்பாவி விக்கியும்...வேடந்தாங்கல் - கருன் *! said...<br />அப்பாவி விக்கியும் எனக்கு பதிவு உலகில் முதல் நண்பர்..<br /><br />எப்போதும்.....//<br /><br />அந்த ராஸ்கல் சண்டைகோழி ஆச்சே ஹா ஹா ஹ ஹா ஹா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11110312656640567342011-11-16T07:43:32.000-08:002011-11-16T07:43:32.000-08:00காட்டான் said...
தனிமரம் said...
மணத்தில் நீங்கள் ...காட்டான் said...<br />தனிமரம் said...<br />மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என் போன்ற வாசகர்களின் தீராத பிரார்த்தனை பலபதிவுகளை நேரடியாகவருவதற்கு நேரம் கிடைப்பது குறைவான போது திரட்டிதான் கொண்டுவந்து காட்டும் கண்ணாடி இது என் தனிப்பட்ட கருத்து விரும்பினால் வலையில் இருக்கட்டும் அல்லது அவர் பாசையில் நினையுங்கள் ! செம்பை நெளிக்கமுடியாத அளவு பலமான அடி மக்கா உள்ளத்தில்!<br /><br />எனது ஆசையும் அதுதான் நீங்கள் மட்டுமல்ல போன அனைவரும் திரும்பி வரனும்.. <br /><br />ஒன்று மட்டும் உறுதி நீங்கள் திரட்டியில் இல்லாவிடினும் நான் உன் வீடு தேடி வருவேன் மக்கா!!//<br /><br />என் நண்பர்களுக்கு மரியாதை இல்லாத இடம் எனக்கு வேண்டாம் மக்கா, உங்கள் அதீத அன்பும் ஆதரவுமே எனக்கு போதும்யா....<br /><br />வீடுதேடி வந்து கல்லெறியும் அன்புக்கு தலைவணங்குகிறேன்....ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-60157678965431547662011-11-16T07:41:14.621-08:002011-11-16T07:41:14.621-08:00வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னது டிஸ்கி யா?
...வேடந்தாங்கல் - கருன் *! said...<br />என்னது டிஸ்கி யா?<br /><br />ஓடுலே.. ஓடு...<br /><br />மக்கா நட்பு இதைவிட உயர்ந்தது. என்றுமே நீங்க நண்பர்தான் இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அதை இப்படித்தான் நிருபிக்க வேண்டுமா என்ன?//<br /><br />ஹா ஹா ஹா ஹா உண்மை சத்தியம் ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-68879395128800781522011-11-16T07:40:32.480-08:002011-11-16T07:40:32.480-08:00சி.பி.செந்தில்குமார் said...
நட்பை இப்படி நிரூபிக்...சி.பி.செந்தில்குமார் said...<br />நட்பை இப்படி நிரூபிக்கனும்னு அவசியமா என்ன? என்றென்றும் நீ, ராம்சாமி, விக்கி , அனைவரும் நண்பர்கள் தான்..//<br /><br />நீ என்றைக்கும் என் உயிர் நண்பன்தாண்டா, சும்மா வாரனும்னு வாருனேன் ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49943304845253666312011-11-16T07:26:18.656-08:002011-11-16T07:26:18.656-08:00தனிமரம் said...
மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என...தனிமரம் said...<br />மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என் போன்ற வாசகர்களின் தீராத பிரார்த்தனை பலபதிவுகளை நேரடியாகவருவதற்கு நேரம் கிடைப்பது குறைவான போது திரட்டிதான் கொண்டுவந்து காட்டும் கண்ணாடி இது என் தனிப்பட்ட கருத்து விரும்பினால் வலையில் இருக்கட்டும் அல்லது அவர் பாசையில் நினையுங்கள் ! செம்பை நெளிக்கமுடியாத அளவு பலமான அடி மக்கா உள்ளத்தில்!<br /><br />எனது ஆசையும் அதுதான் நீங்கள் மட்டுமல்ல போன அனைவரும் திரும்பி வரனும்.. <br /><br />ஒன்று மட்டும் உறுதி நீங்கள் திரட்டியில் இல்லாவிடினும் நான் உன் வீடு தேடி வருவேன் மக்கா!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29687661476489332842011-11-16T07:21:44.671-08:002011-11-16T07:21:44.671-08:00வணக்கம் மனோ!
இந்த கதை கட்டாயம் அந்த காலத்தில் ந்டந...வணக்கம் மனோ!<br />இந்த கதை கட்டாயம் அந்த காலத்தில் ந்டந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.. அப்போது நீதி நாயம் கொஞ்சமாவது இருந்துச்சு வாக்கு தவறாதவங்க அவங்க!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91217853377180700062011-11-16T06:46:18.937-08:002011-11-16T06:46:18.937-08:00நல்ல நீதிக்கதை மனோ... அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப...நல்ல நீதிக்கதை மனோ... அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது தான் நல்லது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17625051480035767102011-11-16T06:45:44.588-08:002011-11-16T06:45:44.588-08:00உங்கள் அப்பா சொன்ன கதைகளை நீங்கள் உங்கள் மகனுக்கும...உங்கள் அப்பா சொன்ன கதைகளை நீங்கள் உங்கள் மகனுக்கும் சொல்வீர்கள்தானே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64332352748564036162011-11-16T06:30:33.839-08:002011-11-16T06:30:33.839-08:00//"One father is more than a hundred Schoolma...//"One father is more than a hundred Schoolmasters." //<br />பகிர்வுக்கு நன்றிங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51140488549985132412011-11-16T05:50:28.878-08:002011-11-16T05:50:28.878-08:00என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : எ...என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : என்னைக்குமே அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, ஆசைபட்டு சபைமுன் தலைகுனிந்து நிற்கக்கூடாது என்பதே....!!!<br /><br /><br /><br />அந்த நீதி போதனைதான், நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நாட்களில் அந்த நடனக்காரி நண்பிக்கு கொடுத்த நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கைவைக்க மனமில்லை என நினைக்கிறேன், [[அப்பாவுக்கு நன்றி]] <br /><br /><br />நடனக்காரி நண்பி<br />நான்கு கிலோ தங்கத்தில் <br />நாட்டமில்லாத<br />நாஞ்சில் மனோவுக்கு <br />நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்..<br />!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12746291039007239032011-11-16T05:08:45.502-08:002011-11-16T05:08:45.502-08:00கதை நன்றாக இருந்தது...
அப்புறம் நாம நல்ல மனதோடு ...கதை நன்றாக இருந்தது... <br /><br />அப்புறம் நாம நல்ல மனதோடு இருக்கும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. எனவே விட்டுத்தள்ளுங்க. நல்லவராவே இருப்போம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28197582491620555882011-11-16T04:53:06.014-08:002011-11-16T04:53:06.014-08:00அருமையான நீதிக்கதை மனோ.
நிதியை எதிர்பார்க்காத நீத...அருமையான நீதிக்கதை மனோ.<br /><br />நிதியை எதிர்பார்க்காத நீதிபதி. நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கார்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87923614055409085832011-11-16T04:41:09.164-08:002011-11-16T04:41:09.164-08:00நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கை வைக்க மனம...நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கை வைக்க மனமில்லை - ஹேட்ஸ் ஆப்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64409144305253251622011-11-16T04:40:17.995-08:002011-11-16T04:40:17.995-08:00என்னைக்குமே மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது//...என்னைக்குமே மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது// நல்ல நீதி ..<br /><br />அருமையான அப்பா..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11039335026058684552011-11-16T04:39:43.350-08:002011-11-16T04:39:43.350-08:00இன்று என் வலையில்
அஜித் : THE REAL HEROஇன்று என் வலையில்<br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/11/real-hero.html" rel="nofollow"> அஜித் : THE REAL HERO</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57941475920022321762011-11-16T04:39:31.840-08:002011-11-16T04:39:31.840-08:00//மானமில்லாமல் "பில்மா" நண்பனும் ஹிட்ஸ்&...//மானமில்லாமல் "பில்மா" நண்பனும் ஹிட்ஸ்'காக நண்பனா இருந்திருக்கிறான்னு நினைக்கும் போது "கருணை"யோடும் "கவிதையோடும்" மனது கனக்கிறது....!!!<br /><br /><br />//<br />என்ன குழப்பம் இது ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com