tag:blogger.com,1999:blog-3634712711606297773.post369254855180570002..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: வயோதிகம்... ஓய்வுக்கான காலமல்ல! - எழுபது வயதில் ஒரு புதுமுக நாவல் ஆசிரியை!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84719328667146513762011-09-29T23:58:00.326-07:002011-09-29T23:58:00.326-07:00"நடைபிணமா இருந்த என்னை மகள், மருமகன், பேத்தின..."நடைபிணமா இருந்த என்னை மகள், மருமகன், பேத்தினு என்னோட உறவுகள்தான் தேத்தினாங்க. ஒரு கட்டத்துல, 'அவர் எனக்குத் தந்த இந்த துயரத்தை, நான் உயிரோட இருக்கும்போதே என்னைத் சுத்தி இருக்கறவங்களுக்கு கொடுத்துடக் கூடாது’னு மனசு தெளிஞ்சுச்சு. அழுது வடிஞ்ச கண்களை அழுந்தத் துடைச்சுட்டு, எல்லாரோடயும் பேச, சிரிக்க, பகிர்ந்துக்க, ஆலோசிக்கனு என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன்.<br /><br />துன்பத்தில் துவண்ட இதயத்தில் இருந்து கங்கைபோல் <br />காவிரிபோல் நல்ல கருத்துக்கள் பொங்கி எழுவதை <br />நானும் அனுபவ ரீதியாய்க் கண்டுள்ளேன் இப்போது இந்த <br />அம்மாவோட துணிச்சலைக் கண்டு தலை வணங்குகின்றேன் .<br />மிக்க நன்றி மனோ சார் அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு .<br />அத்தோடு சின்ன மன வருத்தம் நீங்கள் பின் தொடரும் பட்டியலில் <br />இந்த அம்பாளடியாளைக் காணவில்லையே என் ஆக்கங்கள் பிடிக்கவில்லையோ!.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24238906936595481942011-09-27T01:03:44.750-07:002011-09-27T01:03:44.750-07:00பகிர்ந்து கொள்வதால் சில செய்திகள் நம்மை ஊக்குவிக்க...பகிர்ந்து கொள்வதால் சில செய்திகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இன்னும் கடக்க வேண்டிய பாதையின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35508876086594781202011-09-27T00:46:45.355-07:002011-09-27T00:46:45.355-07:00சுறு சுறுப்பும், மன உறுதியும் இருந்தால் எப்போதும் ...சுறு சுறுப்பும், மன உறுதியும் இருந்தால் எப்போதும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பாட்டி பற்றிய கட்டுரைப் பகிர்விற்கு நன்றி பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-32426872372293063642011-09-27T00:26:38.902-07:002011-09-27T00:26:38.902-07:00அருமையான பகிர்வு.
எதையும் செய்ய வயது ஒரு தடையல்ல ...அருமையான பகிர்வு.<br /><br />எதையும் செய்ய வயது ஒரு தடையல்ல என நிரூபித்துவிட்டார் சகுந்தலா அம்மா இல்லை எழுத்தாளர் ரேவதி.<br /><br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17199259833403891382011-09-26T23:31:50.011-07:002011-09-26T23:31:50.011-07:00பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [...பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]<br /><br /> அவள் விகடனுக்கு நன்றி...... (பாவம் சிபி)<br /><br /><br /> லொள்ளு!!!!!!!!!!!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80345247500216826812011-09-26T23:30:57.157-07:002011-09-26T23:30:57.157-07:00தம்பி!!!!!!!!!!!!!தம்பி!!!!!!!!!!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81388624861786676132011-09-26T22:27:14.031-07:002011-09-26T22:27:14.031-07:00வயதான அனைத்து பெண்களுக்கும் இது ஓர் உற்சாகப்பதிவு....வயதான அனைத்து பெண்களுக்கும் இது ஓர் உற்சாகப்பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29236942538296257592011-09-26T22:26:17.695-07:002011-09-26T22:26:17.695-07:00மிகவும் அருமையான பகிர்வை இங்கு பகிர்ந்து இருக்கீங்...மிகவும் அருமையான பகிர்வை இங்கு பகிர்ந்து இருக்கீங்க<br /><br />சகுந்தலாம்மாவின் தைரியம் தன்ன்ம்பிக்கை எல்லா வெற்றிகளுக்கும் ஒரு ராயல் சல்யுட்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89172356759887132432011-09-26T22:24:10.763-07:002011-09-26T22:24:10.763-07:00அவள் விகடனுக்கு நன்றி...... (பாவம் சிபி)அவள் விகடனுக்கு நன்றி...... (பாவம் சிபி)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65918215936824783752011-09-26T21:55:41.735-07:002011-09-26T21:55:41.735-07:00// "வயோதிகம்ங்கிறது ஓய்வெடுக்கற காலம்ங்கறதோ, ...// "வயோதிகம்ங்கிறது ஓய்வெடுக்கற காலம்ங்கறதோ, ஒடுங்கி கிடக்க வேண்டிய காலம்ங்கறதோ கட்டாயமில்ல//. சாதிக்க வயது ஒன்றும் தடையில்லை தன்னம்பிக்கை நிறைந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய வாழ்க்கையில் சாதிக்க வாழ்த்துகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1778328684637749152011-09-26T21:42:50.484-07:002011-09-26T21:42:50.484-07:00மிக நிறைவான பகிர்வுக்கு நன்றி,தன்னம்பிக்கை பாட்டிக...மிக நிறைவான பகிர்வுக்கு நன்றி,தன்னம்பிக்கை பாட்டிக்கு வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30778261691503177012011-09-26T21:20:49.917-07:002011-09-26T21:20:49.917-07:00நல்ல பதிவு. அவரின் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் ...நல்ல பதிவு. அவரின் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் பதிப்பகம் எது என்பதை சொல்லியிருந்தால் வாங்கிப் படித்துப் பார்க்க வசதியாய் இருந்திருக்குமே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26021312654429730792011-09-26T20:02:08.762-07:002011-09-26T20:02:08.762-07:00வாழ்க்கை முழுக்க கைகோத்து வந்த கணவர் திடீரென்று &#...வாழ்க்கை முழுக்க கைகோத்து வந்த கணவர் திடீரென்று 'கடந்து’ சென்ற பின், //<br />கணவர் இறந்து போனதை எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க, பாருங்கசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6019359682902689962011-09-26T18:59:39.752-07:002011-09-26T18:59:39.752-07:00அவரது தன்நம்பிக்கைக்கு தலைவணங்கு கின்றேன்அவரது தன்நம்பிக்கைக்கு தலைவணங்கு கின்றேன்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57357815032107456982011-09-26T18:38:32.300-07:002011-09-26T18:38:32.300-07:00மனோ அண்ணே பகிர்வுக்கு நன்றி...சொந்த சரக்கு தீந்து ...மனோ அண்ணே பகிர்வுக்கு நன்றி...சொந்த சரக்கு தீந்து போச்சின்னு நெனைக்கிறேன் ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67507511624177100352011-09-26T18:20:50.655-07:002011-09-26T18:20:50.655-07:00தன்னம்பிக்கையை அதிகப் படுத்துகிறது .இந்த பதிவு .தன்னம்பிக்கையை அதிகப் படுத்துகிறது .இந்த பதிவு .kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19456142385451494312011-09-26T14:26:03.286-07:002011-09-26T14:26:03.286-07:00கடைசியில நன்றின்னு போட்டு ஒரு வார்த்தை போடுறீங்களே...கடைசியில நன்றின்னு போட்டு ஒரு வார்த்தை போடுறீங்களே அதைப் பார்த்தாலே கடுப்பாகுது... ஏன் சார் இப்படி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10116485532450570612011-09-26T13:27:43.749-07:002011-09-26T13:27:43.749-07:00பாட்டி வயது அம்மாவுக்கே அவ்வளவு உத்வேகம்னா....நமக்...பாட்டி வயது அம்மாவுக்கே அவ்வளவு உத்வேகம்னா....நமக்கு எப்படி இருக்கவேணும்...<br />எடுங்க எல்லோரும் பேனாவும் நோட்டும்...<br />sorry...<br />கீ போடும் மவுசும்...F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23060321902096988682011-09-26T10:36:24.707-07:002011-09-26T10:36:24.707-07:00தயக்கத்துடன் எழுதுபவர்கள் ரேவதி அம்மாவை பாடமாக கொள...தயக்கத்துடன் எழுதுபவர்கள் ரேவதி அம்மாவை பாடமாக கொள்ளலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40218180376668741762011-09-26T10:35:21.672-07:002011-09-26T10:35:21.672-07:00அட்ரஸ் மாறி வந்துட்டேனோ ...
XQS ME...இது சி.பி .....அட்ரஸ் மாறி வந்துட்டேனோ ...<br />XQS ME...இது சி.பி ...ப்ளாக் தானே???நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77927348107295976712011-09-26T10:12:30.774-07:002011-09-26T10:12:30.774-07:00நல்ல பகிர்வு. சின்னச்சின்ன விஷயங்களுக்கே மனது து...நல்ல பகிர்வு. சின்னச்சின்ன விஷயங்களுக்கே மனது துவண்டு விடும் பலருக்கு இவர் வாழ்க்கை ஒரு வழிகாட்டி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54253431812138678562011-09-26T10:11:10.490-07:002011-09-26T10:11:10.490-07:00மிகவும் அழகான பதிவு.சாதனை படைக்க வயது ஒரு தடை அல்ல...மிகவும் அழகான பதிவு.சாதனை படைக்க வயது ஒரு தடை அல்ல. வாழ்க்கையின் திருப்பு முனைகள் எந்த வயதிலும் எந்த ரூபத்திலும் வரலாம். இது நானும் என் வாழ்வினில் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.<br /><br />பதிவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-51576262484639758892011-09-26T10:02:52.173-07:002011-09-26T10:02:52.173-07:00இந்த செய்தியை படிக்கிற பல பெண்களை ரீஃப்ரெஷ் செய்யவ...இந்த செய்தியை படிக்கிற பல பெண்களை ரீஃப்ரெஷ் செய்யவைக்கும்<br /><br />அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78230280130139721032011-09-26T10:02:01.407-07:002011-09-26T10:02:01.407-07:00நல்ல பகிர்வு... தன்னம்பிக்கைப் பாட்டி..நல்ல பகிர்வு... தன்னம்பிக்கைப் பாட்டி..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75813573674756004552011-09-26T09:21:13.089-07:002011-09-26T09:21:13.089-07:00மிக அருமையான தன்னம்பிக்கைப் பதிவினை
பதிவாக்கித் தந...மிக அருமையான தன்னம்பிக்கைப் பதிவினை<br />பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com