tag:blogger.com,1999:blog-3634712711606297773.post5052808637590208660..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நட்பின் அழகுMANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62831666646019196532011-04-08T01:06:43.449-07:002011-04-08T01:06:43.449-07:00அந்தப் படத்துல உங்க ஆளு எங்க? நம்ம கக்கு அண்ணே சொல...அந்தப் படத்துல உங்க ஆளு எங்க? நம்ம கக்கு அண்ணே சொல்ற மாதிரி வலமிருந்து மூணாவாது ஆளா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39516853282581758632011-04-08T01:05:24.726-07:002011-04-08T01:05:24.726-07:00நெகிழ வைத்த பதிவு மக்கா.... எப்படியும் நண்பரை கண்ட...நெகிழ வைத்த பதிவு மக்கா.... எப்படியும் நண்பரை கண்டுபிடிச்சிடலாம், கவலைப்படாதீங்க, கண்ண் தொடைங்க, இதுக்குப் போயி சின்னப் புள்ளயாட்டம் கண்ண கசக்கிக்கிட்டு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29727096362210491182011-04-05T08:22:38.360-07:002011-04-05T08:22:38.360-07:00Innum India pogalaiya sir?Innum India pogalaiya sir?டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76161702079427926372011-04-05T02:12:33.365-07:002011-04-05T02:12:33.365-07:00//இரவு வானம் said...
எப்பவும் சிரிப்பான மனோ சாருக...//இரவு வானம் said... <br />எப்பவும் சிரிப்பான மனோ சாருக்குள், இப்படி ஒருவரா? நெகிழ வைத்து விட்டீர்கள் மனோசார், கண்டிப்பாக உங்கள் நண்பரை கண்டுபிடித்து விடுவீர்கள்...//<br /><br />மிக்க நன்றி மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28199305295975791232011-04-05T02:11:31.336-07:002011-04-05T02:11:31.336-07:00//aranthairaja said...
//என் கண்ணில் கண்ணீர் தாரை...//aranthairaja said... <br />//என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு// இதுபோன்ற மனம் கனத்துப்போன நட்பின் நினைவுகள் எல்லோர் மனங்களிலும் புதைந்து கிடக்கும். இதே போன்ற தேடல்களும் நிச்சயம் இருக்கும்.//<br /><br /><br />வாங்க வாங்க வருகைக்கு மிகவும் நன்றி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76417755914999365432011-04-05T02:10:27.024-07:002011-04-05T02:10:27.024-07:00//எம் அப்துல் காதர் said...
அசத்தல் நட்பு மக்கா.....//எம் அப்துல் காதர் said... <br />அசத்தல் நட்பு மக்கா..... கண்டுபிடிச்சி தொடருங்க உங்க நட்பை...!!//<br /><br />கண்டிப்பாக மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21944063235198315292011-04-05T01:36:46.624-07:002011-04-05T01:36:46.624-07:00எப்பவும் சிரிப்பான மனோ சாருக்குள், இப்படி ஒருவரா? ...எப்பவும் சிரிப்பான மனோ சாருக்குள், இப்படி ஒருவரா? நெகிழ வைத்து விட்டீர்கள் மனோசார், கண்டிப்பாக உங்கள் நண்பரை கண்டுபிடித்து விடுவீர்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23545791915717652882011-04-05T00:52:44.645-07:002011-04-05T00:52:44.645-07:00//என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்ப...//என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய்.....நட்பு அன்பு பாசம் என் நண்பனிடம் கொட்டி கிடந்துருக்கு....இப்பவும் நினச்சா கண்ணீர் கொட்டும் எனக்கு// இதுபோன்ற மனம் கனத்துப்போன நட்பின் நினைவுகள் எல்லோர் மனங்களிலும் புதைந்து கிடக்கும். இதே போன்ற தேடல்களும் நிச்சயம் இருக்கும்.aranthairajahttps://www.blogger.com/profile/08452539083196896818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65627602842192136512011-04-05T00:36:01.374-07:002011-04-05T00:36:01.374-07:00//கக்கு - மாணிக்கம் அண்ணே நாமெல்லாம் ஏதோ ஒரு வட்டத...//கக்கு - மாணிக்கம் அண்ணே நாமெல்லாம் ஏதோ ஒரு வட்டத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோமோ?? அதை விவரனையாய் சொல்லத் தெரியவில்லை!! ஆனாலும் முகம்பார்க்க முடியாத நிறைய மக்களின் <br />பாசங்கள் வலைபூக்களில் இதுபோல மிகுந்து காணப் படுகிறது. யார் கை நீட்டி அழைத்தாலும் குழந்தையாய் போய் அவர்களோடு ஒட்டிக் கொள்கிறோம்.//எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73127157833338159912011-04-05T00:23:29.322-07:002011-04-05T00:23:29.322-07:00அசத்தல் நட்பு மக்கா..... கண்டுபிடிச்சி தொடருங்க உங...அசத்தல் நட்பு மக்கா..... கண்டுபிடிச்சி தொடருங்க உங்க நட்பை...!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8459400737996613342011-04-05T00:07:11.169-07:002011-04-05T00:07:11.169-07:00//எனது கவிதைகள்... said...
நாஞ்சில் மனோ சார் உலகி...//எனது கவிதைகள்... said... <br />நாஞ்சில் மனோ சார் உலகிலேயே நட்பை விட பெரிய உரவு எதுவும் கிடையாது சார், நானும் இதுபோல அனுபவ பட்டிருக்கேன் சார்.<br /><br />உண்மைவிரும்பி,<br />மும்பை.//<br /><br />வாங்க வாங்க உண்மை விரும்பி சார். நீங்க மும்பையில எங்கே இருக்கீங்க...?<br />நான் மரோல்'லில் இருக்கிறேன். வேலை பஹ்ரைனில்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69732084881938994792011-04-05T00:04:56.334-07:002011-04-05T00:04:56.334-07:00//Ramani said...
.நீங்கள் இயல்பாக சொல்லிப்போவது...//Ramani said... <br />.நீங்கள் இயல்பாக சொல்லிப்போவதுபோல்<br />சொல்லிப்போனாலும்<br />படித்து முடிக்கையில்<br />இயல்பாக இருக்க முடியவில்லை<br />உறுதியாக<br />. இம்முறை<br />உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள்<br />வாழ்த்துக்களுடன்...����//<br /><br />மிக்க நன்றி குரு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38962503323999010422011-04-05T00:04:18.569-07:002011-04-05T00:04:18.569-07:00//நிரூபன் said...
மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு ...//நிரூபன் said... <br />மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு உண்மைச் சம்பவத்தை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வெகு விரைவில் கிடைப்பார் என வாழ்த்துகிறேன்.<br /><br />மனோ இன்றைய பதிவால் மனதை கலங்கச் செய்து விட்டீர்கள் சகோ. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.//<br /><br />நன்றி நிரு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57216523393633086812011-04-04T20:29:07.706-07:002011-04-04T20:29:07.706-07:00நாஞ்சில் மனோ சார் உலகிலேயே நட்பை விட பெரிய உரவு எத...நாஞ்சில் மனோ சார் உலகிலேயே நட்பை விட பெரிய உரவு எதுவும் கிடையாது சார், நானும் இதுபோல அனுபவ பட்டிருக்கேன் சார்.<br /><br />உண்மைவிரும்பி,<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42533680175169092802011-04-04T20:07:44.156-07:002011-04-04T20:07:44.156-07:00.நீங்கள் இயல்பாக சொல்லிப்போவதுபோல்
சொல்லிப்போ....நீங்கள் இயல்பாக சொல்லிப்போவதுபோல்<br />சொல்லிப்போனாலும்<br />படித்து முடிக்கையில்<br />இயல்பாக இருக்க முடியவில்லை<br />உறுதியாக<br />. இம்முறை<br />உங்கள் நண்பர்களை சந்திப்பீர்கள்<br />வாழ்த்துக்களுடன்...����Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10642040894645000752011-04-04T17:11:59.333-07:002011-04-04T17:11:59.333-07:00மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு உண்மைச் சம்பவத்தை அ...மனதை நெருட வைக்கும் பதிவு. ஒரு உண்மைச் சம்பவத்தை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வெகு விரைவில் கிடைப்பார் என வாழ்த்துகிறேன்.<br /><br />மனோ இன்றைய பதிவால் மனதை கலங்கச் செய்து விட்டீர்கள் சகோ. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-69326852820325036892011-04-04T17:04:01.910-07:002011-04-04T17:04:01.910-07:00நான் மும்பையில் நண்பர்களோடு இருந்த சமயம்.//
படத்த...நான் மும்பையில் நண்பர்களோடு இருந்த சமயம்.//<br /><br />படத்திற்கேற்றாற் போல இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பு என்று ஒரு அடை மொழியியும் போட்டிருக்கலாமே:-))))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26110259956225031942011-04-04T10:48:03.821-07:002011-04-04T10:48:03.821-07:00//கக்கு - மாணிக்கம் said...
மனோ......இது விளையாட்...//கக்கு - மாணிக்கம் said... <br />மனோ......இது விளையாட்டு அல்ல. சில வரிகள் மனம் விட்டு எழுதியவுடன் ,எழுதியதற்கே எத்தனை விதமான பின்னூடங்கள்? உண்மையில் நாம் ஆனைவரும் ஒரே உணர்வுடன்தான் உள்ளோம். ஆனால் நாம் நிறைய காரணிகளால் பிரிந்து சிதைந்து போய் உள்ளோம்.<br />ஜாதி, மதம், காலம்இனம், ஆண், பெண் மற்றும் இடம் போன்றவைகளை நான் இங்கே குறிப்பிட வில்லை. ஆனால் வேறு என்ன நம்மை பிரித்தாள்கிறது?? யாராவது சொல்லுங்கள்.//<br /><br />உள் உணர்வுக்குள் இருப்பதை வெளியே எழுத சொல்ல தெரியவில்லை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28692976248926330922011-04-04T09:44:40.083-07:002011-04-04T09:44:40.083-07:00மனோ......இது விளையாட்டு அல்ல. சில வரிகள் மனம் விட்...மனோ......இது விளையாட்டு அல்ல. சில வரிகள் மனம் விட்டு எழுதியவுடன் ,எழுதியதற்கே எத்தனை விதமான பின்னூடங்கள்? உண்மையில் நாம் ஆனைவரும் ஒரே உணர்வுடன்தான் உள்ளோம். ஆனால் நாம் நிறைய காரணிகளால் பிரிந்து சிதைந்து போய் உள்ளோம்.<br /> ஜாதி, மதம், காலம்இனம், ஆண், பெண் மற்றும் இடம் போன்றவைகளை நான் இங்கே குறிப்பிட வில்லை. ஆனால் வேறு என்ன நம்மை பிரித்தாள்கிறது?? யாராவது சொல்லுங்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27344212045656314352011-04-04T08:41:02.710-07:002011-04-04T08:41:02.710-07:00//எல் கே said...
உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை வி...//எல் கே said... <br />உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை விரைவில் கண்டுபிடிப்பீங்க மக்கா//<br /><br />மிக்க நன்றிய்யா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50136241712518235922011-04-04T08:40:10.310-07:002011-04-04T08:40:10.310-07:00//தோழி பிரஷா said...
உங்கள் நண்பரை கூடிய விரைவில்...//தோழி பிரஷா said... <br />உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள். நல்ல நட்பு வட்டம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே//<br /><br />நன்றிங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56462386822486351762011-04-04T08:27:31.378-07:002011-04-04T08:27:31.378-07:00font size is appearing very small. check itfont size is appearing very small. check itஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39077900193840180812011-04-04T08:27:09.596-07:002011-04-04T08:27:09.596-07:00உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை விரைவில் கண்டுபிடிப்...உன்னதமான நட்பு. உங்கள் நண்பரை விரைவில் கண்டுபிடிப்பீங்க மக்காஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22136991925354346782011-04-04T07:55:23.737-07:002011-04-04T07:55:23.737-07:00உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்த...உங்கள் நண்பரை கூடிய விரைவில் சந்திக்க எனது வாழ்த்துக்கள். நல்ல நட்பு வட்டம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57369597541989541962011-04-04T07:50:17.048-07:002011-04-04T07:50:17.048-07:00//விக்கி உலகம் said...
மூழ்காத ஷிப்பே பிரெண்ட் ஷி...//விக்கி உலகம் said... <br />மூழ்காத ஷிப்பே பிரெண்ட் ஷிப்தான் மக்கா..........அழியாத கோலங்கள் மனதில் அல்லவா!//<br /><br /> <br />ஆமாய்யா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com