tag:blogger.com,1999:blog-3634712711606297773.post5501475293195273787..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: ராவா அடிக்கிறவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78104109855997479852011-05-20T04:03:39.338-07:002011-05-20T04:03:39.338-07:00உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52604480874495247402011-05-19T11:05:30.203-07:002011-05-19T11:05:30.203-07:00Twitter Terror annan mano vaazhgaTwitter Terror annan mano vaazhgaடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38139271545275127992011-05-19T00:20:29.104-07:002011-05-19T00:20:29.104-07:00படங்களுடன் பதிவும் அருமை
குறிப்பா ராவா அடிக்கிறவன்...படங்களுடன் பதிவும் அருமை<br />குறிப்பா ராவா அடிக்கிறவன்<br />ஊறுகாயை நக்கித்தான் ஆகணும் என்கிறது<br />ஜாலியாக உங்கள் பதிவைத்<br />தொடர முடிகிறது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1922109048114560472011-05-18T20:07:32.946-07:002011-05-18T20:07:32.946-07:00அருமையா இருக்கே சேதிகள் எல்லாம் .. நானும் உங்கள் ஊ...அருமையா இருக்கே சேதிகள் எல்லாம் .. நானும் உங்கள் ஊர் தான் என்று நினைப்பதில் பெருமை கொள்கிறேன்Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73904213365120813112011-05-18T09:50:08.321-07:002011-05-18T09:50:08.321-07:00ஆஹா, தத்துவ முத்தாக் கொட்டிக் கிடக்கே.ஆஹா, தத்துவ முத்தாக் கொட்டிக் கிடக்கே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34254131887166703782011-05-18T07:06:34.231-07:002011-05-18T07:06:34.231-07:00//vanathy said...
அங்கிள், வர வர உங்க டார்ச்சர் தா...//vanathy said...<br />அங்கிள், வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியலை. அங்கே பேஸ் புத்தகத்தில் ஒரு தபா படிச்சு, பிறகு இங்கே ஒரு தபா படிச்சு. சுத்த போர் அங்கிள் நீங்க.<br />anyway super!!!<br />தேவயானி அவ்வளவு கொடுமையாவா இருந்தாங்க?????//<br /><br />சரி சரி இனி "போர்" வராம பாத்துக்குறேன்....<br />அடுத்து, மேக்கப் இல்லாத தேவயானி'யை பார்த்துருக்கான், அதான் பயபுள்ளை பயந்துட்டான் போல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80322571864533940612011-05-18T07:04:21.024-07:002011-05-18T07:04:21.024-07:00//ஜீ... said...
டைட்டிலே அசத்துதே பாஸ்! :-)//
நன்...//ஜீ... said...<br />டைட்டிலே அசத்துதே பாஸ்! :-)//<br /><br />நன்றி'ஜீ....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-38560621880850784912011-05-18T07:03:23.109-07:002011-05-18T07:03:23.109-07:00//❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
மொக்கை தத்துவங்கள...//❤ பனித்துளி சங்கர் ❤ ! said...<br />மொக்கை தத்துவங்கள் நல்ல இருக்கு மக்கா//<br /><br />ஹிஹிஹிஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91879795398792881362011-05-18T06:09:23.805-07:002011-05-18T06:09:23.805-07:00அங்கிள், வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியலை. அங்கே...அங்கிள், வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியலை. அங்கே பேஸ் புத்தகத்தில் ஒரு தபா படிச்சு, பிறகு இங்கே ஒரு தபா படிச்சு. சுத்த போர் அங்கிள் நீங்க.<br />anyway super!!!<br />தேவயானி அவ்வளவு கொடுமையாவா இருந்தாங்க?????vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27120672328309826692011-05-18T05:57:57.324-07:002011-05-18T05:57:57.324-07:00டைட்டிலே அசத்துதே பாஸ்! :-)டைட்டிலே அசத்துதே பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39978732976884920112011-05-18T05:38:22.628-07:002011-05-18T05:38:22.628-07:00மொக்கை தத்துவங்கள் நல்ல இருக்கு மக்காமொக்கை தத்துவங்கள் நல்ல இருக்கு மக்காபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91570069475900985622011-05-18T03:36:54.689-07:002011-05-18T03:36:54.689-07:00//சி.பி.செந்தில்குமார் said...
>>
டிஸ்கி : ந...//சி.பி.செந்தில்குமார் said...<br />>><br />டிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....???<br /><br /><br /><br />அடங்கோ//<br /><br />அப்போ நான் சொன்னேதேல்லாம் உண்மைதானா ஹா ஹா ஹா கொன்னியா மாட்டிக்கிட்டான்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36299375238325322542011-05-18T03:34:34.947-07:002011-05-18T03:34:34.947-07:00//சி.பி.செந்தில்குமார் said...
>> மேக்கப் இல...//சி.பி.செந்தில்குமார் said...<br />>> மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???<br /><br />நாயே நாயே. கல்யானம் ஆன ஃபிகரை நான் தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்னு தெரியாதா?///<br /><br />டேய் எதுக்கு நீ இப்போ டபுள் மீனிங்ல வாறே..?? நான் கேட்டதுக்கு அர்த்தமே வேறே மூதேவி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49293249894243546132011-05-18T03:32:41.138-07:002011-05-18T03:32:41.138-07:00//சி.பி.செந்தில்குமார் said...
>> நாசமா போகன...//சி.பி.செந்தில்குமார் said...<br />>> நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.<br /><br /><br /><br />இதை நீ சொல்றியா?//<br /><br />அதையேதான் நானும் கேக்குறேன், இதை நீ சொல்றியா..???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63096157178270097772011-05-18T03:31:45.154-07:002011-05-18T03:31:45.154-07:00//சி.பி.செந்தில்குமார் said...
>>நீ என்னை தற...//சி.பி.செந்தில்குமார் said...<br />>>நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!<br /><br />நாய் தத்துவமா பொழியுதே மப்புல இருக்கானோ? #டவுட்டு//<br /><br />ம்ஹும் அதை நாதாரி நீ சொல்ரியாக்கும்..?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72049137204497246522011-05-18T03:30:56.517-07:002011-05-18T03:30:56.517-07:00//சி.பி.செந்தில்குமார் said...
ஏலேய் என்ன டைட்டில்...//சி.பி.செந்தில்குமார் said...<br />ஏலேய் என்ன டைட்டில்லே இது? மைனஸ் ஓட்டு போட்டுட்டு வான்னு தக்காளி சொன்னான். போடவா?//<br /><br />ரெண்டு எருமைக்கும் டின்னு கட்டிபுடுவேன் சாக்குரதை...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4941480767638225192011-05-18T03:29:57.804-07:002011-05-18T03:29:57.804-07:00//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
லேட்டா வந்ததா...//!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br />லேட்டா வந்ததால கும்மி அறிக்கை முடியல... மவன நீ மாட்டாமையா போவ?//<br /><br />கும்மி அம்மிஎல்லாம் நெல்லையில வச்சிகிறலாம் ஹிஹிஹிஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44464049187386846652011-05-18T03:29:01.204-07:002011-05-18T03:29:01.204-07:00//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அந்த போட்டோல ...//!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br />அந்த போட்டோல இருக்குறது உங்க தாத்தாவா?//<br /><br />எங்க தாத்தாவை ஏன்யா வம்புக்கு இழுக்குற....?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19879460321233030582011-05-18T03:28:10.701-07:002011-05-18T03:28:10.701-07:00//ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்ன ஒரு கருத்தாற்றல்...//ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />என்ன ஒரு கருத்தாற்றல்..?<br /><br />May 18, 2011 2:07 AM <br /> ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />உண்மையில் வித்தியாசமான ரசனை பதிவு//<br /><br />நன்றி சதீஷ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58127731599285835162011-05-18T03:27:36.713-07:002011-05-18T03:27:36.713-07:00//FOOD said...
// மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்த...//FOOD said...<br />// மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???//<br />சிபிய வளைச்சு வளைச்சு தாக்குறாங்களே!//<br /><br />எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே ஆபீசர்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89344999876532791642011-05-18T03:26:38.235-07:002011-05-18T03:26:38.235-07:00//Lali said...
ஒவ்வொரு வரியும் வித்தியாசமா இருக்கு...//Lali said...<br />ஒவ்வொரு வரியும் வித்தியாசமா இருக்கு.. :)<br />படிக்க தூண்டும் பதிவு.. //<br /><br />நன்றி லாலி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28337284875631958282011-05-18T03:12:03.378-07:002011-05-18T03:12:03.378-07:00>>
டிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....>><br />டிஸ்கி : நீ ஏண்டா தேவயானியை பார்க்க போனே....???<br /><br /><br /><br /> அடங்கோசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78051594839518103802011-05-18T03:11:18.168-07:002011-05-18T03:11:18.168-07:00>> மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சி...>> மேக்கப் இல்லாத தேவயானியை பார்த்துட்டு, சிபி பய பேச்சு மூச்சு இல்லாமல் கெடக்கான்..ம்ஹும்...!!!???<br /><br /> நாயே நாயே. கல்யானம் ஆன ஃபிகரை நான் தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்னு தெரியாதா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75104132658829812452011-05-18T03:10:02.612-07:002011-05-18T03:10:02.612-07:00>> நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்...>> நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.<br /><br /><br /><br /> இதை நீ சொல்றியா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47800008074009807662011-05-18T03:09:24.367-07:002011-05-18T03:09:24.367-07:00>>நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவு...>>நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!<br /><br /> நாய் தத்துவமா பொழியுதே மப்புல இருக்கானோ? #டவுட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com