tag:blogger.com,1999:blog-3634712711606297773.post6295513188954376234..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நொந்து போனோர் சங்கத்தின் புலம்பல்ஸ்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55107295919588352962011-05-29T00:06:44.751-07:002011-05-29T00:06:44.751-07:00Lali said...
ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும்...Lali said...<br />ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை! <br />எல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)///<br /><br />நான்தான் புலம்புறேன்னா நீங்களுமா...??!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41071274804765198572011-05-29T00:05:35.912-07:002011-05-29T00:05:35.912-07:00Nesan said...
மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம...Nesan said...<br />மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!//<br /><br />போச்சுடா உங்களுக்கும் அப்பிடிதானா..?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84758535891561562682011-05-28T22:29:58.219-07:002011-05-28T22:29:58.219-07:00ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் ந...ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை! <br />எல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)<br />http://karadipommai.blogspot.com/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28227081503964614432011-05-28T15:08:33.377-07:002011-05-28T15:08:33.377-07:00மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன...மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56483676498578617822011-05-28T10:01:37.311-07:002011-05-28T10:01:37.311-07:00FOOD said...
அனைவருக்கும் உள்ள அனுபவங்கள்தான். ஆனா...FOOD said...<br />அனைவருக்கும் உள்ள அனுபவங்கள்தான். ஆனால், அதை நீங்கள் சொன்ன விதம் அருமை, மனோ!//<br /><br />நன்றி ஆபீசர்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73639443744033129752011-05-28T10:00:26.914-07:002011-05-28T10:00:26.914-07:00NKS.ஹாஜா மைதீன் said...
ஹி ஹி எல்லாம் சரிதான்...அத...NKS.ஹாஜா மைதீன் said...<br />ஹி ஹி எல்லாம் சரிதான்...அதிலும் அந்த பைக் மேட்டர் கனகச்சிதமா எல்லாருக்கும் பொருந்தும்....//<br /><br />அனுபவத்தை பாருய்யா...??MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-88492798528990181072011-05-28T09:59:23.699-07:002011-05-28T09:59:23.699-07:00நிரூபன் said...
௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போ...நிரூபன் said...<br />௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!//<br /><br />நமக்கும் பிடிக்காத விடயம் இது தான் சகா.//<br /><br />ஐயோ அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55055026573856366812011-05-28T09:58:21.898-07:002011-05-28T09:58:21.898-07:00நிரூபன் said...
௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இரு...நிரூபன் said...<br />௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!//<br /><br />நீங்கள் காப்பி குடிக்கையில் தான் கீபோர்ட்டுக்கே பசி எடுக்குது. அவ்....//<br /><br />அட ஆமால்ல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28160614221633678612011-05-28T09:57:17.500-07:002011-05-28T09:57:17.500-07:00நிரூபன் said...
௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குள...நிரூபன் said...<br />௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!///<br /><br />இவ்ளோ நாளா குளிக்காத ஒராள் ஆற்றுக்கு வாறார் என்பது ஆற்றுக்கும் தெரிஞ்சு போய்ச்சா.//<br /><br />ஐயய்யோ அப்பிடியா...???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52558673935302813312011-05-28T09:56:18.507-07:002011-05-28T09:56:18.507-07:00//நிரூபன் said...
௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]...//நிரூபன் said...<br />௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!//<br /><br />அதான் இப்போ திருட்டு வீசிடியில் மீள் ஒளிபரப்பு பண்ணுறாங்களே. அவ்..........///<br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76363827694845098772011-05-28T09:55:11.311-07:002011-05-28T09:55:11.311-07:00நிரூபன் said...
௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்...நிரூபன் said...<br />௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!//<br /><br />இங்கே டபுள் மீனிங் இல்லையா சகா.//<br /><br />யோவ் இதென்ன சிபி தளமா டபுள் மீனிங்ல பேசுறதுக்கு...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49439780627223515032011-05-28T09:53:29.881-07:002011-05-28T09:53:29.881-07:00நிரூபன் said...
௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்து...நிரூபன் said...<br />௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!//<br /><br />இதில் சிபியைக் குத்தலையா.//<br /><br />அந்த மூதேவி'யை விட்டு தள்ளுங்க பாஸ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46366576973951744502011-05-28T09:52:21.605-07:002011-05-28T09:52:21.605-07:00FOOD said...
//சென்னை பித்தன் said...
இந்தச் சங்கத...FOOD said...<br />//சென்னை பித்தன் said...<br />இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//<br />அய்யா நீங்க தீர்க்கதரிசிங்க!//<br /><br />அம்மாடியோ நான் அவனில்லை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59003868280097734892011-05-28T09:51:19.087-07:002011-05-28T09:51:19.087-07:00நிரூபன் said...
௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக...நிரூபன் said...<br />௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!//<br /><br />அப்பாடா, ஊரிலை நடக்கிற அநியாயத்தை நிறுதியதில் ரயிலுக்கும் ஒரு பங்கிருக்கா. அவ்....//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36897189862420497512011-05-28T09:50:19.700-07:002011-05-28T09:50:19.700-07:00நிரூபன் said...
௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்...நிரூபன் said...<br />௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!//<br /><br />கொலை வெறியோடை அருவாளை எடுத்திக் கிட்டுக் கிளம்பினால் என்ன ஆகும்?//<br /><br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7097644436588619072011-05-28T09:49:33.391-07:002011-05-28T09:49:33.391-07:00நிரூபன் said...
௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்...நிரூபன் said...<br />௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//<br /><br />ஏன் நீங்க ரேசன் கடையைத் திருடப் போறீங்க என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.//<br /><br />ஹேய் பப்ளிக் பப்ளிக்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23209059270580487832011-05-28T09:48:35.297-07:002011-05-28T09:48:35.297-07:00FOOD said...
//ஷர்புதீன் said...
NELLAI PATHIVAR S...FOOD said...<br />//ஷர்புதீன் said...<br />NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//<br />பாவம் மிரட்டாதீங்க!//<br /><br />ஆபீசர், எனக்கு கண்டிப்பா இசட் பிரிவு பாதுகாப்பு வேணும் இல்லைனா ஜானகிராம் ஹோட்டல் முன்பு மட்டையாகி சாஞ்சிருவேன்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43149384979454185162011-05-28T09:46:26.080-07:002011-05-28T09:46:26.080-07:00நிரூபன் said...
௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்...நிரூபன் said...<br />௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//<br /><br />யோ, கடைக்குப் போயி ஒன்னு இரண்டு பொருட்களை வாங்கினால் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கடைக்குப் போயி நீங்க கடையை வாங்கப் போற ப்ளானோடை வீதியிலை இறங்கினால் ஊரே கூடிடாதா.//<br /><br />அண்ணே சத்தியமா நான் அந்த பிளான்ல போகலை அண்ணே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8388884181293338212011-05-28T09:44:56.003-07:002011-05-28T09:44:56.003-07:00தினேஷ்குமார் said...
எச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண...தினேஷ்குமார் said...<br />எச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண்ணே ஒரே புலம்பலா இருக்கு ....//<br /><br />அண்ணனுக்கு லீவு இல்லை அல்லவா மக்கா அதான் லேசா கழண்டுருச்சி ஹி ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5272492602383694252011-05-28T09:43:01.787-07:002011-05-28T09:43:01.787-07:00//கவிதை வீதி # சௌந்தர் said...
வரிசை எண்னை தமிழில்...//கவிதை வீதி # சௌந்தர் said...<br />வரிசை எண்னை தமிழில் போட்டு ஒரு பாராட்டை பெற்றுவிட்டீர் போங்கள்....//<br /><br />நன்றி வாத்யாரே...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15132601365805821362011-05-28T09:41:56.368-07:002011-05-28T09:41:56.368-07:00கவிதை வீதி # சௌந்தர் said...
காலிங் 1 2 3...//
க...கவிதை வீதி # சௌந்தர் said...<br />காலிங் 1 2 3...//<br /><br /><br />காலிங் 3 2 1.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24347480697666774932011-05-28T09:40:53.570-07:002011-05-28T09:40:53.570-07:00கவிதை வீதி # சௌந்தர் said...
////
! சிவகுமார் ! sa...கவிதை வீதி # சௌந்தர் said...<br />////<br />! சிவகுமார் ! said...<br /><br />மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!////<br /><br />ஐ.. அஜால் குஜால் கதைகளா...//<br /><br />அடபாவி.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42411358211581479112011-05-28T09:40:07.732-07:002011-05-28T09:40:07.732-07:00கவிதை வீதி # சௌந்தர் said...
நீர்தான்யா உண்மையில் ...கவிதை வீதி # சௌந்தர் said...<br />நீர்தான்யா உண்மையில் மனிதன்...//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20247324739692088382011-05-28T09:39:19.529-07:002011-05-28T09:39:19.529-07:00கவிதை வீதி # சௌந்தர் said...
எப்பா சாமி நம்ம ஊருப்...கவிதை வீதி # சௌந்தர் said...<br />எப்பா சாமி நம்ம ஊருப்பக்க வந்திடப்போற....<br /><br />எங்க ஊருக்கு இப்பத்தான் ஒரு பஸ் விட்டுறுக்காங்க..///<br /><br />எனக்கு பிளேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7046576573753817782011-05-28T09:38:23.284-07:002011-05-28T09:38:23.284-07:00//கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல ராசிக்காரர் நீ...//கவிதை வீதி # சௌந்தர் said...<br />நல்ல ராசிக்காரர் நீர்...//<br /><br />ஆமாம் "கன்னி"ராசி அதுக்கென்னா இப்போ....ஹி ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com