tag:blogger.com,1999:blog-3634712711606297773.post9094128268949799945..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நடு மண்டையில சும்மா நச்சுன்னு வந்து உக்காந்துடுச்சு...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-58265544430620289682013-08-07T10:22:07.521-07:002013-08-07T10:22:07.521-07:00அன்பின் மனோ - //பள்ளியை பார்த்ததும் மனசுக்கு அழகழக...அன்பின் மனோ - //பள்ளியை பார்த்ததும் மனசுக்கு அழகழகான நினைவுகள்...!// ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்க வேண்டியது தானே - எல்லாரையும் மாட்டி விடலாமே ! ஆரம்பிக்காட்டி பாம்ப்பேயில ஒருத்தரு அருவாளத் தூக்கிக் கிட்டு சுத்தறாரே - அவர் கனவுல வந்து கண்ணக் குத்திடுவாராம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46578037094999739922013-08-07T06:43:23.889-07:002013-08-07T06:43:23.889-07:00வாங்கும் சக்தி பற்றி குழந்தைகளுக்கு தெரிந்து விட்ட...வாங்கும் சக்தி பற்றி குழந்தைகளுக்கு தெரிந்து விட்டது..... <br /><br />என் மகளும் ஆன்லைனில் பார்த்து சில பொருட்களை கேட்க ஆரம்பித்து இருக்கிறாள்..... ;(<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86344727276864574402013-08-07T05:53:30.947-07:002013-08-07T05:53:30.947-07:00மனோ தல...ஏன்யா என்னையே நோண்டுற....???மனோ தல...ஏன்யா என்னையே நோண்டுற....???நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25384199772271626662013-08-07T05:39:01.514-07:002013-08-07T05:39:01.514-07:00அப்பாவால வாங்கித்தர முடியும்னு தெரிஞ்சுதான் பையன் ...அப்பாவால வாங்கித்தர முடியும்னு தெரிஞ்சுதான் பையன் கேக்குறான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35164762997690361842013-08-07T04:39:00.347-07:002013-08-07T04:39:00.347-07:00சுவையான பல தகவல்கள்! பிள்ளைகள் இப்போதெல்லாம் காஸ்ட...சுவையான பல தகவல்கள்! பிள்ளைகள் இப்போதெல்லாம் காஸ்ட்லியாகத்தான் கேட்கிறார்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55154325304935887522013-08-07T03:28:07.277-07:002013-08-07T03:28:07.277-07:00பசங்க ஆசபட்ட வாங்கி கொடுக்க கேட்டா என்னவேணும்னாலும...பசங்க ஆசபட்ட வாங்கி கொடுக்க கேட்டா என்னவேணும்னாலும் நடக்கும்கிறது அந்தக் காலம்..! <br /><br />பசங்க ஆசப்பட்டத வாங்கி கொடுக்கலேன்னா என்ன வேணும்னாலும் செய்வாங்கங்கிறது இந்தக் காலம்..!<br /><br />ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85264955273043265972013-08-07T01:06:41.994-07:002013-08-07T01:06:41.994-07:00நல்ல பகிர்வு.உண்மையில் எங்கள் காலம் வேறு தான்.இப்ப...நல்ல பகிர்வு.உண்மையில் எங்கள் காலம் வேறு தான்.இப்போ சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது.காலம் அப்படி.பாதுகாப்புக்குக்காக வாங்கிக் கொடுத்தாலும் வில்லங்கமும் உண்டு!பார்த்து............/////சேரன்.......ஹூம் என்னத்தச் சொல்ல?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24113250352854904142013-08-07T01:05:05.446-07:002013-08-07T01:05:05.446-07:00This comment has been removed by the author.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39232614181860677822013-08-07T00:35:42.718-07:002013-08-07T00:35:42.718-07:00பையன்கள் இப்படித்தான் இந்தக்காலத்தில் நேரடியாக கே...பையன்கள் இப்படித்தான் இந்தக்காலத்தில் நேரடியாக கேட்பார்கள் அந்தநாளில் நாங்க அடிவாங்கணும் காசு கேட்டாள் :))) என்றாலும் அந்த கஸ்ரத்தை எடுத்துச் சொல்லி வளர்த்ததில் தந்தை இன்றும் ஒரு வழிகாட்டிதான் எத்தனை தூரம் சென்றாலும் ஆடம்பரச்செலவுக்கு கட்டுப்பாடு உண்டு ! சேரன் குடும்பமும் இதனால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலையை ஊடகம் உருவாக்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1774500532625580272013-08-07T00:20:01.769-07:002013-08-07T00:20:01.769-07:00நான்கு பேருக்கு தெரியாமல் கமுக்கமாக தீர்க்க வேண்டி...நான்கு பேருக்கு தெரியாமல் கமுக்கமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை சேரன் ஏன் இப்படி கொட்டம்போட்டு ஆடுறார் என்ற ரகசியம் இன்னும் எனக்கு புரியவே இல்லை. மீடியா அந்த பையனின் குடும்பமே ஒழுக்கம் கெட்ட குடும்பம் என்று சொல்கிறது. இனி அந்த குடும்பத்தின் கதி ? //<br /><br />அதானே? ஆனா மீடியாவுக்கு சொல்லிக் குடுக்கறது யாரு? சேரனும் அவரோட சகாக்களும்தானே? சரி. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்னுட்டு பொண்ணு அந்த பையனையே கட்டிக்கிட்டிச்சின்னா இவர் எங்க போயி முட்டிக்குவார்? சொல்ல முடியாது அப்படியே பல்டியடிச்சி என் மருமனபோல உண்டான்னு சொன்னாலும் சொல்வார். அப்போ அமீர்தான் பேர மாத்திக்கிட்டு அலைய வேண்டியிருக்கும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55431385413648022432013-08-06T23:02:03.976-07:002013-08-06T23:02:03.976-07:00உண்மைதான் அண்ணே....!உண்மைதான் அண்ணே....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80384598862805113122013-08-06T23:01:28.242-07:002013-08-06T23:01:28.242-07:00மரம் வெட்டிகள் யோசிப்பதே இல்லை.மழை சென்னையை தவிர எ...மரம் வெட்டிகள் யோசிப்பதே இல்லை.மழை சென்னையை தவிர எங்கே பார்த்தாலும் ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78693814208026566012013-08-06T23:01:24.997-07:002013-08-06T23:01:24.997-07:00எடுத்து சொல்லி இருக்கேன், வீடு கட்டனும்...அதற்க்கு...எடுத்து சொல்லி இருக்கேன், வீடு கட்டனும்...அதற்க்கு பணம் சேர்க்கும் கட்டாயத்தில் அப்பா இருக்கேன்னு....ஓகே சொல்லி இருக்கான். <br /><br />நீங்க சொல்றது மிக்க சரியே.....<br /><br />நான்தான் அவனுக்கு காஸ்ட்லி பொருள்களை வாங்கிக் கொடுத்து பழக்கி விட்டேன். காரணம் நமக்கு சின்னபிள்ளையில் கிடைக்காதது எல்லாம் நம்ம பிள்ளைங்களுக்கு கிடைக்கட்டுமே என்ற ஆசைதான்.<br /><br />நன்றி.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-24677587834770014612013-08-06T22:45:06.883-07:002013-08-06T22:45:06.883-07:00பையன் கேட்டான்ல... உடனே வாங்கி பத்திரப்படுத்தி வைய...பையன் கேட்டான்ல... உடனே வாங்கி பத்திரப்படுத்தி வையுங்க மக்கா...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-72585531229867731112013-08-06T22:25:22.345-07:002013-08-06T22:25:22.345-07:00நான் ராஜி சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன். வீண் டம்...நான் ராஜி சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன். வீண் டம்பதாலும் கர்வத்தாலும் வறட்டு கௌரவத்துக்கும் ஆசைப்பட்டு தகுதிக்கு மீறி செலவு செய்வதும் அவைகளை ஊக்கு வித்து மகிழ்வதும் நாம் செய்யும் மகா முட்டாள் தனம். அவர்கள் ஆசைபட்டால் கூட நாம் சொல்லி நம் தகுதிக்கு ஏற்ப ஆசைப்பட கற்றுத்தரவேண்டும் .இல்லையேல் பின்னாளில் அவர்களின் காலத்தில் மிகவும் சிரமம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62259565208693171702013-08-06T22:04:12.948-07:002013-08-06T22:04:12.948-07:00அண்ணே இப்படிலாம் பிள்ளையை வளார்க்கப்படாது. ஸ்கூல் ...அண்ணே இப்படிலாம் பிள்ளையை வளார்க்கப்படாது. ஸ்கூல் படிக்கும் பிள்ளைக்கு எதுக்கு 20000, 30000 ல போன்?! அத்தியாவசியத்துக்கும், ஆடம்பரத்துக்கும் வித்தியாசத்தை சொல்லி குடுங்க. அந்த 20000 க்குதான் பொண்டாட்டி புள்ளைங்களை சந்தோசம், துக்கத்தை பிரிஞ்சு பல ஆயிரம் கிமீ தாண்டி ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைக்கிறீங்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-27666590063007437812013-08-06T21:52:44.403-07:002013-08-06T21:52:44.403-07:00பையனுக்கு செல்போன் வாங்குங்கள்... வாங்கத்தானே வேணு...பையனுக்கு செல்போன் வாங்குங்கள்... வாங்கத்தானே வேணும்... இல்லேன்னா ஊருல அவன் அருவா தூக்கிருவானுல்ல...<br /><br />விதி வலியது அண்ணா - இது உங்களுக்கு இல்லை கேரளாக்காரனுக்கு...<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48651462157156226152013-08-06T21:50:27.646-07:002013-08-06T21:50:27.646-07:00அதே தான் 25 பைசா வாங்க ரெண்டு அடி நாலு திட்டு வாங்...அதே தான் 25 பைசா வாங்க ரெண்டு அடி நாலு திட்டு வாங்கணும்.. :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1231524413708705322013-08-06T21:31:39.030-07:002013-08-06T21:31:39.030-07:00அன்பின் மனோ - அன்பு மகள் கேட்டால் 30000 என்ன 30000...அன்பின் மனோ - அன்பு மகள் கேட்டால் 30000 என்ன 300000க்குக் கூட வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே - என்ன யோசனை - சரி - வாங்கி பத்திரமா வையுங்க - ஊருக்குப் போகும் போதோ - அல்லது யாராச்சும் அந்தப் பக்கம் போகும் போதொ - வாட்சும் போகணூம் - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39410942117649057502013-08-06T19:44:43.311-07:002013-08-06T19:44:43.311-07:00விதி வலியது மக்கா, .. ஹா,..ஹா,,,,விதி வலியது மக்கா, .. ஹா,..ஹா,,,,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14884763917534779802013-08-06T19:21:37.915-07:002013-08-06T19:21:37.915-07:00உங்க மகனுக்கு ரெண்டாயிரத்துக்கு செல்போன் கிடைக்கலை...உங்க மகனுக்கு ரெண்டாயிரத்துக்கு செல்போன் கிடைக்கலையா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....<br />கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-45110321399248580972013-08-06T19:19:57.702-07:002013-08-06T19:19:57.702-07:00//"ஜீவிதம் நாய் நக்கி...."//
ஒரு கண்டிப...//"ஜீவிதம் நாய் நக்கி...."//<br /><br />ஒரு கண்டிப்பான மேனேஜரை ட்யூட்டி பாக்க விடாம பண்ணிடுச்சே இந்த மழை...<br />கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com