tag:blogger.com,1999:blog-3634712711606297773.post929160646769636250..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் ஏழைகள்...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-55276460135614721112012-11-10T06:39:24.584-08:002012-11-10T06:39:24.584-08:00அந்தேரியிலோ அல்லது விராரிலோ வீடிருப்பது அம்மாவிற்க...அந்தேரியிலோ அல்லது விராரிலோ வீடிருப்பது அம்மாவிற்கு பெருமையில்லை, காலங்காலமாய் வாழுகின்ற ஊரில் என் மகன் கட்டிக் கொடுத்த வீடு என்ற பெருமை வேண்டும் விரைவில் செய்து கொடுங்கள்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89378936409969741862012-11-07T14:00:40.433-08:002012-11-07T14:00:40.433-08:00உண்மைதான்.
அதுவும் எங்க நாடுபோல மூச்சுமுட்டும் அ...உண்மைதான்.<br /><br />அதுவும் எங்க நாடுபோல மூச்சுமுட்டும் அளவுக்கு வரிகளை அடைச்சபிறகு என்ன மிஞ்சுது?<br /><br />பல்லைக்கடிச்சு நாலு காசு சேர்த்து பேங்குலே போட்டா.... அதுலே வர்ற வட்டிக்கும் வரி:(<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66002068376409468172012-11-06T06:30:11.750-08:002012-11-06T06:30:11.750-08:00அப்படியே மனசுல இருக்கறதை சொல்லிட்டீங்க....நல்ல பகி...அப்படியே மனசுல இருக்கறதை சொல்லிட்டீங்க....நல்ல பகிர்வு சகோ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-11806238855121392112012-11-05T22:39:11.318-08:002012-11-05T22:39:11.318-08:00Arumaiyaana padhivu. Unmaiyai alagaga eduththurait...Arumaiyaana padhivu. Unmaiyai alagaga eduththuraiththirukkireergal. Pls visit my site: http://newsigaram.blogspot.comசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-50240916592991869522012-11-05T17:54:24.005-08:002012-11-05T17:54:24.005-08:00நல்ல பகிர்வு மக்கா...
கஷ்டம் தான். நல்ல பகிர்வு மக்கா... <br /><br />கஷ்டம் தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49320839158702402442012-11-05T10:04:49.843-08:002012-11-05T10:04:49.843-08:00இக்கரைக்கு அக்கரை பச்சை ! இங்குள்ளவர்கள் ஐநூறு நூற...இக்கரைக்கு அக்கரை பச்சை ! இங்குள்ளவர்கள் ஐநூறு நூறுகளை நோட்டுகளை சர்வசாதரணமாக புழங்கும் போது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான் மலைத்து போகவேண்டும்.காலம் முழுவதும் உழைத்தால் கூட வீட்டை தவிர வேறு எதையும் மிச்சம் செய்ய முடியவில்லை . இங்குள்ளவர்கள் சாதரணமாக சாராய கடைக்கு மட்டும் குறைந்தது நூறில் இருந்து முன்ணூறு ரூபாய் வரை செலவளிகிறார்கள் இது எப்படி சாத்தியம் என்பது தான் தெரியவில்லை ?srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81179466517684814032012-11-05T09:28:31.183-08:002012-11-05T09:28:31.183-08:00it is 100% correct it is 100% correct Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15492822240271631152012-11-05T07:43:12.257-08:002012-11-05T07:43:12.257-08:00வணக்கம் மனோ.....
நீண்ட நாள் கழித்து நல்ல பதிவு......வணக்கம் மனோ.....<br /><br />நீண்ட நாள் கழித்து நல்ல பதிவு....<br />வாழ்த்துக்கள்.........<br />ஹி...ஹி...ஹி...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57708750279689674602012-11-05T05:35:02.045-08:002012-11-05T05:35:02.045-08:00உண்மை நிலவரத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.உண்மை நிலவரத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56747300553184466382012-11-05T03:03:37.172-08:002012-11-05T03:03:37.172-08:00பலபேரின் மனசில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க மனோ ...பலபேரின் மனசில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க மனோ ..<br />நிறைய பேரின் ஆதங்கம் இதுதான் ... Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-45550376108368852522012-11-05T02:44:43.239-08:002012-11-05T02:44:43.239-08:00நிஜம் இது தான் அண்ணாச்சி அவன் அவன் செய்யும் குழப்ப...நிஜம் இது தான் அண்ணாச்சி அவன் அவன் செய்யும் குழப்பங்கள் பலருக்கு புரியாது ஆனால் வெளிநாட்டில் இருக்கின்றாய் ஒரு வீடு வாங்க துப்பு இல்லையா என்கின்றபோது கூனிக்குறுகும் நிலைதான் அண்ணாச்சி .சூப்பரா உறைக்கும்படி சொன்னீங்க!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31725488547958869912012-11-05T02:02:28.668-08:002012-11-05T02:02:28.668-08:00குழப்பம் தீர்க்கும் பதிவு
வழக்கம்போல் ரசிக்கும்படி...குழப்பம் தீர்க்கும் பதிவு<br />வழக்கம்போல் ரசிக்கும்படியாக சுவாரஸ்யமாக<br />சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது<br />பதிவுகள் தொடரவும் அடுத்தமுறை அவசியம்<br />வீடி வாங்கி அம்மாவின் ஆசையை நிறைவேற்றவும்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36440513139353213802012-11-05T00:48:40.633-08:002012-11-05T00:48:40.633-08:00தல நல்ல சொன்னிங்க நானும் என்னலாமோ செஞ்சு பார்த்து...தல நல்ல சொன்னிங்க நானும் என்னலாமோ செஞ்சு பார்த்துட்டேன் வயித்துக்கும் வாயிக்கும் தான் சரியாய் இருக்கு ஒன்னும் மிச்சம் பட மாட்டேன்குது Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22391342677469257062012-11-05T00:07:54.918-08:002012-11-05T00:07:54.918-08:00உண்மையான உண்மை...
தங்களின் ஆதங்கம், வலி புரிகிறது...உண்மையான உண்மை...<br /><br />தங்களின் ஆதங்கம், வலி புரிகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64342382410950313302012-11-04T22:59:37.940-08:002012-11-04T22:59:37.940-08:00பக்கத்து வீட்டுக்காரர்களின் வருமான கணக்கு எல்லாம்....பக்கத்து வீட்டுக்காரர்களின் வருமான கணக்கு எல்லாம்.. உங்களுக்கே ஓவரா இல்லை.! உழைப்பாகக்கூட இருக்கலாம் மனோ. இங்கே தையல் கடையில் வேலை செய்ய வந்த ஒருவர், இப்போ தையல் கடைக்கே முதலாளி. மலேசியரை விட அவருக்கு பிஸ்னஸ் ஜாஸ்தி. `தைக்க முடியல ஆள விடுங்க’ என்கிறார்.. நானும் கணக்கு பண்றேன், சராசரி ஒரு ஆளுக்கு ரவிக்கை ஒன்று தைக்க 35வெள்ளி வாங்குகிறார் என்றால், ஒரு நாளைக்கு எத்தனை ரவிக்கை தைப்பார்? ரவிக்கை மட்டுமா தைப்பார், மற்ற துணிகள், கூலி, வாடகை போனாலும்.. ம்ம்ம் மாதத்திற்கு? வருடத்திற்கு? ஓர் ரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு.. (வாய்ப்பாடு.. :P) நானும் மனக்கணக்கு செய்கிறேன்.. ஹஹ. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-35538435728718943682012-11-04T22:17:27.022-08:002012-11-04T22:17:27.022-08:00இக்கரைக்கு அக்கரை தான்! அடி மேல் அடி வைத்து முன்னே...இக்கரைக்கு அக்கரை தான்! அடி மேல் அடி வைத்து முன்னேறுவோம்..அகலக்கால் வேண்டாம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89945452210603786262012-11-04T22:06:34.784-08:002012-11-04T22:06:34.784-08:00அண்ணே, இது மட்டுமா, சமீபத்தில ஒருத்தரு 'நீ ஃபா...அண்ணே, இது மட்டுமா, சமீபத்தில ஒருத்தரு 'நீ ஃபாரின்ல இருக்கே..எங்க கஷ்டமெல்லாம் உனக்கு என்ன புரியும்?'ன்னாரு..கொடுமை என்னன்னா, அண்ணாச்சிக்கு வேலைன்னு பெருசா ஒன்னும் கிடையாது, ஆனாலும் கார் வாங்கிட்டாரு..ஆனால் நாம பாரின்ல இருந்தாலும் இன்னும் கார் வாங்க யோசிச்சுக்கிட்டுத் தான் இருக்கோம்..நாம உழைச்சுத் தான் சாப்பிடணும்னு நினைக்கிறோம், அதான் அந்த மாதிரி ஆட்களுக்கு நம்மளைப் பார்த்தால் இளக்காரமாத் தெரியுது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40217180094204793532012-11-04T21:56:53.122-08:002012-11-04T21:56:53.122-08:00மக்கா உண்மை உண்மை மக்கா உண்மை உண்மை முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1652698857453301002012-11-04T21:26:46.438-08:002012-11-04T21:26:46.438-08:00100% உண்மை மக்கா...... நானும் பலவாட்டி யோசிச்சிருக...100% உண்மை மக்கா...... நானும் பலவாட்டி யோசிச்சிருக்கேன்.... கணக்கு போட்டும் பாத்திருக்கேன்... பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-9900363543397820692012-11-04T21:17:10.760-08:002012-11-04T21:17:10.760-08:00வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக ...வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...<br /><br /><br />சத்தியமான உண்மை மனோஅண்ணா, இன்னைக்கு காசு பணம் சம்பாதிச்சா போதும் ஆனா எப்படி சம்பாதிக்கிறோம்ங்கிறத மறந்து பணத்தோட நாமளும் ஒரு பிணமா தான் சுத்திட்டு இருக்க இந்த மாதிரி ஆளுங்களால நம்மளோட தன்மானமும் கொஞ்சம் சுரண்டப்படுது, நாம ஈட்டும் தொகை குறைவா இருந்தாலும் நிம்மதிக்கு குறைவில்லா ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம் அவர்களுக்கு இதெல்லாம் நிலைப்பது இல்லை... ஏதோ சோகமா இருக்கிற மாதிரி இருக்குன்னா உங்க பதிவு, விட்டு தள்ளுங்க உங்க ஏரியா மேனஜர் லோன் குடுக்கலனா ஒரு வழி பண்ணிடுங்க.. மறக்கமா ஓசி சோறுக்கு கூப்பிட்டுறுங்க அண்ணா :) ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14834758163322673102012-11-04T21:13:08.680-08:002012-11-04T21:13:08.680-08:00வெளிநாட்டுக்கு வேலைக்கு போனாலே கூரையை பிச்சுக்கிட்...வெளிநாட்டுக்கு வேலைக்கு போனாலே கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்ன்னு எல்லாருக்கும் நினைப்பு. ஆனா, அவங்க படுற வேதனைலாம் யாருக்கு தெரிய போகுது?!<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78866754080563910852012-11-04T21:06:40.441-08:002012-11-04T21:06:40.441-08:00நச்னு ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க மனோ.... உண்மை உண...நச்னு ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க மனோ.... உண்மை உண்மைப்பா...<br /><br />நேர்மையாக உழைத்து சம்பாதிப்பவருக்கும் இடையில் சட்டுனு பணக்காரன் ஆகிறவங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் பார்த்தாலே தெரிஞ்சிரும்.. அம்மாவும் மனைவியும் வெள்ளந்தியா இருந்ததால தான் உங்களை திட்டி இருக்காங்க....<br /><br />இங்கே எங்களிடம் ஹௌசிங் லோன் வாங்க வருபவர்களுக்கு முறையாக எங்களால் முடிந்தவரை உண்மையை இருக்கும் நிலையைச்சொல்லி தான் வீட்டுக்கடனுக்கு உதவுகிறோம்பா....<br /><br />நான் ஹௌசிங் லோனுக்கு அப்ளைப்பண்ணப்ப இதே கூத்து தான் நடந்தது.... ரிஜக்ட் பண்ணிட்டாங்க... <br />ரொம்ப பாடுபட்டு கடன் வாங்கி இந்தமுறை ஊருக்கு போனபோது தான் முழுமையாக அடைத்து முடித்தோம். ஒருவழியா பெரிய வேலை முடிந்த திருப்தி....<br /><br />சரியா கால்குலேட் பண்ணி சொல்லிட்டீங்க. எனக்கு தெரிஞ்ச ஒருவர் மிக குறைவான சம்பளம் ஆனால் நாங்க இம்முறை ஊருக்கு போனப்ப அவங்க வீட்டுக்கு போயிருந்தோம் அசந்து தான் போய்விட்டோம்.. சுட்டக்காசெல்லாம் அங்கே மார்பிளாக :) அழகிய வீடாக உருமாறி இருந்தது...<br /><br />என்னைக்கும் நல்லமுறையில் சம்பாதித்து உருவாக்கும் எதுவுமே நிலைக்கும் என்பதை நச் நு சொல்லவைத்தது உங்க பகிர்வு மனோ..<br /><br />என்னடா இது நம்ம மனோவின் டச் இல்லையேன்னு பார்த்தேன் அதாம்பா சிரிக்கவைப்பீங்களே... கடைசி வரி அதையும் பூர்த்தி பண்ணிவிட்டது. எந்த பேங்க் மேனெஜர் உங்கக்கிட்ட அடி வாங்கப்போறாரோன்னு பயமா இருக்குப்பா :)<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36699195630067437352012-11-04T21:00:35.226-08:002012-11-04T21:00:35.226-08:00உண்மைதான்...அவன் இப்படி இவன் அப்படி சம்பாதித்தான்....உண்மைதான்...அவன் இப்படி இவன் அப்படி சம்பாதித்தான்...அது போல நாமும் போகோனும் என்று கொள்வது தவறு...நாம் நேர் வழியில் பணம் ஈட்டுவோம் நண்பா...நம் கையில் பல கோடி ரூபாய் அடுத்தவர் பணம் இருந்தாலும்...அது நம்முடைய உதிரும் முடிக்கு சமானம் என்று கொண்டால்...என்றாவது ஒரு நாள் நம் உழைப்புக்கான சரித்திரம் இருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36068002218153210812012-11-04T20:58:46.720-08:002012-11-04T20:58:46.720-08:00//வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவா...//வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...!//<br />சத்தியமான வார்த்தைகள், அங்கே இருந்து பார்த்தால் தான் புரியும்.Kesava Pillaihttps://www.blogger.com/profile/16972096239242594084noreply@blogger.com