Saturday, October 8, 2011

ஜாக்சன் துரையும் அரசியல்வாதிகளும், பதிவர்களும்....!!!

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவ[னே] சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

கோபலலிதா : கிஸ்தி திரை வரி வட்டி ஹா.....எங்களோடு தேர்தலில் போட்டியிட்டாயா, தெருத்தெருவா பிரச்சாரம் செய்தாயா, குலைஞரை வறுத்து எடுத்தாயா, இல்லை காலைதான் வாருனாயா ஸ்டுப்பிட், பறங்கியர் கம்பெனி ஒன்னும் தமிழ்நாட்டுக்குள்ளே இருக்காது, மானங்கெட்டவனே எச்சரிக்கிறேன் உன்னை, சுசிகலா அந்த நாயை கொஞ்சம் அவுத்து விடு.....ஜாக்சன் அங்கேயே ச்சூ ச்சூ ஆகிறார்...
---------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

குலைஞர் : கிஸ்தி திரை வரி வட்டி ம்ம்ம்ம், தம்பி ஜாக்சன் துரை அவர்களே, தாங்கள் சற்று பொறுமையாக இருந்து என் குடும்ப நிலவரங்களை பாருங்கள். தேர்தலிலே நிற்காமல் எம் பி ஆனீர்களா, அமைச்சர் ஆகாமலே ஸ்பெக்ட்ரம்'ல் ஊழல் செய்தீர்களா..? கோடி கோடியாக மக்களின் பணத்தை திண்றீர்களா, அல்லது தாங்கள் எனக்கு மாமனா மச்சானா..?? யாருய்யா இங்கே பி ஏ, பழகிரி'யை உடனே வரச்சொல்.......

ஜாக்சன் துரை : நோ நோ வேணாம் வேணாம் எதுக்கு சும்மா தூங்கிட்டு இருக்கிற ஆளை டிஸ்டப் பண்றீங்க, போடா'ன்னா போயிடப்போறேன்னு, ஜாக்சன் ஓடுகிறார்...
-----------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

குஜய்காந்த் : கிஸ்தி திரை வரி வட்டி ஏய், [[கண்ணை குத்த விரலை நீட்டுகிறார்]] என்னோடு ஓல்டு மங்கு ரம்மு அடித்தாயா, அதையும் சோடா ஊத்தாமல் ராவா அடித்தாயா, ஊறுகாயை நக்கினாயா, செட்டிநாட்டு கோழிக்கறி சாப்பிட்டாயா, கடும் வெயிலில் அரை அடித்துவிட்டு பிரச்சாரம் செய்தாயா, எல்லாத்துக்கும் மேல வேட்பாளரை அறைந்தாயா, மானங்கெட்டவனே நீ எனக்கு மாமனா மச்சானா சுதீஷ் மாதிரி, விட்டம்னா பேந்துரும் மண்டை........

ஜாக்சன் குடு குடுன்னு ஓடுறார் ஓடுறார் நான் ஸ்டாப்பாக.......
---------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

பன்மொகன் சிங்[டி] : ஜாக்சனின் காலில் நெடுஞ்சானாக விழுகிறார், விழுந்து கால் சுண்டு விரலை பிடித்துக்கொண்டு, மிஸ்டர் ஜாக்சன் நீங்க சரியா கணக்கை செக் பண்ணாம வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன், நான் உங்களுக்கு வட்டிக்கு குட்டி, குட்டிக்கு வட்டியெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்பே அனுப்புறது வழக்கம் என்பதை தங்கள் சமூகத்துக்கு தெரிவித்து கொள்கிறேன்.....

சூனியா பூந்தி ஓடி வருகிறார்....

சூனியா பூந்தி : மிஸ்டர் ஜாக்சன் விடுங்க விடுங்க அவர் நம்ம சிங்கிடி'தான் அதனால அவரை விட்டுருங்க.......

சிங்கு ஜாக்சன் போகும் வரை காலில் இருந்து எழும்பாமல் கிடக்கிறார்...
----------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

போபதாஸ் : கிஸ்தி திரை வரி வட்டி ச்சே, எங்களோடு ரோட்டுக்கு வந்தாயா, ஜாதி கட்சி ஆரம்பித்தாயா, ரோட்டின் மரங்களை வெட்டி தள்ளினாயா, பசுமை தாயகம் அமைத்து மரம் நட்டாயா, பண்பு மணிக்கு அமைச்சர் பதவி வாங்கி தந்தாயா, இல்லை குரங்கு மாதிரி கட்சி விட்டு கட்சி தாவினாயா, மானம் ரோஷம் கெட்டவனே உன் தலையை பைலாபுரம் தோட்டத்தின் மரத்துக்கு உரமாக புதைத்து விடுவேன். கூப்புடுங்கடா மாடுவேட்டி பொரு'வை.....

ஜாக்சன் குதிரையில் தொங்கியபடி ஓடுகிறார்...
----------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

பைகோ : கிஸ்தி திரை வரி வட்டி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கார்லிகோ சொன்னானே, மாலிசிகோ சொன்னானே, கிலோபிசியா சொன்னானே, அவ்வ்வ்வ்வ்வ்வ் குடிலினோ சொன்னானே அவ்வ்வ்வ்வ்வ்வ்.......என அழுது புரண்டு உருள்கிறார்.....

ஜாக்சன் எஸ்கேப்......
------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சென்னிமலை சிபி : கிஸ்தி திரை வரி வட்டி ஹா, என்னோடு பதிவுலகம் வந்தாயா, அலக்சா ரேங் பார்த்தாயா, ஏன் காப்பிபேஸ்ட்'டாவது பண்ணினாயா, விகடனை ஒரு வரி பாக்கி இல்லாமல் எழுதினாயா, மானங்கெட்டவனே என்னோடு கில்மா படம் காண வந்தாயா, அங்கே கில்மா படத்தில்  கொஞ்சி விளையாடும் சேச்சிகளை கண்டாயா, ஓடிவிடு இல்லையேல் மறுபடியும் காப்பி பேஸ்ட் எழுதி கொண்டேபுடுவேன் என கர்ஜிக்க......ஓடுகிறார் ஜாக்சன்....
----------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சப்ரமனியம் சுவாமி : கிஸ்தி திரை வரி வட்டி ஹி, என்னோடு கோர்ட்டுக்கு வந்தாயா, செருப்பு விளக்குமாறு அடி வாங்குனாயா, கோர்ட்டுக்குள் வைத்து அழுகுன முட்டை அடியாவது வாங்குனாயா, ஸ்பெக்ட்ரம்'மில் பங்கு தராததுக்கு கோர்ட்டில் வழக்காவது தொடர்ந்தாயா மானங்கெட்டவனே, நீ எத்தனை கில்மா'க்களுடன் லீலை செய்தாய் என்பது பற்றி முழு ஆதாரமும் என்கிட்டே இருக்கு இப்பவே கோர்ட் போறேன் வழியை விடு......அய்யய்யோ வட்டி வாங்க வந்த இடத்திலே என்னையை மாட்டி விடுராங்களேன்னு கெஞ்சிகிறார் ஜாக்சன்...
-------------------------------------------------------------------------------------
ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சங்கரலிங்கம் ஆபீசர் : கிஸ்தி திரை வரி வட்டி ம்ம்ம்ம் : பெல்ட்டை சறேல்னு உருவுகிறார், ஜாக்சன் துரை கால் மட்டும் கிடு கிடுன்னு ஆடுது....என்னோடு ரெய்டுக்கு வந்தாயா, மாம்பழ கலப்படங்களை பிடித்தாயா, கைது செய்தாயா, கோர்ட்டில் நிறுத்தினாயா, தண்டனை வாங்கி கொடுத்தாயா, பதிவர்களுக்கு இடைக்கிடை வந்து பெல்ட் அடி கொடுத்தாயா மானங்கெட்டவனே, யாரை கேட்கிறாய் கிஸ்தி, யாரிடம் கேட்கிறாய் திரை, ஒரு ஆபீசரிடமே வட்டி கேட்கிறாயா...?? எலேய் திவானந்தா ஓடி வாலேய் இங்கே....

திவானந்தா : என்னங்க ஆபீசர் என்னா சொல்றான் துரை....???

ஆபீசர் : அவனை ரெண்டு கையையும் பின்னால கட்டி பிடிச்சுக்கோ...எனக்கூற, திவானந்தா லுங்கியை கோவணம் போல தூக்கி கட்டிட்டு ஜாக்சனை பிடித்துக்கொள்ள, வெள்ளையனை ஆபீசர் பெல்ட்டால் பகடை ஆடுகிறார்.....
-------------------------------------------------------------------------------------------

"மனோ"தத்துவம் : சும்மா இருக்குற வேலியை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.


62 comments:

  1. ஒருத்தரையும் விடக்கூடாது... அப்படின்னு முடிவே பண்ணிட்டீங்க போல மக்கா!

    நல்லா இருக்கு ஜாக்சன் துரைக்கு உங்கள் கற்பனை கேள்விகள்..

    ReplyDelete
  2. thampi தம்பி லேப்டாப் மனோ.. உன் பதிவில் ஒரு பிழை இருக்கு

    ReplyDelete
  3. கில்மா படங்களூக்கு சேச்சிகள் வருவதில்லை, படத்தில் வரும் ஃபிகர்கள் சேச்சிகள் அல்ல!!

    ReplyDelete
  4. இந்தாளுகிட்ட ஜாக்சன் துரை மாட்டினாரா, கட்டபொம்பன் மாட்டினாரா? புரியலியே..

    ReplyDelete
  5. வெங்கட் நாகராஜ் said... 1 2
    ஒருத்தரையும் விடக்கூடாது... அப்படின்னு முடிவே பண்ணிட்டீங்க போல மக்கா!

    நல்லா இருக்கு ஜாக்சன் துரைக்கு உங்கள் கற்பனை கேள்விகள்..//

    ஹா ஹா ஹா ஹா கையில அம்புட்டா கசாப்புதான்....

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    thampi தம்பி லேப்டாப் மனோ.. உன் பதிவில் ஒரு பிழை இருக்கு//

    எடிட் பண்ணிட்டேம்டா அண்ணா...

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    கில்மா படங்களூக்கு சேச்சிகள் வருவதில்லை, படத்தில் வரும் ஃபிகர்கள் சேச்சிகள் அல்ல!!//

    சேச்சிகள்'னு ஒரு பில்டப்புக்கு சொல்றது மூதேவி....

    ReplyDelete
  8. Dr. Butti Paul said...
    இந்தாளுகிட்ட ஜாக்சன் துரை மாட்டினாரா, கட்டபொம்பன் மாட்டினாரா? புரியலியே..//

    ஹா ஹா ஹா ஹா டாக்டரே குழம்பிட்டாரெ....!!!

    ReplyDelete
  9. மனோ சார்: வரி வட்டி கிஸ்தி.. ஹி ஹி மானங்கெட்டவனே.. நீ என்னோடு லேப்டாப் தூக்கிநாயா, எல்லா பதிவையும் படித்தாயா, முதல் வரி என்று பின்னூட்டம் போட்டாயா இல்லை பிரபல பதிவர்களை வைத்து கும்மி பதிவு போட்டாயா...
    ஜாக்சன் துரை: அவ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. நீங்க ஒருத்தர கூட விடமாட்டீங்களா

    ReplyDelete
  11. ரொம்ப சிரிச்சேன் .. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  12. பதிவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!

    ReplyDelete
  13. suryajeeva said... 17 18
    மனோ சார்: வரி வட்டி கிஸ்தி.. ஹி ஹி மானங்கெட்டவனே.. நீ என்னோடு லேப்டாப் தூக்கிநாயா, எல்லா பதிவையும் படித்தாயா, முதல் வரி என்று பின்னூட்டம் போட்டாயா இல்லை பிரபல பதிவர்களை வைத்து கும்மி பதிவு போட்டாயா...
    ஜாக்சன் துரை: அவ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ்வ்//

    ஆஹா இது விட்டுப்போச்சே ஹா ஹா ஹா ஹா சூப்பர்...

    ReplyDelete
  14. வைரை சதிஷ் said...
    நீங்க ஒருத்தர கூட விடமாட்டீங்களா//

    ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  15. அரசன் said...
    ரொம்ப சிரிச்சேன் .. வாழ்த்துக்கள் சார்//

    ஹ ஹ ஹ ஹ நன்றி அரசன்....

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...
    பதிவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!//

    தல, ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  17. எலேய் என்றா இது ஏன் இந்த கொலைவெறி...சரி சரி உனக்கு விடுமுறைன்னு ஊருக்கே தெரிஞ்சிருச்சி போ ஹிஹி!

    ReplyDelete
  18. யாருண்ணே அந்த துரை?

    கண்ட்ட்ரி ஃப்ரூட். நேரங்காலம் தெரியாம வந்து வசனம் பேசிக்கிட்டு.

    எடு வாளை. அரு அவன்...!

    ReplyDelete
  19. விக்கியுலகம் said... 33 34
    எலேய் என்றா இது ஏன் இந்த கொலைவெறி...சரி சரி உனக்கு விடுமுறைன்னு ஊருக்கே தெரிஞ்சிருச்சி போ ஹிஹி!//

    லீவாவது மண்ணாங்கட்டியாவது, தரமாட்டேன்னுட்டான் பரதேசி அரபி, நீ கடுப்பேத்தாதேய்யா...

    ReplyDelete
  20. middleclassmadhavi said...
    :-))//

    ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  21. சத்ரியன் said...
    யாருண்ணே அந்த துரை?

    கண்ட்ட்ரி ஃப்ரூட். நேரங்காலம் தெரியாம வந்து வசனம் பேசிக்கிட்டு.

    எடு வாளை. அரு அவன்...!//

    சரி விடுங்கய்யா விடுங்கய்யா...

    ReplyDelete
  22. ஆமாம் போபலலிதா'கிட்டே நாய்கடி பட்டாரா ஜாக்சன்...???

    ReplyDelete
  23. kumarapuram anil said...
    ஆமாம் போபலலிதா'கிட்டே நாய்கடி பட்டாரா ஜாக்சன்...???//

    பின்னே கண்டிப்பா கடி வாங்கிட்டுத்தான் போயிருப்பார் ஹா ஹா ஹா...

    ReplyDelete
  24. kumarapuram anil said...
    சிரிப்பா இருக்கு போ....!!!//

    ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  25. ///சப்ரமனியம் சுவாமி : //////

    பெத்த பேரு......

    ReplyDelete
  26. பன்னிக்குட்டி ராம்சாமி said... 53 54
    ///சப்ரமனியம் சுவாமி : //////

    பெத்த பேரு......//

    ஹா ஹா ஹா ஹா பெத்தபெருமாள்...

    ReplyDelete
  27. ஹா ஹா ஹா ஹையோ ஹைய்யோ

    கலக்குங்க ,கலக்குங்க ஹா ஹா

    ReplyDelete
  28. நீ நடத்து தலைவா !!!!

    ReplyDelete
  29. M.R said... 57 58
    ஹா ஹா ஹா ஹையோ ஹைய்யோ

    கலக்குங்க ,கலக்குங்க ஹா ஹா//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  30. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ரைட்டு.//

    ஓகே....

    ReplyDelete
  31. NAAI-NAKKS said...
    நீ நடத்து தலைவா !!!!//

    நன்றி நக்கீரரே....

    ReplyDelete
  32. என்னாது சப்பிரமனியன் சுவாமியா ஐயோ ஐயோ முடியலை..

    ReplyDelete
  33. மானங்கெட்டவனே என்னோடு கில்மா படம் காண வந்தாயா, //

    ஒரு மானம் இன்னொரு மானத்தை பற்றி பேசுது பாருங்கய்யா முடியல..

    ReplyDelete
  34. துரைராஜ் said...
    என்னாது சப்பிரமனியன் சுவாமியா ஐயோ ஐயோ முடியலை..//

    ஹா ஹா ஹா ஹா விடுங்க பாஸ்...

    ReplyDelete
  35. துரைராஜ் said...
    மானங்கெட்டவனே என்னோடு கில்மா படம் காண வந்தாயா, //

    ஒரு மானம் இன்னொரு மானத்தை பற்றி பேசுது பாருங்கய்யா முடியல..//

    அது நம்ம அண்ணன்'தான் ஹி ஹி...

    ReplyDelete
  36. //சூனியா பூந்தி///

    அருமையான பெயர்

    ReplyDelete
  37. என்னை கட்டிகிறன்னு சொல்லி கையவிட்ட பொய்யர் பவுடர் http://ideamani615.blogspot.com/2011/10/blog-post_599.html

    ஏன் அத்தான் நான் உண்மையை மத்தவங்க முன்னாடி சொல்ல விடறீங்க இல்லே? பின்னே என்னங்க ஐடியா மணி என்கிற நிரூபன் கட்டிக்கிறேன்னு வாக்கு தந்து ஏமாத்திட்டாரே. பன்னிக்குட்டி என்கிர நிருபனுக்கும் இது தெரியுமே. அதுதான் வையரேன். நிங்க எதுக்கு எடையில வர்றீங்க தெரியாதத எதுக்குங்க தெரிஞ்ச கோசரம் ஐடியா மண்னி சொல்றாரு? தமிழ்மனத்து முன்ண்ட்டி வலைப்பூ தெரட்டி இருந்திச்சி. தமிழ்மனத்துக்கு கொஞ்சம் டிலேயா தேன்கூடு வந்திச்சி. தமிழ்வெலி பிரகு. சங்கமம்கூட இருந்துச்சுங்க. தமிழிஷ் எப்பைய்யா வந்திச்சி? தமிழின் முதல் திரட்டி என்கிற சின்னப்பையனுக்கு கைய தட்டும் கும்மிவாலாக்கலே எங்கையா ஒங்க மூளை?

    அத்தான் இதயும் இங்கே அனுமதிக்கல்லனா, அத்தனை பிரீ காமெண்ட் பாக்ஸுகளிலயும் இத போட்டுட்டு நா தற்கொலை பண்ணிடுவேன். ப்ளீஸ் மத்தவங்க என் சோககதைய கேட்க விட்ருங்க. என் வாழ்க்கைக்கு ப்ரெஞ்சுமனச்சட்டத்தின்படி ஒரு நீதி கெடைக்க செய்யுங்க மச்சானுங்களா

    ReplyDelete
  38. வணக்கம் மனோ..
    நல்லா இருக்கு மாப்பிள.. அதில ஒரு சின்ன விடயத்த சேர்திருக்கலாம் சம்பிரமணிய சாமி ஜாக்சனுக்கு சொல்லும்போது இப்படியும் சொல்லலாம்..

    கோர்ட்டுக்கு வந்தாயா அங்கு மகளிர் அணியின் கில்மா காட்சிகள் பார்த்தாயான்னு.. ஹி ஹி ஹி ஞாபகம் இருக்குத்தானே.. கோர்ட்டில சப்பிரமணி பார்த்த மகளிர் அணி காட்சிகள் இன்னும் மனச விட்டு போகல..!!!!)) ஹி ஹி

    ReplyDelete
  39. ஹி..ஹி... சூப்பரு... இப்படியே தொடருங்கள்

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி said...
    suryajeeva said... 17 18
    மனோ சார்: வரி வட்டி கிஸ்தி.. ஹி ஹி மானங்கெட்டவனே.. நீ என்னோடு லேப்டாப் தூக்கிநாயா, எல்லா பதிவையும் படித்தாயா, முதல் வரி என்று பின்னூட்டம் போட்டாயா இல்லை பிரபல பதிவர்களை வைத்து கும்மி பதிவு போட்டாயா...
    ஜாக்சன் துரை: அவ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ்வ்//

    ஆஹா இது விட்டுப்போச்சே ஹா ஹா ஹா ஹா சூப்பர்...//

    இதுதான் ஹைலைட்!..சூப்பர்!!சூப்பர்!!!.//

    ஆஹா நம்மளையும் கோர்த்து விட்டுட்டாயிங்களே....

    ReplyDelete
  41. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //சூனியா பூந்தி///

    அருமையான பெயர்//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  42. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் ப்ளாக் இல் ...//

    அடப்பாவி எப்பமோ வந்து அத்தனை ஓட்டை குத்திட்டு வந்து ஆறுமணி நேரம் கழிச்சி வந்து ஹைய்யோ ஹய்யோ முடியல....

    ReplyDelete
  43. காட்டான் said...
    வணக்கம் மனோ..
    நல்லா இருக்கு மாப்பிள.. அதில ஒரு சின்ன விடயத்த சேர்திருக்கலாம் சம்பிரமணிய சாமி ஜாக்சனுக்கு சொல்லும்போது இப்படியும் சொல்லலாம்..

    கோர்ட்டுக்கு வந்தாயா அங்கு மகளிர் அணியின் கில்மா காட்சிகள் பார்த்தாயான்னு.. ஹி ஹி ஹி ஞாபகம் இருக்குத்தானே.. கோர்ட்டில சப்பிரமணி பார்த்த மகளிர் அணி காட்சிகள் இன்னும் மனச விட்டு போகல..!!!!)) ஹி ஹி//

    ஹா ஹா ஹா ஹா அட ஆமால்ல....

    ReplyDelete
  44. தமிழ்வாசி - Prakash said...
    ஹி..ஹி... சூப்பரு... இப்படியே தொடருங்கள்//

    ஹி ஹி இப்பிடியே தொடர்ந்து அப்புறம்?

    ReplyDelete
  45. பதிவைப் படித்துவிட்டு,சுவாமி திவானந்தா- பதிவர் மனோவிற்கு இன்று ஃபோனில் சாபம்.மாட்டிவிட்டவர் உங்கள் அன்பு உணவு உலகம்.ஹா ஹா ஹா.

    ReplyDelete
  46. என்னாங்க இது. தமிழ்-10ல் என் படத்தைப்போட்டு எல்லாரையும் மிரட்டியிருக்கீங்க!

    ReplyDelete
  47. ஆபீசர் காமடி தூள்!

    ReplyDelete
  48. சூப்பர், இவங்க எல்லாரும் அப்ப இருந்து, இந்த மாதிரி கேள்வி கேட்டிருந்தாங்கன்னா, ஜாக்சன் துரை எப்பவோ இந்தியாவ விட்டு ஓடி இருப்பார்... :))

    ReplyDelete
  49. அண்ணே உங்க மெயில் ஐடி என்னாண்ணே?

    ReplyDelete
  50. நல்லா இருக்கு.

    ஹி..ஹி...

    ReplyDelete
  51. FOOD said...
    பதிவைப் படித்துவிட்டு,சுவாமி திவானந்தா- பதிவர் மனோவிற்கு இன்று ஃபோனில் சாபம்.மாட்டிவிட்டவர் உங்கள் அன்பு உணவு உலகம்.ஹா ஹா ஹா.//

    ஆபீசர் மாட்டிவிட்டுட்டு ஓடிட்டார்...ஹி ஹி....

    ReplyDelete
  52. FOOD said...
    என்னாங்க இது. தமிழ்-10ல் என் படத்தைப்போட்டு எல்லாரையும் மிரட்டியிருக்கீங்க!//

    பின்னே ஆபீசர்'னா சும்மாவா...!!!

    ReplyDelete
  53. சிவகுமார் ! said...
    ஆபீசர் காமடி தூள்!//

    பாருங்க ஜாக்சன் துரை யாருகிட்டே போயி வட்டி கேக்குறான்னு ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  54. Vinodhini said...
    சூப்பர், இவங்க எல்லாரும் அப்ப இருந்து, இந்த மாதிரி கேள்வி கேட்டிருந்தாங்கன்னா, ஜாக்சன் துரை எப்பவோ இந்தியாவ விட்டு ஓடி இருப்பார்... :))//

    ச்சேய் ஜஸ்ட் மிஸ்ஸிங் ஹி ஹி....

    ReplyDelete
  55. KANA VARO said...
    அண்ணே உங்க மெயில் ஐடி என்னாண்ணே?//

    ஏன் என்கிட்டே கிஸ்தி திரை வரி வட்டி வாங்குறதுக்கா...???

    manaseytrmanasey525@gmail.com

    ReplyDelete
  56. சே.குமார் said...
    நல்லா இருக்கு.

    ஹி..ஹி...//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!