Friday, November 25, 2011

ஈழம் பற்றி நாம் அறியாத தகவல்கள்....!!!


அன்புடையீர் ,வணக்கம்.
"இலங்கையில் தமிழீழம் "(Tamil nation in srilanka)-எனும் நூலாசிரியர்,ஈழத்தமிழர்களுக்காக உலக முழுதும் குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர்...


இடதுசாரி விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர், கியூபா போன்ற இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தபோது கடுமையாக விமரிசித்த மார்க்சிய அரசியல் ஆய்வாளர்ரான் ரைட்னவருடன்  
ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை 13-11-2011-அன்று   புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தோம்.காணொளி இத்துடன் இணைத்து அனுப்பப் படுகிறது.

பா.செயப்பிரகாசம்.(சூரியதீபன்)
தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
அலைபேசி; 94440 90186


 அமரந்தா உரை
 http://www.youtube.com/watch?v=kDmU1uyab9M

தோழர் பா.செயபிரகாசம் உரை
http://www.youtube.com/watch?v=_7x62_BKNP0
ரான் ரைட்னவர் உரை
http://www.youtube.com/watch?v=o9idcEVY1rY

டிஸ்கி : இந்த கூட்டமைப்பு அன்பர்கள் எனக்கு அனுப்பிய இமெயில் இது, இதில் நாம் அறியாத அரிய உண்மை தகவல்கள் இருக்கிறது, எனவே பதிவுலக நண்பர்களும், வாசகர்களும் இதை அறிந்துகொள்ளும்படி என் தளத்தில் பகிர்ந்துள்ளேன்...!!!

21 comments:

  1. நீதாண்டா என் அண்ணன்...!

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணே

    ReplyDelete
  3. காணொளி இரவுதான் பார்க்கமுடியும். பார்த்த பின்னர் கருத்துடன் வருகிறேன்

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணே
    ...(/\)

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி... நேரம் இருக்கும் பொழுது பார்க்கிறேன்

    ReplyDelete
  6. நன்றி சகோ பகிர்வுக்கு .....

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி மக்களே...

    ReplyDelete
  9. மிக்க நன்றிங்க .. அண்ணே ..
    பார்த்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  10. பற்றுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மனோ...

    ReplyDelete
  11. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்

    ReplyDelete
  13. வணக்கம் மனோ!
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. மிக்க நன்றி!

    ReplyDelete
  15. உண்மையில் நாம் அறியாத பல
    தகவலகள் கொண்ட காணொளி
    பதிவாக்கித் த்ந்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அமரந்தா,ரான் ரைட்னவர் உரைகளைக் கேட்டேன்,செயப்பிரகாசம் அவர்கள் உரை லோட் ஆகவில்லை.எப்பொழுதுமே நம் பழக்கம், நம் உணர்வுகளை நாம் வெளிக்காட்ட தெரியாமலோ அல்லது எந்த காரணத்தினாலோ அமைதியாக இருந்து விடுகிறோம்.பகிர்வுக்கு நன்றி,ஆதரவுகளுடன்..

    ReplyDelete
  17. அரிய பகிர்வு. நன்றி...

    ReplyDelete
  18. சரியான நேரத்தில் வந்துள்ள பகிர்வு

    ReplyDelete
  19. மிகவும் சிறப்பான பதிவு உண்மையில் நன்றியும் உலபூர்வ பாராட்டுகளும் தொடர்க ....

    ReplyDelete
  20. வணக்கம் மனோ அண்ணா,
    நல்லா இருக்கிறீங்களா?

    காலத்திற்கேற்ற பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!