tag:blogger.com,1999:blog-3634712711606297773.post1190194768004100048..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: பதிவுக்குப் பதிவு மொய் அழகு...! MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14389062461217795832013-06-24T09:55:51.517-07:002013-06-24T09:55:51.517-07:00படங்கள் . ம்
கவிதை கற்பனை மட்டும் அல்ல படங்கள் . ம் <br /><br />கவிதை கற்பனை மட்டும் அல்ல முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1523387903840590202013-06-24T05:17:15.090-07:002013-06-24T05:17:15.090-07:00யோவ்வ்வ்வ்வ்வ் மனோ....பதிவு போடுறேன்-ன்னு
படம் தே...யோவ்வ்வ்வ்வ்வ் மனோ....பதிவு போடுறேன்-ன்னு <br />படம் தேடி செம ஜொள்ளு விட்டிருக்கீர் போல....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75477272471958352852013-06-24T04:00:21.480-07:002013-06-24T04:00:21.480-07:00இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தொந்தரவு பண்றாங்களா? ...இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தொந்தரவு பண்றாங்களா? கஷ்டம்தான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43067522750367583292013-06-23T21:53:09.113-07:002013-06-23T21:53:09.113-07:00நிஜம் தன கவிதைக்கு பொய் தான் அழகு நிஜம் தன கவிதைக்கு பொய் தான் அழகு ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70948708429202222612013-06-23T16:26:44.665-07:002013-06-23T16:26:44.665-07:00ithu verayaa..!?ithu verayaa..!?Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57113515446892459082013-06-23T14:23:02.674-07:002013-06-23T14:23:02.674-07:00வாழ்த்துக்கள் சகோ வார்த்தைகளே வரவில்லை அத்தனை
அரு...வாழ்த்துக்கள் சகோ வார்த்தைகளே வரவில்லை அத்தனை <br />அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கூடவே மெய்யும் <br />அழகென்று சொல்லி முடித்துவிடுங்கள் சகோ பாவம் மெய் <br />கண்கலங்கி நிற்கின்றது :))))))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-53035459165129292712013-06-23T11:04:28.547-07:002013-06-23T11:04:28.547-07:00கவிஞர்கள் என்றாலே பொய் என்றுதான் ஒரு கவிஞரும் பாடு...கவிஞர்கள் என்றாலே பொய் என்றுதான் ஒரு கவிஞரும் பாடுகிறார். கவிதை என்றாலே பெரும்பாலும் அதிலுள்ள கற்பனைதான் (பொய்) அழகு. <br /><br />பொய்யிலே பிறந்து <br />பொய்யிலே வளர்ந்த <br />புலவர் பெருமானே – <br />உம்மைப் புரிந்துகொண்டாள் <br />உண்மை தெரிந்து கொண்டாள் <br />இந்தப் பூவையர் குலமானே<br /> - பாடல்: கண்ணதாசன் (படம்: ஆனந்தஜோதி)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-12178153618006510592013-06-23T10:11:40.541-07:002013-06-23T10:11:40.541-07:00கற்பனையில் சிறகடித்துப் பறக்க, வார்த்தைகள் தானாகவே...கற்பனையில் சிறகடித்துப் பறக்க, வார்த்தைகள் தானாகவே வந்து கோர்வையாய் விழ பிறப்பது கவிதை! <br /><br />அட நான் கூட புதுசா ஒரு இலக்கணம் சொல்லிட்டேங்கோ! :)<br /><br />உங்களை மாதிரியே கவிதைக்கு என்னை ஏனோ பிடிக்கவேயில்லை! அதான் கவிதையே வரதில்லை! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10190116491991228212013-06-23T09:56:54.549-07:002013-06-23T09:56:54.549-07:00உண்மைதான் கற்பனை வேறு கவிதை வேறு அனுபவம் வேறு அதைச...உண்மைதான் கற்பனை வேறு கவிதை வேறு அனுபவம் வேறு அதைச்சிலர் குலப்பிக்கொள்வது தான் கடினமாக இருக்கின்றது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79315572077038813662013-06-23T09:47:51.668-07:002013-06-23T09:47:51.668-07:00கற்பனை இருந்தா போதும் சகோதரரே! அனுபவிச்சு எழுதுவதெ...கற்பனை இருந்தா போதும் சகோதரரே! அனுபவிச்சு எழுதுவதென்றால் விஷயத்தை மனதில் நன்கு பதித்து உணர்ந்து எழுதுதலே.. <br /><br />சொற்களுக்குப் பஞ்சமிருக்காமல் மனதில் தோன்றுவதற்கு நல்ல நயத்துடன் எழுதலாம். நானும் உங்களைப்போல்தான் இன்றுவரைக்கும் தயங்குகிறேன். மனதிற்குள் விடயத்தை, சொற்களை தேடல் செய்து கொஞ்சம் கிறுக்குகின்றேன். <br /><br /><br />அட மேலே நீங்கள் எழுதியதில்கூட கவிநயம் உள்ளதே.<br /><br />//வாழ்க்கை ஓட்டத்தில் <br />ஓராயிரம் பூக்கள் <br />என்றும் என் மஞ்சம் நிறைவாக...!//<br /><br />முயன்று பாருங்கள். முடியும். வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30411436988726967472013-06-23T09:47:32.093-07:002013-06-23T09:47:32.093-07:00Engggggiyo pOyttiinga kavigyaaEngggggiyo pOyttiinga kavigyaagomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65836150653001641802013-06-23T09:43:39.604-07:002013-06-23T09:43:39.604-07:00தலைப்பு சூப்பர்தலைப்பு சூப்பர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-39993065001910899592013-06-23T09:41:45.398-07:002013-06-23T09:41:45.398-07:00நல்லாவே கேட்டீங்க அண்ணே கேள்விகளை...!நல்லாவே கேட்டீங்க அண்ணே கேள்விகளை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22615992672279262702013-06-23T09:31:48.667-07:002013-06-23T09:31:48.667-07:00உண்மைதான் கவிதை எழுத கற்பனைதான் தேவையே தவிர அனுபவம...உண்மைதான் கவிதை எழுத கற்பனைதான் தேவையே தவிர அனுபவம் அவசியம் இல்லை, உண்மையில் அனுபவிப்பவர்கள் பலர் எழுதுவதில்லை. <br />பிரபல காதல் கவிஞர் தபூ சங்கரின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66431821955875780882013-06-23T09:22:40.946-07:002013-06-23T09:22:40.946-07:00யாரு பா அவரு ?யாரு பா அவரு ?Dr. Kalieswaranhttps://www.blogger.com/profile/03207930620658299526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47900805622138285032013-06-23T09:18:10.246-07:002013-06-23T09:18:10.246-07:00தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா ப... தமிழ் [[ப்பூப்ப்]] தலைவன்கிட்டே போயி கேளுங்கப்பா போங்க.///'அவரு' இப்பவும் இருக்காரா?Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com