tag:blogger.com,1999:blog-3634712711606297773.post149165806362658725..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: உன் நினைவுMANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-91558691965372662602011-03-27T06:59:59.220-07:002011-03-27T06:59:59.220-07:00எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந...எனை துடிக்க வைத்து விட்டு<br />நீ துடித்து மடிந்தாயே<br />அந்த கணம்<br />என்னுயிரும் போகாமல் காத்தவளே....<br /> <br />உன் நினைவை சுமந்து<br />தினம் தினம்<br />நான் எரிந்து போவதற்கா<br />என்னை உயிரோடு வாழ விட்டாய்....//<br /><br />வணக்கம் சகோதரம், இக் கவிதையினை இரு பொருளில் தந்துள்ளீர்கள். உங்களைப் பெற்ற அன்னைக்காகவும், உங்கள் மனங் கவர்ந்த நாயகிக்காகவும் இக் கவிதை புனையப்பட்டது போல இருக்கிறது. வாழ்த்துக்கள் மனோ. <br /><br />அவள் நினைவைச் சுமந்து வாழ்வதுவே சுகம் என கவிஞர்கள் எழுதி வரும் காலத்தில், நீங்கள் மட்டும் எரிந்தபடி வாழ்கிறார்கள். காதல் பிரிவின் வலியினையும், ஒரு உறவை இழந்த சோகத்தினையும் கவிதையில் சுட்டியுள்ளீர்கள். <br /><br />உன் நினைவு- மனோவின் கவிதையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாய் மனதைத் தொடுகிறது!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42477493845746735252011-03-26T23:52:47.666-07:002011-03-26T23:52:47.666-07:00அருமையான கவிதை...அருமையான கவிதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26133972724653317932011-03-26T19:16:04.548-07:002011-03-26T19:16:04.548-07:00உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன...உன்மத்தம் பிடித்தவனாய்<br />இருப்பது போல் உணர்கிறேன்<br />உன் நினைவின் நிறைவு<br />என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...<br /><br />பிரிவின் துயரம் சொல்லும் கவிதை... மனோரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-77510704285198810572011-03-26T19:10:08.193-07:002011-03-26T19:10:08.193-07:00நல்ல கவிதை, நாஞ்சிலார்.
ஓவரா சரக்கடிக்க வேண்டியது...நல்ல கவிதை, நாஞ்சிலார். <br />ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது//<br />நிசமா, மனோ அங்கிள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44705222990579883162011-03-26T18:05:43.741-07:002011-03-26T18:05:43.741-07:00கவிதா..கவிதா...அடச்சே கவித கவித...ஹி ஹிகவிதா..கவிதா...அடச்சே கவித கவித...ஹி ஹிடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-86248937762563212922011-03-26T12:34:54.755-07:002011-03-26T12:34:54.755-07:00கவிதை நன்றாக உள்ளது.கவிதை நன்றாக உள்ளது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-13705900735817573882011-03-26T10:28:05.592-07:002011-03-26T10:28:05.592-07:00நல்லா எழுதி இருக்கீங்க...
தமிழ்மணத்துல வோட்டு போ...நல்லா எழுதி இருக்கீங்க...<br /><br /> தமிழ்மணத்துல வோட்டு போடுறதுக்குள்ள விடிஞ்சிரும் போல....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-3458906406967343982011-03-26T08:44:55.113-07:002011-03-26T08:44:55.113-07:00உன் நினைவில்
உள்ளம் உருகியேவடித்த
உங்கள் கவியினி...உன் நினைவில்<br />உள்ளம் உருகியேவடித்த <br />உங்கள் கவியினிலே<br />உண்மைக்கதைகளுடன்<br />உள்ளத்து உணர்வுகளும்<br />அழகாக வெளிப்பட்டுள்ளது<br />அருமை அருமை....சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19492736126260326082011-03-26T08:36:41.490-07:002011-03-26T08:36:41.490-07:00இதுக்குத்தான் தம்பி சிபியோட விமர்சனத்த அதிகமா படிக...இதுக்குத்தான் தம்பி சிபியோட விமர்சனத்த அதிகமா படிக்காத மாம்ஸ்னு சொன்னேன் கேட்டாத்தானே!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47199238843002895542011-03-26T07:45:48.105-07:002011-03-26T07:45:48.105-07:00கவிதை அருமை..
அதை விட நண்பர்கள் வெளிக்கொண்டு வந்த...கவிதை அருமை..<br /><br />அதை விட நண்பர்கள் வெளிக்கொண்டு வந்த பல உண்மைகள் அருமையிலும் அருமை...<br /><br />சோ "கவிதைக் காட்டில் ஒரு கலாய்ப்பு".. இது தான் சரியான தலைப்பு.. எப்புடி...??சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34727033936138039262011-03-26T07:06:31.528-07:002011-03-26T07:06:31.528-07:00போங்க யாரும் இல்ல நானும் கிளம்பியாச்சி...போங்க யாரும் இல்ல நானும் கிளம்பியாச்சி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-48625542136247799902011-03-26T07:02:13.941-07:002011-03-26T07:02:13.941-07:00///
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாய...///<br />எனை துடிக்க வைத்து விட்டு<br />நீ துடித்து மடிந்தாயே<br />அந்த கணம்<br />என்னுயிரும் போகாமல் காத்தவளே....////<br /><br />செம டச்சிங்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44519264476331903892011-03-26T06:54:21.859-07:002011-03-26T06:54:21.859-07:00////
உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடி...////<br />உன் நினைவு<br />சுடுகிறது தீயாய்<br />குளித்தாலும்<br />குடித்தாலும் தாகம்<br />தணியவில்லையடி.../////<br /><br />ஓ.. நீங்க அதுக்காகத்தான் குடிக்கிறிங்களா...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80800216222242717142011-03-26T06:18:59.520-07:002011-03-26T06:18:59.520-07:00// இதுல குழந்தை வேறயா.??? வீட்டம்மாவுக்கு துரோகம் ...// இதுல குழந்தை வேறயா.??? வீட்டம்மாவுக்கு துரோகம் பண்றீங்க தாத்தா.!!//<br /><br />------தம்பி கூர்மதியன் said...<br /><br />ரிபீட்டோய் ரிபீட் ....பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-10540953670673822722011-03-26T05:53:09.104-07:002011-03-26T05:53:09.104-07:00என்னயா? கவிதைய பத்தி பேசாம தண்ணிய பத்தி பேசுறிங்க....என்னயா? கவிதைய பத்தி பேசாம தண்ணிய பத்தி பேசுறிங்க.. இன்னைக்கு எல்லோரும் மப்பு போல...<br /><br /><br />எனது வலைபூவில் இன்று: <a href="http://tamilvaasi.blogspot.com/2011/03/blog-post_25.html" rel="nofollow">மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-8626706493370370302011-03-26T04:58:05.991-07:002011-03-26T04:58:05.991-07:00காதல்-கவிதை-கலக்குங்க மனோ.காதல்-கவிதை-கலக்குங்க மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-1937594188056693922011-03-26T04:40:18.438-07:002011-03-26T04:40:18.438-07:00///ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்...///ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது///<br /><br />----------jothi said...<br /><br />ரிபீட்டோய் ........பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17754355857357883012011-03-26T04:25:44.396-07:002011-03-26T04:25:44.396-07:00//ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்த...//ஓவரா சரக்கடிக்க வேண்டியது.. அப்புறம் மப்பு ஜாஸ்தி ஆகி புலம்ப வேண்டியது//<br /><br />அடடே மப்புள இவ்ளோ நல்ல கவிதையெல்லாம் எழுத வருமோ??jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81750853175979670232011-03-26T03:50:18.316-07:002011-03-26T03:50:18.316-07:00ஹே ஹே.. பெரிய இம்ப்ரூவ்மண்ட்.. பத்தி நல்லா பிரிச்ச...ஹே ஹே.. பெரிய இம்ப்ரூவ்மண்ட்.. பத்தி நல்லா பிரிச்சிருக்கேளே.!!<br /><br />குறியீடுகள் மிஸ்ஸிங்.. அத வுடுங்க..<br /><br />வீட்டம்மாக்கு இந்த கவிதைய காமிச்சீங்களா.???<br /><br />உங்கள இங்கிட்டு இருந்து அங்கிட்டு போயி வேலை பாக்க சொன்னா மனைவிய உட்டுபுட்டு வேற ஒரு ஆள புடிச்சு.. அவங்கள சாக வேற அடிச்சிருக்கீங்களே.!! பாவம் அவுங்க..<br /><br />//அது நான் உறங்கும்<br />கல்லறையிலும் தொடரும்...//<br /><br />எப்ப நடக்கும்.? எப்ப நடக்கும்.?<br /><br />//இதற்க்கு [நமக்கு]<br />சாட்சியாக அந்த<br />ஒற்றை பனை மரம்<br />ஜீவித்தும் இருக்கும்....//<br /><br />இதுல குழந்தை வேறயா.??? வீட்டம்மாவுக்கு துரோகம் பண்றீங்க தாத்தா.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15876801270675630112011-03-26T03:38:49.596-07:002011-03-26T03:38:49.596-07:00வழக்கம் போல பதில் சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன...வழக்கம் போல பதில் சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20288513874181118272011-03-26T03:37:31.623-07:002011-03-26T03:37:31.623-07:0010...10...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-33420521955536824762011-03-26T03:36:51.117-07:002011-03-26T03:36:51.117-07:009...9...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-40717066016592700632011-03-26T03:35:48.617-07:002011-03-26T03:35:48.617-07:00பார்யா..
இது பதிவு போட்டு எங்கையோ ஊர் சுத்துது......பார்யா.. <br />இது பதிவு போட்டு எங்கையோ ஊர் சுத்துது...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-53869769193958503502011-03-26T03:32:57.601-07:002011-03-26T03:32:57.601-07:00மாப்ள எங்க இருக்க..மாப்ள எங்க இருக்க..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41783448257040360232011-03-26T03:31:35.358-07:002011-03-26T03:31:35.358-07:00அசத்தலான கவிதை..அசத்தலான கவிதை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com