tag:blogger.com,1999:blog-3634712711606297773.post2845125169492232603..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: தமிழா இது உனக்கான கடைசி தருணம்MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59526678144753735222011-03-25T08:46:48.185-07:002011-03-25T08:46:48.185-07:00யாருக்கு வோட்டு போட சொல்லரிங்கனே புரியலயே..யாருக்கு வோட்டு போட சொல்லரிங்கனே புரியலயே..Suthershanhttps://www.blogger.com/profile/06866310505892732827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-67745834327836461062011-03-24T04:23:35.650-07:002011-03-24T04:23:35.650-07:00//Jayadev Das said...
\\வைகோ'வை தேர்தலில் நிற...//Jayadev Das said... <br />\\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பயந்து போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.//<br /><br />பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63603861277631839532011-03-24T04:18:24.607-07:002011-03-24T04:18:24.607-07:00//தமிழ்க் காதலன். said...
அன்பு தோழமையே, அசத்தலா ...//தமிழ்க் காதலன். said... <br />அன்பு தோழமையே, அசத்தலா எழுதி இருக்கீங்க. படங்கள் அருமையா இருக்கு. நம்ம மக்கள் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்தவங்களா இல்லையே. அவங்களுக்கு இன்று என்னக் கிடைக்கும் என்பதே நோக்கம். அரசியல் அறிவை நம் சமூகத்துக்கு நாம் இன்னும் நிறைய ஊட்ட வேண்டும். தொடருங்கள். பாராட்டுகள்.//<br /><br /><br />நன்றி மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-74563339408701948642011-03-24T04:17:40.441-07:002011-03-24T04:17:40.441-07:00//Ramani said...
நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக...//Ramani said... <br />நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக்காகத்தான்<br />சேர்ந்தே நிக்கறாங்க நாமதான் புரிஞ்சு ஓட்டுப்போடனும்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி குரு....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57093137748535145372011-03-24T04:16:42.323-07:002011-03-24T04:16:42.323-07:00//நிரூபன் said...
வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல்...//நிரூபன் said... <br />வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல் யதார்த்தத்தை அலசி, ஒரு சிறிய பதிவாக, நறுக்கென நம் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வூட்டியுள்ளீர்கள். <br /><br />இம் முறைத் தேர்தலில் அதிக பணம் விளையாடும் என நினைக்கிறேன்.//<br /><br />ஆறு போல ஓடுதுய்யா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66971028982194901922011-03-24T04:09:55.449-07:002011-03-24T04:09:55.449-07:00\\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ர...\\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பயந்து போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18741758729457681392011-03-24T04:08:47.511-07:002011-03-24T04:08:47.511-07:00நீங்க நினைக்கும் அளவுக்கு புத்திசாலியாக தமிழன் இல்...நீங்க நினைக்கும் அளவுக்கு புத்திசாலியாக தமிழன் இல்லையே!! என்னைக்கு கர்மவீரர் காமராஜரை தோற்கடித்து திருடர்கள் முன்னேற்றக் 'கலகம்' கட்சியைத் தேர்ந்தேடுத்தானுன்களோ, அன்னைக்கே இவனுங்க முட்டளுங்கலாயிட்டனுங்க. \\வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!!\\இவர்களுக்குப் பாது போய் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பது போல இருக்கிறது. அது உண்மையானால், வை.கோ. வெறும் வாய் கோ தானா என்ற கேள்வி எழுகிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-65763495509540020472011-03-24T00:49:48.179-07:002011-03-24T00:49:48.179-07:00ம்ம்ம்... பிரச்சார பீரங்கியாயிட்டீங்க போல.. :-)..ம்ம்ம்... பிரச்சார பீரங்கியாயிட்டீங்க போல.. :-)..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-56720650424559301592011-03-23T21:49:41.826-07:002011-03-23T21:49:41.826-07:00ரைட்டு....ரைட்டு....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-47977664059127118742011-03-23T19:48:20.354-07:002011-03-23T19:48:20.354-07:00ஆனாலும் நீங்க சொன்ன வை.கோ பற்றிய விவரங்கள் அதிர்ச்...ஆனாலும் நீங்க சொன்ன வை.கோ பற்றிய விவரங்கள் அதிர்ச்சியா இருக்கு. சொந்த மண்ணுல எத்தனை எதிரிகள்?. ஒரு தமிழனை வளர விடக்கூடாது என்பதில் மற்ற இந்தியர்கள் எவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். நாம் எப்படித்தான் இவற்றை முறியடிக்கப் போறோமோ..? வெளிப்படையா எழுதிய உங்கள் மனதுக்கு பாராட்டு.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-80588057586909885932011-03-23T19:42:47.827-07:002011-03-23T19:42:47.827-07:00அன்பு தோழமையே, அசத்தலா எழுதி இருக்கீங்க. படங்கள் அ...அன்பு தோழமையே, அசத்தலா எழுதி இருக்கீங்க. படங்கள் அருமையா இருக்கு. நம்ம மக்கள் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்தவங்களா இல்லையே. அவங்களுக்கு இன்று என்னக் கிடைக்கும் என்பதே நோக்கம். அரசியல் அறிவை நம் சமூகத்துக்கு நாம் இன்னும் நிறைய ஊட்ட வேண்டும். தொடருங்கள். பாராட்டுகள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62488730441790048212011-03-23T17:03:35.752-07:002011-03-23T17:03:35.752-07:00நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக்காகத்தான்
சேர்ந்த...நம் இனத்தை அழிச்சவங்க நம்ம வசதிக்காகத்தான்<br />சேர்ந்தே நிக்கறாங்க நாமதான் புரிஞ்சு ஓட்டுப்போடனும்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37657808602738744652011-03-23T16:42:46.718-07:002011-03-23T16:42:46.718-07:00வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல் யதார்த்தத்தை அலசி,...வணக்கம் சகோதரம், இன்றைய அரசியல் யதார்த்தத்தை அலசி, ஒரு சிறிய பதிவாக, நறுக்கென நம் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வூட்டியுள்ளீர்கள். <br /><br />இம் முறைத் தேர்தலில் அதிக பணம் விளையாடும் என நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21197864762976878642011-03-23T10:26:52.880-07:002011-03-23T10:26:52.880-07:00//FOOD said...
தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது...//FOOD said... <br />தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது, மனோ.//<br /><br />நன்றி மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-52237597869381237302011-03-23T09:59:48.600-07:002011-03-23T09:59:48.600-07:00தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது, மனோ.தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு என்னுது, மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42511376423918893192011-03-23T09:25:10.201-07:002011-03-23T09:25:10.201-07:00//டக்கால்டி said...
ஒரு வகையில் இல்ல தல...பல வகைய...//டக்கால்டி said... <br />ஒரு வகையில் இல்ல தல...பல வகையில் அது தான் நடக்கும்...பசி வந்திட பத்தும் பறந்து போகும்...அது அந்த காலம்...பணம் வந்திட ஓட்டும் மாறிவிடும்..அது இந்த காலம்...நாங்க எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க...யாரு கிட்ட காசு வாங்கினமோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம்... //<br /><br />ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-87664387465401061692011-03-23T09:00:24.489-07:002011-03-23T09:00:24.489-07:00ஒரு வகையில் இல்ல தல...பல வகையில் அது தான் நடக்கும்...ஒரு வகையில் இல்ல தல...பல வகையில் அது தான் நடக்கும்...பசி வந்திட பத்தும் பறந்து போகும்...அது அந்த காலம்...பணம் வந்திட ஓட்டும் மாறிவிடும்..அது இந்த காலம்...நாங்க எல்லாம் ரொம்ப நேர்மையானவங்க...யாரு கிட்ட காசு வாங்கினமோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடுவோம்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-63609970539069629642011-03-23T08:46:50.357-07:002011-03-23T08:46:50.357-07:00//டக்கால்டி said...
காலம் என்னா பதில் சொல்லுறது.....//டக்கால்டி said... <br />காலம் என்னா பதில் சொல்லுறது...நானே சொல்றேன்... பிச்சை காசுக்கு தான் நாங்க மயங்குவோம்...//<br /><br />என்னய்யா இப்பிடி போட்டு தாக்கிட்டீங்க....நீங்க சொல்றதும் சரிதான் ஒரு வகையில....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76968729576062558432011-03-23T08:34:43.968-07:002011-03-23T08:34:43.968-07:00காலம் என்னா பதில் சொல்லுறது...நானே சொல்றேன்... பிச...காலம் என்னா பதில் சொல்லுறது...நானே சொல்றேன்... பிச்சை காசுக்கு தான் நாங்க மயங்குவோம்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34441247749955993742011-03-23T07:35:13.929-07:002011-03-23T07:35:13.929-07:00//இரவு வானம் said...
சரியான நேரத்தில் தேவையான பதி...//இரவு வானம் said... <br />சரியான நேரத்தில் தேவையான பதிவு, எலக்சன் முடியும் வரை அடிக்கடி இது போன்ற பதிவுகள் போட வேண்டும் பதிவர்கள்...//<br /><br />போட்ருவோம் போட்ருவோம் மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-4503289443735242412011-03-23T06:53:10.417-07:002011-03-23T06:53:10.417-07:00சரியான நேரத்தில் தேவையான பதிவு, எலக்சன் முடியும் வ...சரியான நேரத்தில் தேவையான பதிவு, எலக்சன் முடியும் வரை அடிக்கடி இது போன்ற பதிவுகள் போட வேண்டும் பதிவர்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34201485160957768832011-03-23T06:19:45.455-07:002011-03-23T06:19:45.455-07:00//அஞ்சா சிங்கம் said...
அவங்க வாரிசுகளில் இரண்டு ...//அஞ்சா சிங்கம் said... <br />அவங்க வாரிசுகளில் இரண்டு பேரன்களுக்கு வருமானம் போதவில்லையாம் ..<br />அதான் ஒருவருக்கு மிக்சி கம்பெனியும் ஒருவருக்கு கிரைண்டர் கம்பனியும் வைத்து தரபோகிறார்கள்//<br /><br />அடப்பாவிகளா இப்பிடி வேற கிளம்பிட்டானுகளா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-14189077084756442432011-03-23T06:16:51.710-07:002011-03-23T06:16:51.710-07:00//சென்னை பித்தன் said...
குளிர் பதனப் பெட்டியும்,...//சென்னை பித்தன் said... <br />குளிர் பதனப் பெட்டியும்,அரைப்பானும்,துணி துவைக்கும் எந்திரமும் தமிழ் நாட்டை நிமிர விடாது போலிருக்கே!//<br /><br />என்னத்தை சொல்ல தல.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6691598855786731352011-03-23T05:33:19.677-07:002011-03-23T05:33:19.677-07:00அவங்க வாரிசுகளில் இரண்டு பேரன்களுக்கு வருமானம் போத...அவங்க வாரிசுகளில் இரண்டு பேரன்களுக்கு வருமானம் போதவில்லையாம் ..<br />அதான் ஒருவருக்கு மிக்சி கம்பெனியும் ஒருவருக்கு கிரைண்டர் கம்பனியும் வைத்து தரபோகிறார்கள்அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-6540325369348044932011-03-23T04:40:08.745-07:002011-03-23T04:40:08.745-07:00குளிர் பதனப் பெட்டியும்,அரைப்பானும்,துணி துவைக்கும...குளிர் பதனப் பெட்டியும்,அரைப்பானும்,துணி துவைக்கும் எந்திரமும் தமிழ் நாட்டை நிமிர விடாது போலிருக்கே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com