tag:blogger.com,1999:blog-3634712711606297773.post2940951325209744334..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: எலேய் அருதப்பய மொவன...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20937979077026049742013-07-31T06:27:20.455-07:002013-07-31T06:27:20.455-07:00வருஷத்துக்கு 11 மாதங்கள் பிள்ளைகளை பிரிந்து இருந்த...வருஷத்துக்கு 11 மாதங்கள் பிள்ளைகளை பிரிந்து இருந்து விட்டு ,12 வது மாதம் அவர்களுடன் இருக்கும் போது அவர்கள் எதை செய்தாலும் ரசிக்கத்தான் தோன்றுகிறது .அதட்டவோ அல்லது அடிக்கவோ தோன்றுவதில்லை. பிள்ளைகள் உடன் இருந்து வளர்வதை பார்க்கும் பாக்கியம் நமக்கு இறைவன் இந்த ஜென்மத்தில் தரவில்லை போலிருக்கிறது .அஜீமும்அற்புதவிளக்கும்https://www.blogger.com/profile/09969262270878548141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-89659733799407289662013-07-31T00:32:16.329-07:002013-07-31T00:32:16.329-07:00பிரிவுகள் விரும்பிவருவது இல்லை ,என்ன அவர்களின் எதி...பிரிவுகள் விரும்பிவருவது இல்லை ,என்ன அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் எல்லாம்! பாட்டி சிரிப்பு வெடி :)))சில நேரங்களில் சில மனிதர்கள் போல போதகர் ஒரு புறம் ரவுடி இன்னொருபுறம்!<br />ம்ம்ம் ரசிக்கும் விதமான பகிர்வு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73085446310567401822013-07-29T22:59:25.476-07:002013-07-29T22:59:25.476-07:00நல்ல பகிர்வு.குழந்தைகளைப்/பிள்ளைகளைப் பிரிந்து ஊர...நல்ல பகிர்வு.குழந்தைகளைப்/பிள்ளைகளைப் பிரிந்து ஊருக்கு சென்றிருக்கும் போதில் வலி எனக்கும் தெரிவதுண்டு,கூடவே அவர்களும்..............ஹூம்!///இடமிருந்து வலமாக இரண்டாவது 'வீராங்கனை' எனக்கு டிக்கட் போட்டிருக்கு,ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34557529347815436822013-07-29T19:17:09.089-07:002013-07-29T19:17:09.089-07:00சைக்கிளில் குரஞ்குப்பெடலும்,தபால்பை டரவுசரும்,கையோ...சைக்கிளில் குரஞ்குப்பெடலும்,தபால்பை டரவுசரும்,கையோரம் கிழிந்த சட்டையுமாய் திரிந்த காலங்கள் நம்மில் நிறைந்து பரிமாறப்பட்டவையாய்/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-76153234473180541802013-07-29T10:08:16.419-07:002013-07-29T10:08:16.419-07:00பிரிவுகளின் துயரம் மனதை வாட்டும் போது கவிதை என்பதே...பிரிவுகளின் துயரம் மனதை வாட்டும் போது கவிதை என்பதே <br />மருந்தாகிறது .மன வலிகளை மறந்து மகிழ்வுடன் வாழுங்கள் .<br />சைக்கிலோட நிக்கும் சின்னப் பய புள்ளைங்க தினாவெட்டப் பாரு <br />யாரு என்ன சொன்னாலும் ஓடுவத நிறுத்த மாட்டோமில்ல :)<br />இதுதான் குழந்தைப் பருவமா .மறக்க முடியாது அந்த நினைவுகளை .<br />அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30430002423672929902013-07-29T03:45:38.943-07:002013-07-29T03:45:38.943-07:00சுவையான பகிர்வு! குரங்கு பெடல் சைக்கிள் அனுபவம் என...சுவையான பகிர்வு! குரங்கு பெடல் சைக்கிள் அனுபவம் எனக்கும் உண்டு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75225858767354414092013-07-29T01:44:21.013-07:002013-07-29T01:44:21.013-07:00என்ன மூணுதலைமுறையிடமா? பாட்டி இருக்குமா!!! என்ன மூணுதலைமுறையிடமா? பாட்டி இருக்குமா!!! ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-5768091998942920482013-07-29T01:31:02.229-07:002013-07-29T01:31:02.229-07:00பிரிவு என்பது வருத்தம் தருவதே;ஆனால் வாழ்க்கை ஓட்டத...பிரிவு என்பது வருத்தம் தருவதே;ஆனால் வாழ்க்கை ஓட்டத்தில் சிலருக்கு அவசியமானதாகி விடுகிறது.என்ன செய்ய?<br />நல்ல கதம்பம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-85931627677176282852013-07-29T00:26:49.893-07:002013-07-29T00:26:49.893-07:00பிரிவு என்பது துயரமானது தான்..ஆனாலும் இது அவர்களின...பிரிவு என்பது துயரமானது தான்..ஆனாலும் இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-42555289460885758252013-07-29T00:26:26.033-07:002013-07-29T00:26:26.033-07:00அப்போ அடுத்து உங்க குழந்தைகளும் அந்த பாட்டி மேல சை...அப்போ அடுத்து உங்க குழந்தைகளும் அந்த பாட்டி மேல சைக்கிள் விடுவாங்களோ?<br /><br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-41584238018457459542013-07-29T00:20:32.480-07:002013-07-29T00:20:32.480-07:00//கண்டுபிடிச்சுருக்கு கிழவி அவ்வவ்....!// ஹா ஹா ஹா...//கண்டுபிடிச்சுருக்கு கிழவி அவ்வவ்....!// ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61819792963347411032013-07-28T23:43:19.051-07:002013-07-28T23:43:19.051-07:00குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களை விட்டுப் பிரி...குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய அவல நிலையை நானும் ஒருகாலத்தில் அனுபவித்திருக்கிறேன். மணம் முடித்து வெளிநாட்டில் குடியேறியுள்ள என் மகள் இப்போதும் கூறுவாள். 'எங்களுக்கு வேணுங்கறப்போ நீங்க இருக்கலையேப்பா! நாங்க அம்மாக் கூடத்தான வளர்ந்தோம்?' அது காலத்தின் கட்டாயம் என்பது அவர்களுக்கு புரிந்ததே இல்லை. அன்று குழந்தைகளை விட்டு பிரிந்திருந்த பல பெற்றோர்கள் இன்றும் அதே நிலையில்தான்.... தனிமையில்.... அன்று தனித்திருந்த பிள்ளைகள் இன்று தங்கள் குடும்பத்துடன் வெளியூரில், வெளிநாட்டில் வாழ்வதை வீடியோ சாட்டில் பார்த்த்க்கொண்டு.....அன்று நாம் ஏன் பிரிந்திருக்க வேண்டியிருந்தது என்று அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைத்திருந்த பெற்றோர் இன்று அவர்கள் ஏன் தங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர் என்று புரிந்துக்கொள்ள முடியாமல்..... டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-25462752953302579032013-07-28T22:29:01.348-07:002013-07-28T22:29:01.348-07:00பசங்க தூங்கும்போது பார்த்தா அவ்வளவு ஆசையா இருக்கு....பசங்க தூங்கும்போது பார்த்தா அவ்வளவு ஆசையா இருக்கு..... எந்திருச்சு விளையாட ஆரம்பிச்சா டெர்ரரா இருக்கு........எந்த பாட்டி என் வீட்டு கதவை தட்டுமோ அப்படின்னு இருக்கு :-)Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-518817212737764402013-07-28T20:44:07.841-07:002013-07-28T20:44:07.841-07:00சைக்கிள் சிரிக்க வைத்தது.
குழந்தைகள் -- இங்கிட்ட...சைக்கிள் சிரிக்க வைத்தது.<br /><br />குழந்தைகள் -- இங்கிட்டும் அதே நிலைதான் அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-54992956377953230362013-07-28T20:41:58.688-07:002013-07-28T20:41:58.688-07:00பிரிவு கடினமே... வேறுவிதமான பிரச்சனைகள் இல்லையென்ற...பிரிவு கடினமே... வேறுவிதமான பிரச்சனைகள் இல்லையென்று ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57934070558048559712013-07-28T20:06:11.116-07:002013-07-28T20:06:11.116-07:00குழந்தைகளைப் பிரிந்து இருப்பது கஷ்டம் தான் மனோ.......குழந்தைகளைப் பிரிந்து இருப்பது கஷ்டம் தான் மனோ..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-82858542146395861752013-07-28T19:49:01.791-07:002013-07-28T19:49:01.791-07:00குழந்தைகளைப் பிரிவது கொடுமைதான் மனோ. இங்கிட்டு நெல...குழந்தைகளைப் பிரிவது கொடுமைதான் மனோ. இங்கிட்டு நெல்லைக்கும், சென்னைக்குமே கஷ்டமா இருக்கே. உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-75154521075985611502013-07-28T19:47:45.412-07:002013-07-28T19:47:45.412-07:00//எழும்பலைன்னா தெரியாத மாதிரி தண்ணீர் என் முகத்துக...//எழும்பலைன்னா தெரியாத மாதிரி தண்ணீர் என் முகத்துக்கு வந்துவிடும்.// <br /> மும்பையில மட்டும்தான்னு நினைச்சேன். உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37242901334967498642013-07-28T19:46:50.670-07:002013-07-28T19:46:50.670-07:00//அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க, ...//அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க, சிங்கப்பூர் வாங்க, மலேசியா வாங்க, தாய்லாந்த் வாங்க, பிலிப்பைன்ஸ் வாங்க, லண்டன் வாங்க, பாரீஸ் வாங்க, சுவிஸ் வாங்க, துபாய் வாங்க, எகிப்து வாங்க, எத்தியோப்பியா வாங்க, இஸ்ரேல் வாங்கன்னு கூப்பிடுறாங்களே //<br /> ’அந்த’ மொராக்கோ நாட்டை விட்டுட்டீங்க! உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2466657188369803672013-07-28T19:45:45.327-07:002013-07-28T19:45:45.327-07:00//சைக்கிள்ல குரங்கு பெடல் மிதிச்சு பழகுனப்போ ஒரு ப...//சைக்கிள்ல குரங்கு பெடல் மிதிச்சு பழகுனப்போ ஒரு பாட்டி மீது போயி மோதி//<br /> பாட்டிதான்னு நம்புறோம் மனோ. ஹா ஹா ஹாஉணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71138043096740461092013-07-28T18:07:34.750-07:002013-07-28T18:07:34.750-07:00குழந்தைகளின் பிரிவு வரிகளில் புரிகிறது...
விதுரநீ...குழந்தைகளின் பிரிவு வரிகளில் புரிகிறது...<br /><br />விதுரநீதி அருமை... உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19879390815271905342013-07-28T18:05:10.935-07:002013-07-28T18:05:10.935-07:00சுகமான நினைவுகளை சுபராக சொல்லி இருக்கிறீர்கள்.
பாட...சுகமான நினைவுகளை சுபராக சொல்லி இருக்கிறீர்கள்.<br />பாட்டியின் ஞாபக சக்தி கலக்கல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-19853134604824442972013-07-28T17:01:11.716-07:002013-07-28T17:01:11.716-07:00///அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க,...///அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க, சிங்கப்பூர் வாங்க, மலேசியா வாங்க, தாய்லாந்த் வாங்க, பிலிப்பைன்ஸ் வாங்க, லண்டன் வாங்க, பாரீஸ் வாங்க, சுவிஸ் வாங்க, துபாய் வாங்க, எகிப்து வாங்க, எத்தியோப்பியா வாங்க, இஸ்ரேல் வாங்கன்னு கூப்பிடுறாங்களே ///<br /><br />இப்படி எல்லா நாடுகளையும் வாங்க வருகிற வசதி படைத்தவருக்கு டிக்கெட் வாங்கி தரணுமா என்ன?<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-9306856036543408152013-07-28T16:44:56.824-07:002013-07-28T16:44:56.824-07:00மலரும் நினைவுகள் அருமை.
பொறுத்தார் பூமி ஆள்வார்
பொ...மலரும் நினைவுகள் அருமை.<br />பொறுத்தார் பூமி ஆள்வார்<br />பொறுங்கள் ஒரு நாள் பிளேன் டிக்கெட் வரும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com