tag:blogger.com,1999:blog-3634712711606297773.post6331614980649345153..comments2023-11-05T04:30:18.272-08:00Comments on நாஞ்சில் மனோ......!: நன்றி மறப்பது நன்றன்று, ஒரு குமுறல் ரிப்போர்ட்...!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-29978376662115952162013-05-18T23:30:56.857-07:002013-05-18T23:30:56.857-07:00நன்றியை நினைவுபடுத்திய மனோவின் ஆழமான பதிவுக்கு நன்...நன்றியை நினைவுபடுத்திய மனோவின் ஆழமான பதிவுக்கு நன்றி மனோ.அருமையான பதிவு.சிலவேளைகளில் நாம் நம்மை மறந்து நன்றி கெட்ட மனிதராய் இருப்பதை உணர்த்தியுள்ளீர்கள் மனோ!கிரேட்லா.செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66513742240583773952012-12-20T02:20:10.491-08:002012-12-20T02:20:10.491-08:00இங்கே (சவுதியில் )எல்லாம் முன்னா பாய் ஸ்டைல் தான் ...இங்கே (சவுதியில் )எல்லாம் முன்னா பாய் ஸ்டைல் தான் (பாசத்தில் சொல்கிறேன்) , நாம் வெளிநாட்டவர்கள் இடையிலே ஒரு இனம் தெரியாத பாசம், நட்பு நிலவுவது உண்டு . அந்த பாசம் நாடு மொழி ஒன்றும் அறியாதது.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28669719143544584642012-12-20T02:18:59.086-08:002012-12-20T02:18:59.086-08:00This comment has been removed by the author.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34962817099837070072012-12-19T13:06:11.979-08:002012-12-19T13:06:11.979-08:00பஹ்ரைன்ல பஸ் அந்தந்த பஸ்டாப்பில்தான் நிற்கும், ஏறு...பஹ்ரைன்ல பஸ் அந்தந்த பஸ்டாப்பில்தான் நிற்கும், ஏறு இறங்கு மட்டுமே, இடையில் நிற்காது அஜீம்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59239417111794522042012-12-19T00:56:34.882-08:002012-12-19T00:56:34.882-08:00"நான் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல...<br />"நான் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது உண்டு. பேருந்தில் எல்லாம் இல்லை...."<br /><br />இங்கு சவுதியில் டவுன் பஸ்ஸில் எங்கு கை காட்டினாலும் நிறுத்துவார்கள் , அவர் போகும் ரூட்டில் எங்கு நிறுத்தசொன்னாலும் நிறுத்தி இறக்குவார்கள் , மேலும் நம்மைப்போன்ற வெளி நாட்டவர்கள் தான் பயணம் செய்வார்கள் , அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-92176823016686439802012-12-18T13:20:46.417-08:002012-12-18T13:20:46.417-08:00நம்மைப்பற்றி சிந்திக்கின்றோம் தவிர நமக்கு உதவும் ம...நம்மைப்பற்றி சிந்திக்கின்றோம் தவிர நமக்கு உதவும் மற்றவர் பற்றி யார் சிந்திக்கின்றோம் அருமையான கேள்விகள்! அருமையான பதிவு அண்ணாச்சி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21169833579484415542012-12-18T10:55:46.137-08:002012-12-18T10:55:46.137-08:00அண்ணே... அட ஆமால்ல...
நீங்க சொன்னதும்தான் ஞாபகம் ...அண்ணே... அட ஆமால்ல...<br /><br />நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது...<br />உண்மைதான்... சொல்லனுமின்னு இனியாவது கண்டிப்பா தோணும்... தோணனும்.<br /><br />நான் பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது உண்டு. பேருந்தில் எல்லாம் இல்லை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-17720200116209785402012-12-18T07:38:55.393-08:002012-12-18T07:38:55.393-08:00
உண்மைதான் மனோ! உங்கள் பதிவைப் படித்தபின் என் ம...<br /> உண்மைதான் மனோ! உங்கள் பதிவைப் படித்தபின் என் மனமே உறுத்துகிறது, கடந்த கால செயல்களைஎண்ணிப் பார்த்தால்.....!?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-79135597694821530722012-12-18T04:39:42.377-08:002012-12-18T04:39:42.377-08:00நான் இங்கு சவூதி வந்த பிறகு கற்று கொண்ட நல்ல பழக்க...நான் இங்கு சவூதி வந்த பிறகு கற்று கொண்ட நல்ல பழக்கம் டவுன் பஸ்சிலும், டாக்ஸி யிலும் இறங்கிய வுடன் நன்றி சொல்வதுண்டு , விடுமுறையில் ஊர் போனாலும் ஆட்டோ டிரைவர்க்கு நன்றி சொல்வதுண்டு.,விமானத்தில் இறங்கும்போது ஏர் ஹோஸ்டஸ் ஏர் லங்காவில் ஆய் பூவன் என்பார்கள் நானும் அதையே திருப்பி சொல்வதுண்டு , இதுவரை அடி கிடைத்தலில்லை , <br />நன்றி சொல்வதில் ஒரு சந்தோசம் கிடைக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-21780353536983293852012-12-18T04:36:11.701-08:002012-12-18T04:36:11.701-08:0021 ம் தேதி நெருங்க நெருங்க....மனோவுக்கு
ஒரே பீலிங...21 ம் தேதி நெருங்க நெருங்க....மனோவுக்கு <br />ஒரே பீலிங்.....<br /><br />போயா போய் மட்டையாகுற அளவுக்கு .....<br />சரக்க போட்டுட்டு தூங்கு.....<br /><br />22ம்தேதி எழுந்திருக்கலாம்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30875268381576317712012-12-18T02:47:34.225-08:002012-12-18T02:47:34.225-08:00அருமையான பதிவுங்க சகோ .
இந்தியால இருக்கும் போதே ஆ...அருமையான பதிவுங்க சகோ .<br /><br />இந்தியால இருக்கும் போதே ஆட்டோ ஒட்டுனருக்கேல்லாம் அண்ணா நன்றின்னு சொல்லித்தான் இறங்குவேன் .<br />ரெயில் ஓட்டுனர் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கலை ,<br />சர்வருக்கும் நன்றி சொல்லியிருக்கேன் ..<br />இன்னும் பலர் உங்க லிஸ்டில் இருப்பவர்கள் நான் மிஸ் செய்திருக்கேன் (<br /><br />ஆனா உண்மைதான் மனோ ..நீங்க நன்றி அல்லது தான்க்ச்னு சொன்னதும் அவங்க முகத்தில் ஒரு வெளிச்சம் ஒரு சந்தோசம் கீற்றாய் அப்படியே தெரியும் <br />யாரையாவது மறந்திருந்தால் இனி மறவாமல் அவங்களுக்கு நன்றி சொல்றேன் இனிமே ..<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-44489420433422609632012-12-17T22:12:03.370-08:002012-12-17T22:12:03.370-08:00இன்டலி இணைத்துவிட்டேன் இன்டலி இணைத்துவிட்டேன் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-59873349998085960662012-12-17T22:11:23.600-08:002012-12-17T22:11:23.600-08:00சரி . கஷ்டபட்டு படிச்சு கமென்ட் போடுற எங்களுக்கு ந...சரி . கஷ்டபட்டு படிச்சு கமென்ட் போடுற எங்களுக்கு நன்றி சொல்லாதது ஏன் ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-73687925060530562642012-12-17T22:10:31.831-08:002012-12-17T22:10:31.831-08:00ரொம்ப அன்பான மனசு கொண்டவர் நமது பங்காளி ! அருமை அன...ரொம்ப அன்பான மனசு கொண்டவர் நமது பங்காளி ! அருமை அன்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-2749677297142562452012-12-17T22:10:17.799-08:002012-12-17T22:10:17.799-08:00நல்ல கருத்துக்கள் ...
அதற்காக முதலில் உங்களுக்கு ...நல்ல கருத்துக்கள் ...<br /><br />அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி ..<br />rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-28940202613859937282012-12-17T21:54:39.935-08:002012-12-17T21:54:39.935-08:00விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கி...விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கியபின், விமானத்தை விட்டு இறங்கும்போது அந்த விமான ஒட்டிக்கோ அல்லது விமான பணிப்பெண்ணுக்கோ நன்றி சொன்னதுண்டா.?// அண்ணே ஏர் இண்டியா படத்தை போட்டுட்டு இந்த கேள்வி வேறயா???, எறங்கி வரும் போது எங்கே இவங்க யாரும் நம்மகிட்ட கடன் கேட்டுருவாங்கன்னு பயந்த மாதிரி மூஞ்சை திருப்பிகிட்டு அந்த அம்மாக்கள் நன்றி சொல்வதை நீங்க மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...இங்கு குறிப்பிட்டுள்ளதில் நிறைய பேருக்கு சொல்வதுண்டு.... கட்டாயம் சொல்ல வேண்டியது கடைசியில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு..யோசிக்க வைத்த பதிவு. நன்று....Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-70736047765400902312012-12-17T21:47:03.446-08:002012-12-17T21:47:03.446-08:00நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்ற...நல்ல பதிவு.....பகிர்வுக்கு மிக்க நன்றி......<br /><br />நன்றி,<br />மலர்<br />http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-36952387292416507912012-12-17T20:40:47.424-08:002012-12-17T20:40:47.424-08:00sinthikka vendiya vizhayam makkaaa..sinthikka vendiya vizhayam makkaaa..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-90963221721484198712012-12-17T20:20:54.424-08:002012-12-17T20:20:54.424-08:00நல்ல நறுக் பதிவு.
'குப்புஸ்' செய்யுற போட்...நல்ல நறுக் பதிவு.<br /><br />'குப்புஸ்' செய்யுற போட்டோ பஹரைன் ஐ ஞாபகபடுத்துகிறது.Kesava Pillaihttps://www.blogger.com/profile/16972096239242594084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22812691972224881992012-12-17T19:31:58.269-08:002012-12-17T19:31:58.269-08:00சுய உலகம் - சுயநலம்
சிந்திக்க வேண்டிய பதிவு பகிர...சுய உலகம் - சுயநலம் <br /><br />சிந்திக்க வேண்டிய பதிவு பகிர்வுக்கு நன்றி மக்கா முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23218828030906516522012-12-17T19:26:00.807-08:002012-12-17T19:26:00.807-08:00அதான் நக்கீரருக்கு ஓசில செல் வரப்போதில்ல, அவரு அதி...அதான் நக்கீரருக்கு ஓசில செல் வரப்போதில்ல, அவரு அதிலயே அனைவருக்கும் ’அன்பா’ நன்றி சொல்லுவாருல்ல! :)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-78372072847937749642012-12-17T19:25:01.771-08:002012-12-17T19:25:01.771-08:00சிந்திக்க வேண்டிய விஷயம் மனோ.சிந்திக்க வேண்டிய விஷயம் மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-64846195148927197332012-12-17T19:13:22.484-08:002012-12-17T19:13:22.484-08:00நாம் இந்தியாவில் இருக்கும் வரை நமக்கு உதவிய நண்பர்...நாம் இந்தியாவில் இருக்கும் வரை நமக்கு உதவிய நண்பர்களுக்கு மட்டுமே சொல்லுவோம் ஆனால் வெளிநாட்டுக்கு வந்த பின் அவர்களிடம் இருந்து முதலில் கற்றுக் கொள்ளும் பழக்கம் எல்லோருக்கும் நன்றி சொல்வதுதான் அதனால் நான் எல்லோருக்கும் நன்றி சொல்லிவருகிறேன்<br /><br />அன்பு.... பாசம்.... நேசம்.... அறம்... மனிதநேயம்...உதவிக்கரம்...பண்பு..பொறுமை...நன்றி மறவாமை இதெல்லாம் இன்னும் இருக்கிறது நாம் சாதாரண மக்களாக இருக்கும் வரை ஆனால் இதெல்லாம் தலைவராகிய பின் காணாமல் போகிவிடும் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-20044889514601448822012-12-17T18:10:18.218-08:002012-12-17T18:10:18.218-08:00அட ஆமா நான் எப்பவுமே இல்லை கேட்டதில்லை சார்... இ...அட ஆமா நான் எப்பவுமே இல்லை கேட்டதில்லை சார்... இனி முயன்று பார்கிறேன்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634712711606297773.post-34620857223329933972012-12-17T18:02:21.153-08:002012-12-17T18:02:21.153-08:00ஞாயமான கேள்விதேன்...பதில் ரெம்ப சிம்பிள்ணே...இயந்த...ஞாயமான கேள்விதேன்...பதில் ரெம்ப சிம்பிள்ணே...இயந்திர உலகம்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com