tag:blogger.com,1999:blog-36347127116062977732024-03-13T12:19:21.696-07:00நாஞ்சில் மனோ......!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comBlogger621125tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84801867323993992702021-05-15T07:05:00.001-07:002021-05-15T07:05:35.146-07:00பாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-8Zhqin_eWM8/YJ_PhjPyWNI/AAAAAAAAS-4/WMhPs4U1SnkcODC6FnNcgIEbdX2FH6FTgCLcBGAsYHQ/s800/barber-professional-hair-clipper-man-electric-hair-trimmer-hair-cutting-machine-rechargeable-hair-cut-corded-cordless.jpg_Q90.jpg_.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="800" height="320" src="https://1.bp.blogspot.com/-8Zhqin_eWM8/YJ_PhjPyWNI/AAAAAAAAS-4/WMhPs4U1SnkcODC6FnNcgIEbdX2FH6FTgCLcBGAsYHQ/s320/barber-professional-hair-clipper-man-electric-hair-trimmer-hair-cutting-machine-rechargeable-hair-cut-corded-cordless.jpg_Q90.jpg_.webp" /></a></div><p></p><p>மும்பைக்கு...... ஒரு டவல், ஒரு உள் பனியன் ஒரேயொரு ஜட்டி, ஒரு பேண்ட், ரெண்டு சட்டை, இவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு, பொங்கல் வீடு எனப்படும் அறைகளில் பத்து பதினைந்து பேர்களோடு வந்து மற்ற மாநிலத்தவரோடு கூட தங்கியிருப்பார்கள் மலையாளிகள், 1980 - 1990 களில், இவர்களில் அநேகர் திருடர்களாக இருந்ததுதான் ஆச்சர்யம்...</p><p>தங்கியிருக்கும் யாரிடமாவது பணமிருந்தாலோ விலை மிகுந்த பொருட்கள் இருந்தாலோ, லவட்டிக்கொண்டு மும்பையின் அடுத்த ஏரியாவுக்குள் போயி பொங்கல் வீடுகளில் பதுங்கி கொள்வார்கள், இதற்காகவே மலையாளிகளை வட இந்தியர்கள் [தமிழர்கள் உள்பட] மிகவும் வெறுக்கவும் அடிக்கவும் தொடங்கினார்கள்...</p><p>"பாம்பைக் கண்டால் பாம்பை அடிக்குமுன் மலையாளி அங்கேயிருந்தால் அவனை முதலில் அடி" என்கிற சொலவடை இப்போதும் வட இந்தியாவில் பிரபலம்...</p><p>அடுத்து இவர்கள் சுபாவம், பிள்ளையையும் நுள்ளி அழ வைத்துவிட்டு தொட்டிலையும் ஆட்டும் மனநிலை, இவர்களும் யாரையும் நம்பமாட்டார்கள், இவர்களையும் யாரும் நம்பமாட்டார்கள்...</p><p>தமிழர்கள் அல்லாத இடமோ கம்பெனியோவென்றால் தன்னை தமிழன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்...ஆனால் செய்யும் அடிவேலைகள் எல்லாமே தமிழர்களுக்கு எதிராகவே இருக்கும் அவ்வளவு பொறாமை.</p><p>வளைகுடா நாட்டில் அவர்கள் தைரியமாக கொள்ளையடிக்க காரணம் கடுமையான சட்டங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம்மூர்லன்னா பொட்டுன்னு மூஞ்சில அப்புற மாதிரி இங்கே அப்ப முடியாதென்ற தைரியம் அவர்களுக்கு உண்டு.</p><p>உதாரணத்துக்கு ரெண்டு நாட்கள் முன்பு எனக்கு சம்பவித்த ஒரு காரியத்தை சொல்றேன்...</p><p>மீசையை ட்ரிம் செய்யும் மிஷின் புதுசாக வாங்க ஒரு மலையாளியின் எலக்ட்ரானிக் கடைக்கு சென்று விலை விசாரித்தேன், ஐந்து தினார் என்று சொன்னான்...பேரம் பேசி நான்கு தினார் ஓக்கேயானது...பாக்கெட்டில் கைவிட்டால் பர்ஸை காணோம், எடுக்க மறந்து வந்துட்டேன்...</p><p>சரி சேட்டா நாளைக்கு வந்து வாங்கிக்குறேன்னுட்டு வந்துட்டேன், அடுத்தநாள் டியூட்டி முடிந்த கையோடு கோட்டும் சூட்டுமா அந்த கடைக்கு போக...வேற ஒரு சேட்டன் இருந்தாரா...பொருளை பேக்கப் பண்ணி தர சொல்லிட்டு நான்கு தினாரை நான் கொடுக்க...</p><p>"என்னது இது ?"</p><p>"நான்கு தினார்"</p><p>"இது பனிரெண்டு தினராக்கும்"ன்னு சொன்னான் பாருங்க...உள்ளங்கால்ல இருந்து உச்சி மண்டை வரைக்கும் ரத்தம் ஆயிரம் கிலோமீட்டர் ஸ்பீட்ல எனக்குள் ஓடுவதை நன்றாக உணர்ந்தேன்...ஊராயிருந்தா செருப்பை கழட்டி அடிச்சிருப்பேன்....நான் சொன்ன வளைகுடா நாட்டு சட்டம் அவர்களுக்கு சாதகமாக, பாதுகாப்பாக இருந்தது...</p><p>பொறுமையாக அவனுக்கு நேற்று வந்து பேரம் பேசிய நபருக்கு போன் போன் பண்ண சொன்னேன், பண்ணிட்டு, சேட்டா நான் புதிய ஆள் அதனால விலை தெரியவில்லை [அஞ்சி வருஷமா அவனை பார்த்துட்டு இருக்கேன்] நான்கு தினார் தந்தால் போதும்ன்னு சொல்றான்.</p><p>இப்போ சொல்லுங்க, வட இந்தியர்கள் செய்வது சரிதானேன்னு சில சமயங்களில் எனக்கும் தோணும்.</p><p>எல்லா மலையாளிகளையும் நான் சொல்லவில்லை, ஒருசில மலையாளிகள் அப்படி !</p><p>இப்போதும் நம்ம முகத்தை பார்த்து சந்தேகத்தில் அவர்கள் முதலில் கேட்பது நீங்க மலையாளியா என்றே ஆரம்பமாகும், தமிழன் என சொன்னால் அவர்கள் முகம் அப்படியே வெறுப்பாக மாறுவதை பல தருணங்களில் அவதானித்தும் இருக்கிறேன்.</p><p><br /></p><p><br /></p>MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-66082140887817137442021-05-03T12:20:00.002-07:002021-05-03T12:20:58.402-07:00மக்கள் நாயகன்...<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Kr1KWjYGth4/YJBM7lpqjUI/AAAAAAAASyI/VqaR3uhJ4TQFSPK-6oDeE_tEbS2QFNycACLcBGAsYHQ/s1200/pinarayi-vijayan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="1200" src="https://1.bp.blogspot.com/-Kr1KWjYGth4/YJBM7lpqjUI/AAAAAAAASyI/VqaR3uhJ4TQFSPK-6oDeE_tEbS2QFNycACLcBGAsYHQ/s320/pinarayi-vijayan.jpg" width="320" /></a></div><br /> <p></p><p>கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கம்பு சுழட்டி தங்கம் கடத்தல் பிராதில் இணைத்து பேசினாலும் மனுஷன் அசரவேயில்லை, குடுமிதான் அவர் கையில் முழு தேங்காயும் இருந்தது பிஜேபி ஆளுங்க கையில் என்பதால்...அந்த வழக்கு தனக்கு தண்ணீர் பிரம்பு என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட்டார்.</p><p><br /></p><p>அடுத்து காங்கிரசில் இப்போ பெயர் சொல்லும் அளவுக்கு முன்னிலையாக யாருமே வராததும் ஒரு காரணம், உள்ளுக்குள்ளே டவுசரை [வேஷ்டியல்ல] கழட்டுறதிலேயே பிசியாக இருக்கிறார்கள்.</p><p><br /></p><p>பினராயியின் பணி சிறப்புகளில் ஒன்று, அரசு பள்ளிகளின் வளர்ச்சி, தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது என பினராயியை விரும்பாதவர்களே ஒத்துக்கொள்கிறார்கள், பிஜேபியின் சங்கி [என் நண்பன்] ஒருவரே தன மகளை அரசுப்பள்ளியில் சேர்த்துக்கொண்டு சாட்சியாக இருக்கிறார்.</p><p><br /></p><p>ஆக...கூட்டிக்கழிச்சி பார்த்துதான் கேரளா மக்கள் தெளிவாக வாக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.</p><p><br /></p><p>தமிழ்நாட்டிலோவென்றால்....தாடியையும் சந்தான பாரதியையும் தாங்கி முட்டுகுடுக்கவே அவர்களுக்கு போதிய நேரமில்லாமலிருந்து !</p><p><br /></p><p>சுடலை வந்து என்ன செய்வாராம் ?</p><p><br /></p><p>இப்போவே கரண்டுக்கு கண்ணை கட்டிக்கிட்டு வருதாம், சென்னையை சிங்கார சென்னையாக்கி சிங்கப்பூரா மாத்துவேன்னுட்டு சென்னை மேயரானார் சுடலை, அப்போ தி நகர் அருணா ஹோட்டல்ல கொசுவை சமாளிக்கமுடியாமல் நான் அலறுனது ஒரு தனிக்கதை !</p><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><p></p>MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-13786794524995050942021-04-27T12:08:00.003-07:002021-04-27T12:08:42.518-07:00வாழ்க்கை குறிப்பிலிருந்து மாறாத நினைவுகள்.<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-bpACRiiaSxs/YIhg6QN88GI/AAAAAAAASs0/Yf5zGFMW2Q0TKSVGj1kbQJargCNYEUeqgCLcBGAsYHQ/s259/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://1.bp.blogspot.com/-bpACRiiaSxs/YIhg6QN88GI/AAAAAAAASs0/Yf5zGFMW2Q0TKSVGj1kbQJargCNYEUeqgCLcBGAsYHQ/s0/download.jpg" /></a></div><p></p><p>கொல்லாம்பழம் [முந்திரி பருப்பு பழம்] சீசன்ல எங்க ஊர்ல கலர்கலரா விதவிதமா பழுத்த பழங்கள் கிடைப்பதுண்டு....துண்டுதுண்டா வெட்டிப்போட்டு உப்பும் மிளகும் கலந்து ருசிக்க ருசிக்க ரசித்து சாப்பிடுவதுண்டு....</p><p><br /></p><p>திகட்டியதும், மிஞ்சிய பழங்களை சாறெடுத்து கண்ணாடி பாட்டல்களில் ஊற்றி மண்ணுக்குள்ளே புதைச்சு ஊறவைப்போம்...ஐந்தாவது நாள் குப்பிகளை வெளியே எடுத்து, புளியங்காயில் உப்பு தேய்த்து அந்த கொல்லாம்பழ சாறை [கள்ளாம்] குடிப்போம், ஒருமாதிரியா புளிச்சிட்டு சுவையாக இருக்கும்.</p><p><br /></p><p>ஒருநாள் எங்க அம்மா வீட்டுக்கு பின்னால வீடு பெருக்கினப்போ, கேஸ் முட்டி ஒரு குப்பி மூடி மண்ணுக்குள்ளிருந்து மேலே எழும்பி நிற்க...தோண்டி எடுத்தா...கொல்லாம்பழ கள்ளு...[போதையெல்லாம் இருக்காது]</p><p><br /></p><p>எங்க ஊர்ல மூன்று தெரு உண்டு...தெருத் தெருவா அவுந்த என் டவுசரை தூக்கி பிடிக்கவச்சி ஓடவிட்டு தோண்டி கயிறால் வெளுத்து விட்டாங்க அம்மா...</p><p><br /></p><p>ஆனால் அந்த பழ சாறை மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது எங்க சின்ன அண்ணன் என்பது அம்மாவுக்கு தெரியாது நானும் சொல்லவில்லை...நான் அடி வாங்க வாங்க ரசிச்சிகிட்டே பின்னாடியே ஓடிவந்தான் பாருங்க அந்த வில்லன்ன்ன்ன்ன்...</p><p><br /></p><p>வாழ்க்கை குறிப்பிலிருந்து மாறாத நினைவுகள்.</p><p><br /></p><p><br /></p>MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-26090251013285107082021-04-22T11:43:00.004-07:002021-04-22T11:43:39.548-07:00அண்ணே உறுமியடி ஜோசியம்...<p> </p><p>மும்பையில் பேச்சுலரா ராஜ வாழ்க்கை வாழ்ந்த காலம்...</p><p><br /></p><p>எங்க ஏரியாவுக்கு தமிழ்நாட்டுல இருந்து அநேக ஜோசியர்கள் விதவிதமா வருவதுண்டு...அந்த நேரத்தில் சும்மா ஐஸ் சாப்புட்டுக்கிட்டே ரோட்டுல நேரம்போக்கிட்டு இருந்தப்போ ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு ஜோசியர் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு...</p><p><br /></p><p>அந்த வீட்டு பசங்ககிட்டே கேட்டா...</p><p><br /></p><p>"அண்ணே...உறுமியடி ஜோசியம், சொல்வதெல்லாம் பலிக்கும்ன்னு சொன்னான்னு ஜோசியம் பாத்தோம்ண்ணே...அவன் அந்த "பெயருக்கு" ரெண்டு கல்யாணம் நடக்கும், ரெட்டை பிள்ளைகளா பிறக்கும்ன்னு பொய் சொல்றாம்ண்ணே"</p><p><br /></p><p>"அவன் பொய் சொல்றான்னு உனக்கு எப்பிடிடா தெரியும் ?"</p><p><br /></p><p>"செத்துப்போன என் அண்ணன் பெயருக்கு ஜோசியம் பார்த்தோம்ண்ணே"</p><p><br /></p><p>அந்த காலத்திலேயே நம்மளை வச்சி பண்ணிருக்கானுக பாருங்க...வடிவேலு மாதிரி பில்டிங்கை ஸ்ட்ராங்கா வச்சிக்கிட்டு சுத்தியிருக்கோம்.</p><p><br /></p><p>மலரும் நினைவுகள்...வாழ்க்கை குறிப்பிலிருந்து...</p>MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-60228183766741050792021-04-08T08:54:00.000-07:002021-04-08T08:54:11.050-07:00பெண்ணென்ற வல்லினம்...<p> </p><div style="background-color: white; color: #1c1e21; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 12px;"><div class="pybr56ya dati1w0a hv4rvrfc n851cfcs btwxx1t3 j83agx80 ll8tlv6m" style="align-items: flex-start; display: flex; flex-direction: row; font-family: inherit; margin-bottom: 12px; padding-left: 16px; padding-right: 16px; padding-top: 12px;"><div class="buofh1pr" style="flex-grow: 1; font-family: inherit;"><div class="j83agx80 cbu4d94t ew0dbk1b irj2b8pg" style="display: flex; flex-direction: column; font-family: inherit; margin-bottom: -5px; margin-top: -5px;"><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh m9osqain hzawbc8m" dir="auto" style="color: var(--secondary-text); display: block; font-family: inherit; font-size: 0.9375rem; line-height: 1.3333; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><h2 class="gmql0nx0 l94mrbxd p1ri9a11 lzcic4wl aahdfvyu hzawbc8m" dir="auto" id="jsc_c_165" style="color: inherit; font-family: inherit; font-size: inherit; font-weight: inherit; margin: 4px 0px 0px; outline: none; padding: 0px;"><div class="nc684nl6" style="display: inline; font-family: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl oo9gr5id gpro0wi8 lrazzd5p" href="https://www.facebook.com/nanjil.manoj?__cft__[0]=AZXCsKrhKbtvkM5W6c42gfNDipK5F5Lvch5af6y0_NqEXcfXVr99g9orrG04In0El4T8Ovp3H7B9EKNIF64HGfx0KgECEVCL5DyhV4ic-byJ-O-qitRRn0wYtoIGL4nbixk&__tn__=-UC%2CP-R" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; font-weight: 600; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0"><span style="font-family: inherit;">நாஞ்சில் மனோ</span></a></div></h2></span></div><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d9wwppkn fe6kdd0r mau55g9w c8b282yb mdeji52x e9vueds3 j5wam9gi knj5qynh m9osqain hzawbc8m" dir="auto" style="color: var(--secondary-text); display: block; font-family: inherit; font-size: 0.8125rem; line-height: 1.2308; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><span id="jsc_c_166" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><span class="tojvnm2t a6sixzi8 abs2jz4q a8s20v7p t1p8iaqh k5wvi7nf q3lfd5jv pk4s997a bipmatt0 cebpdrjk qowsmv63 owwhemhu dp1hu0rb dhp61c6y iyyx5f41" style="align-items: inherit; align-self: inherit; display: inherit; flex-direction: inherit; flex: inherit; font-family: inherit; height: inherit; max-height: inherit; max-width: inherit; min-height: inherit; min-width: inherit; place-content: inherit; width: inherit;"><a class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl gmql0nx0 gpro0wi8 b1v8xokw" href="https://www.facebook.com/nanjil.manoj/posts/1177901992652376?comment_id=1177910352651540&notif_id=1617895939712249&notif_t=feed_comment&ref=notif#" role="link" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; text-decoration-line: none; touch-action: manipulation;" tabindex="0"><span style="font-family: inherit;">20m</span></a></span></span><span class="jpp8pzdo" style="font-family: inherit;"><span style="font-family: inherit;"><span class="rfua0xdk pmk7jnqg stjgntxs ni8dbmo4 ay7djpcl q45zohi1" style="clip: rect(0px, 0px, 0px, 0px); font-family: inherit; height: 1px; overflow: hidden; position: absolute; width: 1px;"> </span><span aria-hidden="true" style="font-family: inherit;"> · </span></span></span><div class="taijpn5t pq6dq46d bp9cbjyn" style="align-items: center; display: inline-flex; font-family: inherit; justify-content: center;"><span class="tojvnm2t a6sixzi8 abs2jz4q a8s20v7p t1p8iaqh k5wvi7nf q3lfd5jv pk4s997a bipmatt0 cebpdrjk qowsmv63 owwhemhu dp1hu0rb dhp61c6y iyyx5f41" style="align-items: inherit; align-self: inherit; display: inherit; flex-direction: inherit; flex: inherit; font-family: inherit; height: inherit; max-height: inherit; max-width: inherit; min-height: inherit; min-width: inherit; place-content: inherit; width: inherit;"><span class="l9j0dhe7" style="font-family: inherit; position: relative;"><span class="q45zohi1 g0aa4cga pmk7jnqg" style="clip-path: polygon(0px 0px, 0px 0px, 0px 0px, 0px 0px); clip: rect(0px, 0px, 0px, 0px); font-family: inherit; position: absolute;">Shared with Public</span><div aria-label="Edit Privacy" class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl hwddc3l5 abiwlrkh p8dawk7l" role="button" style="-webkit-tap-highlight-color: transparent; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; position: static; text-align: inherit; touch-action: manipulation; user-select: none;" tabindex="0"><div class="bp9cbjyn j83agx80 taijpn5t" style="align-items: center; display: flex; font-family: inherit; justify-content: center;"><div aria-hidden="false" class="taijpn5t pq6dq46d bp9cbjyn cgat1ltu" style="align-items: center; display: inline-flex; font-family: inherit; justify-content: center; margin-right: 4px;"><img alt="Public" class="hu5pjgll m6k467ps" height="12" src="https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yr/r/n8s2iDL-sOI.png" style="border: 0px; filter: var(--filter-secondary-icon); vertical-align: -0.25em;" width="12" /></div><div class="rl04r1d5" style="font-family: inherit; margin-left: -4px;"></div></div><div class="s45kfl79 emlxlaya bkmhp75w spb7xbtv i09qtzwb n7fi1qx3 b5wmifdl hzruof5a pmk7jnqg j9ispegn kr520xx4 c5ndavph art1omkt ot9fgl3s" data-visualcompletion="ignore" style="border-radius: 50%; font-family: inherit; inset: -4px; opacity: 0; pointer-events: none; position: absolute; transition-duration: var(--fds-duration-extra-extra-short-out); transition-property: opacity; transition-timing-function: var(--fds-animation-fade-out);"></div></div></span></span></div></span></span></div></div></div><div class="nqmvxvec j83agx80 jnigpg78 cxgpxx05 dflh9lhu sj5x9vvc scb9dxdr odw8uiq3" style="align-self: flex-start; display: flex; font-family: inherit; height: 20px; padding: 8px; width: 20px;"><div aria-expanded="false" aria-haspopup="menu" aria-label="Actions for this post" class="oajrlxb2 gs1a9yip g5ia77u1 mtkw9kbi tlpljxtp qensuy8j ppp5ayq2 goun2846 ccm00jje s44p3ltw mk2mc5f4 rt8b4zig n8ej3o3l agehan2d sk4xxmp2 rq0escxv nhd2j8a9 pq6dq46d mg4g778l btwxx1t3 pfnyh3mw p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x tgvbjcpo hpfvmrgz jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso l9j0dhe7 i1ao9s8h esuyzwwr f1sip0of du4w35lb lzcic4wl abiwlrkh p8dawk7l dwo3fsh8 pzggbiyp pkj7ub1o bqnlxs5p kkg9azqs c24pa1uk ln9iyx3p fe6kdd0r ar1oviwq l10q8mi9 sq40qgkc s8quxz6p pdjglbur" role="button" style="-webkit-tap-highlight-color: transparent; align-items: stretch; appearance: none; background-color: transparent; border-bottom-color: var(--always-dark-overlay); border-left-color: var(--always-dark-overlay); border-right-color: var(--always-dark-overlay); border-style: solid; border-top-color: var(--always-dark-overlay); border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline-flex; flex-basis: auto; flex-direction: row; flex-shrink: 0; font-family: inherit; list-style: none; margin: 0px; min-height: 0px; min-width: 0px; outline: none; padding: 0px; position: relative; text-align: inherit; touch-action: manipulation; user-select: none; vertical-align: bottom; z-index: 0;" tabindex="0"><i class="hu5pjgll m6k467ps sp_aur0PoMRIN8 sx_6976cc" style="background-image: url("/rsrc.php/v3/yv/r/hKEEWJgK0nt.png"); background-position: 0px -569px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; filter: var(--filter-secondary-icon); height: 20px; vertical-align: -0.25em; width: 20px;"></i><div class="s45kfl79 emlxlaya bkmhp75w spb7xbtv i09qtzwb n7fi1qx3 b5wmifdl hzruof5a pmk7jnqg j9ispegn kr520xx4 c5ndavph art1omkt ot9fgl3s" data-visualcompletion="ignore" style="border-radius: 50%; font-family: inherit; inset: -8px; opacity: 0; pointer-events: none; position: absolute; transition-duration: var(--fds-duration-extra-extra-short-out); transition-property: opacity; transition-timing-function: var(--fds-animation-fade-out);"></div></div></div></div></div><div style="background-color: white; color: #1c1e21; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 12px;"><div class="" dir="auto" style="font-family: inherit;"><div class="ecm0bbzt hv4rvrfc ihqw7lf3 dati1w0a" data-ad-comet-preview="message" data-ad-preview="message" id="jsc_c_167" style="font-family: inherit; padding: 4px 16px 16px;"><div class="j83agx80 cbu4d94t ew0dbk1b irj2b8pg" style="display: flex; flex-direction: column; font-family: inherit; margin-bottom: -5px; margin-top: -5px;"><div class="qzhwtbm6 knvmm38d" style="font-family: inherit; margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id hzawbc8m" dir="auto" style="color: var(--primary-text); display: block; font-family: inherit; font-size: 0.9375rem; line-height: 1.3333; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இலங்கை தமிழ் பெண்ணொருத்தி எங்கள் ஹோட்டலுக்கு வெயிட்டர்ஸாக வேலைக்கு சேர்ந்தாள், அமைதியான சுபாவம் அதிர்ந்து பேசுவதில்லை, கோபப்படுவதுமில்லை புன்முறுவலோடு கடந்தாலும்...அதிகம் பேசுவதில்லை...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ரெண்டு மூன்று நாட்கள் அவளை லேசாக கண்காணித்தேன் எதோ மனசுல ஒரு நெருடல்...நாம பேச முற்பட்டாலும், பேச கூசும் சுபாவம், வேலையில் படு சுட்டி...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">இப்படியாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்கு அந்த நெருடல் இருந்துகிட்டுதானிருந்துச்சு...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஒருநாள்...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">வழக்கம்போல டியூட்டியில் நான் இருந்து கொண்டிருந்தபோது அந்தப்பெண் ஆவேசமாக கிச்சனுக்குள் ஓடுவதை பார்த்தேன், அப்போதே என் நெருடல் விழித்துக்கொண்டது...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">போன வேகத்தில் மட்டன் வெட்டும் கத்தியோடு திரும்ப காபிஷாப்பிற்குள் ஓடினாள்...பிறகே நானும் ஓடிப்போய் பார்த்தால்...ஒரு பரபியை வெட்ட ஆக்ரோஷமாக ஓடியவளை மற்ற பணிப்பெண்கள் தடுத்து பிடித்துக்கொண்டிருப்பதை கண்டவுடன், வாக்கிடாக்கியில் செக்கியூரிட்டியை அழைத்து பரபியை பில் பே பண்ண சொல்லி வெளியேற்ற சொன்னேன்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">மேல்மூச்சு கீழ்முச்சாக நின்றிருந்தாள், என்னன்னு ஆங்கிலத்தில் கேட்டதுக்கு இலங்கை தமிழில் பதில் வந்தது..."என்ற உடம்புல கை வச்சிட்டான்"ன்னு...எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சு.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">சரி, அந்த பரபி இருக்கானே அவன் மேட்டருக்கு வருவோம்....ரெண்டு வருஷமா அவனை கவனிச்சிட்டு வருகிறேன் அவன் மட்டுமல்ல இன்னும் பலருண்டு...</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பெண்களை அவர்கள் மெல்லினமாகத்தான் நினைத்திருக்க கூடும்...இந்த வல்லினத்தை காணும் வரை... </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">அவன் மட்டுமல்ல அன்று அங்கிருந்த பரபிகளின் முகத்தில் மரண பயம் பீறிட்டு பின்பு விலகியதை அவதானித்தேன் காரணம் அவள் வெட்ட கொண்டு வந்தது மேலே போட்டோவில் பார்க்கும் அதே போலொரு அருவா....</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="font-family: inherit; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">என்னைப் பொருத்தவரை பெண்கள் வல்லினம்தான் மைலார்ட்.<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-xTfVD8m0qmo/YG8nCpwU-iI/AAAAAAAASiI/2AG9DCdP5oUIVh1JWK4JPnHhqST5tt8ewCLcBGAsYHQ/s300/Hbf370fde320344f987515f49b9aeddc5f.jpg_300x300.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="300" src="https://1.bp.blogspot.com/-xTfVD8m0qmo/YG8nCpwU-iI/AAAAAAAASiI/2AG9DCdP5oUIVh1JWK4JPnHhqST5tt8ewCLcBGAsYHQ/s0/Hbf370fde320344f987515f49b9aeddc5f.jpg_300x300.webp" /></a></div><br /></div></div></span></div></div></div></div></div>MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-18570820545759888052021-01-08T07:50:00.001-08:002021-01-20T00:21:57.669-08:00ஆட்டோ சங்கர் 6#By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 6 (இறுதி பகுதி)
இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் செய்யாத கொலைக்கு தங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், நிரபராதியான தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இதனையடுத்து கொலையானவர்களின் மண்டையோடுகள் சூப்பர் இம்போசிஷன் முறையில் ஆய்வு செய்யப்பட்டு கொலை உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோரின் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தண்டனை பெற்றதில் பழனி, பரமசிவம் ஆகியோரின் ஆயுள் தண்டனை மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், சங்கர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த சினிமாக்களின் பாதிப்பால் தான் இந்த கொலைகள் நடந்ததாகவும், இதற்கு சினிமா தயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சங்கர், எல்டின் இருவரின் தூக்கையும் உறுதி செய்தனர். மேலும், சினிமா தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், கலை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய சினிமா, சமீப காலங்களில் வன்முறை மற்றும் ஆபாசத்தை முன் வைக்க எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், தூக்கு மேடையில் நிற்கும் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் எனும் தலைப்பில் நக்கீரன் இதழ் தொடர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் வெளிவராமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன. ஆனால், அவ்வாறு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1994ம் ஆண்டு அக்ட்டோபர் 7ம் தேதி வெளியான அந்த தீர்ப்பு இன்றளவும் சடட மாணவர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தனக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட பின்னரும் கூட ஆட்டோ சங்கர், தாம் விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என நம்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா நிராகரித்தார். இதனை அடுத்து 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி சங்கரை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. கடைசி வரையிலும் தூக்கிலிருந்து தப்பிக்க சங்கர் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருந்தது. ஆனால், அனைத்து கதவுகளும் அடைபட்ட நிலையில் 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு சங்கருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்டினுக்கு 28ம் தேதி காலை மதுரை சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சங்கரை இளம் வயதில் தந்தையுடன் தவிக்க விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்ட சங்கரின் தாயார் , சேலம் சிறைக்கு வந்து சங்கரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். சங்கரின் உடல் அவரது முதல் மனைவி ஜெகதீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த அழுகையில் ஒருவருக்கும் அனுதாபம் ஏற்படாமல் போனது, பிறவி பயனன்றி வேறல்ல என்றே கூற வேண்டும்.
ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான அடையாளமாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது என்றாலும், 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொலை குற்றவாளிகளில் ஒருவரான ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொலைக்காட்சிகளில் தொடராகவும், பின்னாளில் திரைப்படமாகவும் வெளிவந்தன.MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-22226331873399873622021-01-07T05:18:00.001-08:002021-01-20T00:21:58.012-08:00ஆட்டோ சங்கர் 5By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 5
சங்கர் தொடர்பான விவகாரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கர் இருந்தது என்னவோ சிறைதான் என்றாலும், அவனுடைய பண பலமும், அவனுக்கிருந்த செல்வாக்கும் சிறையில் அவனுக்கென தனி சுதந்திரத்தை வழங்கியிருந்தது என்பதை மறந்து விட கூடாது. ஆகவேதான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கூட காவல்துறையினர் சங்கருக்கு நெருக்கடி கொடுத்ததில்லை. ஒரு முறை மத்திய சிறையில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று சாவகாசமாக சாப்பிட்டு விட்டு சென்றதெல்லாம் சங்கருக்கும் காவலர்களுக்குமான நெருக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டின. அந்த வகையில் சிறையில் இருந்து சங்கர் தப்பிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிலர் உதவியிருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது.
இதுமட்டுமல்லாமல் சிறையில் இருந்த கணபதி என்பவரை சந்திக்க அவரது மனைவி தேவி வரும் சமயங்களில் தேவியுடன் சங்கர் பேசி வந்துள்ளார். பெண்களுடன் அதிகளவில் நேரத்தை செலவிடும் சங்கர் அங்கும் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார். நாளைடைவில் கணவனை பார்க்க தவறிய தேவி, சங்கரை சந்திப்பதை வழக்கமாகி கொண்டுள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்த சங்கரின் முதல் மனைவி ஜெகதீஸ்வரி, தேவியுடன் கட்டி புரண்டு சிறை வாசலிலேயே சண்டை போட்டதும், அதனை காவல் துறை அதிகாரிகள் விலக்கி விட்டதும் நடந்திருக்கிறது. இந்நிலையில் தான் சிறையில் இருந்து சங்கர் உள்ளிட்டோர் தப்புவதற்கு தேவியை பயன்படுத்தி கொண்டனர். சங்கரின் மீதான ஆசையில் தேவி இவர்களோடு இணைந்து செயல்பட்டார். இவர்களை பிடிப்பதற்கு, சிறைத் துறை, சிபிசிஐடி , மாநகர காவல் துறை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தினர்.
தனிப்படை போலீஸாரின் தேடுதலில் சங்கருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் ராஜாவும், சுண்டல் குமாரும் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா சென்ற தனிப்படை போலீசார் ரூர்கேலா அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சங்கரை சுற்றி வளைத்தனர். கணபதியின் மனைவி தேவியை திருமணம் செய்து அவருடன் வாழ ஆரம்பித்திருந்த சங்கரை சிறையில் இருந்து தப்பிய 12 நாட்களில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானம் மூலமாக அவர்கள் இருவரும் சென்னை கொண்டு வரப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டான் சங்கர் . சங்கரின் தம்பி மோகனும், கூட்டாளி செல்வராஜும் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் தொடர்பான வழக்கு தனியாக நடைபெற்றது. இறுதியில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் உள்ளிட்ட 8 பேரும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றே அப்போதும் தெரிவித்தனர். 8 பேர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சங்கர், எல்டின், சிவாஜி உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்....
நாளையே இப்படம் கடைசி...MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-23938039524511589222021-01-05T08:08:00.001-08:002021-01-20T00:21:58.202-08:00ஆட்டோ சங்கர் 4By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 4
வேலூரை சேர்ந்த ஜெகதீஸ்வரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட சுமதி, சுந்தரி ஆகியோரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தான். சுமதியையும் சுந்தரியையும் தொழிலுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை தமக்கு தெரியாமல் அவர்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுடலையை கொன்று எரித்து அவனுடைய சாம்பலை கடலில் கரைத்ததாக கூறியுள்ளான். இதே போன்று, சுடலை காணாமல் போனதாக தேடி வந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தான் . மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு... அவர்கள் மூவரும் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து செல்லும் பொழுதும் பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாகவும் ஆகையினால் அவர்களையும் திட்டமிட்டு போட்டு தள்ளியதாக கூறியிருக்கிறான் சங்கர்.
இந்நிலையில், சங்கரின் நான்காவது மனைவியும் ஆசை காதலிகளில் ஒருத்தியான லலிதாவையும் கொன்றது குறித்து, சங்கரின் தம்பி மோகன் வாக்குமூலம் அளித்தான். அதில், பெங்களூருவை சேர்ந்த லலிதாவை ஆட்டோ ஓட்டுநர் சுடலைதான் சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், லலிதாவின் அழகில் மயங்கிய சங்கர், சுமதி, சுந்தரியை போன்று லலிதாவையும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான். ஆனால், சங்கரின் முரட்டு தனமான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த லலிதா, சங்கரை விட்டு சுடலையோடு ஓட்டம் பிடித்ததால் சுடலை மீது சங்கர் கோபத்தில் இருந்ததாக கூறியுள்ளான். இதனையடுத்து பல்லாவரத்தில் சுடலையுடன் தங்கியிருந்த லலிதாவை சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்தே சுடலையை கொன்று எரித்தாகவும், ஆத்திரம் தீராத சங்கர் லலிதாவையும் கழுத்தை நெரித்து அடித்து கொன்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிய வந்தது.
இந்த கொலை குற்றங்கள் தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 2 வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சங்கர் உள்பட 10 பேர் மீது 1100 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆள் கடத்தல், சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 9 நடுவர் மன்ற நீதிபதிகள், 5 காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உள்பட உள்பட 134 பேர் சாட்சியம் அளித்தனர். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ஆட்டோ சங்கர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட வேண்டும் . வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆட்டோ சங்கர் உள்ளிட்ட 5 பேர் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின....MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-7996683481404605532021-01-03T23:45:00.001-08:002021-01-20T00:21:58.391-08:00ஆட்டோ சங்கர் 1By வரலாறு சுரேஷ்
#ஆட்டோ_சங்கர்
நாள் 1
தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கேட்டிருக்கிறோம். சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம். நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும் கண்டு பிடிப்புகளோடும், ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய
நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து, போட்டியும் பொறாமையும் வளர்ந்து, சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை. இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக, 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால், சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாய் இருக்க மாடடார்கள். தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்...
1988ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி சென்னை மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று இளைஞர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இங்கு தான் இந்த கதைக்கு ஆரம்ப புள்ளி எழுதப்பட்டது. காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பத், டெய்லர் தொழில் செய்து வந்தார். மோகன், பொதுப்பணித்துறையில் ஊழியராக இருந்தார். இவர்கள் இருவரின் நண்பர் கோவிந்தராஜ். இந்த மூவரும் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார், அவர்கள் மூவரும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு கடைசியாக சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு இவர்கள் சென்றதை அறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸாரின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் தமிழகத்தை உலுக்கும் வண்ணம் இருந்தன.
இந்த சம்பவத்தில் காணாமல் போன மூன்று நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டார்களா எனும் கேள்விக்கு விடை தேடும் முன்பாக ஆட்டோ சங்கர் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 1980 ஆண்டு காலகட்டம் என்பது தமிழகத்தில் சாராய வியாபாரம் கொடி கட்டி பறந்த நேரம் என சொல்லலாம். அப்போதெல்லாம் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்ததால் மதுக்கடை நடத்துபவர்கள் அந்தந்த பகுதிகளில் குட்டி தாதாவாகவே வளம் வர தொடங்கியிருந்தார்கள். கோவில் திருவிழா தொடங்கி, கட்சி கூட்டம் நடத்துவது வரை இவர்களின் நன்கொடைகள் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதால் காவல் துறையினரை கையில் போட்டுக் கொண்டு சாராய வியாபாரத்தில் கோடி கோடியாய் கொடி கட்டிப்பறந்தனர். அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலரில் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தவன் தான் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஷங்கர். இவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு திருவான்மியூர் சுற்று வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவனாகவும், பணபலம் படைத்தவனாகவும் இருந்தான் ஆட்டோ சங்கர்.
கௌரி சங்கர் எனும் இயற்பெயர் கொண்ட ஆட்டோ சங்கர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து டீ கடை வைத்திருந்தார் ஆட்டோ சங்கரின் தந்தை தங்கராஜ். இங்கு வந்த பிறகு வேலூரை சேர்ந்த ஜெயலட்சுமியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவன் தான் சங்கர். ஆனால் சில ஆண்டுகளிலேயே ஜெயலட்சுமி பிரிந்து சென்று வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் தான் சங்கர் தந்தையால் வளர்க்கப்பட்டான். சங்கருக்கு சிறு வயதிலேயே பணக்காரனாக வாழ வேண்டும் என்கிற ஆசை தொற்றி கொண்டுவிட்ட்து. அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய தீர்மானித்திருந்தான். பியுசி வரை படித்திருந்த சங்கருக்கு அதற்கு மேல் படிப்பில் நாட்டமில்லாததால், ஆட்டோ ஓட்டும் நண்பர்களின் அறிமுகம் இருந்ததால், தானும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதென முடிவெடுத்தான். இப்படித்தான் சங்கரின் முன் கதை சுருக்கம் ஆரம்பிக்கிறது...
நாளை!!!!MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-71978929265699511802021-01-03T23:43:00.000-08:002021-01-20T00:21:58.581-08:00ஆட்டோ சங்கர் 3By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 3
என்ன செய்யலாம் என யோசித்த காவல் துறையினர், சங்கரின் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் உள்ளிட்டோரை மடக்கி விசாரணையை தொடர்ந்தனர். இவர்களை கண்காணிக்க பல்லாவரம் ஆய்வாளர் தங்கமணி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் விசாரணையில் மணியும், ஜெயவேலும் உண்மையை மறைத்து விட பாபு நடந்த அனைத்தையும் உளறி கொட்டினான். பாபு கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் காவல்துறை அதிகாரிகள்.
ஆட்டோ ஷங்கருடன் இணைந்து சம்பத், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான் பாபு. எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு தூக்கிவாரி போட்டது போலீசாருக்கு. பாபுவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தெனாலி கால்வாய்க்கு அருகே இருந்த பெரிய குடிசை வீட்டுக்குள் நுழைந்தனர் போலீசார். தோண்ட தோண்ட வரிசையாக அழுகிய நிலையில் 3 பிணங்களை கண்டெடுத்த போலீஸாருக்கு தலை சுற்றியது என்றே சொல்லலாம். இதுமட்டுமல்லாமல், அருகேயிருந்த குடிசை வீட்டின் பின்புறமும் தோண்டும் படலம் தொடர்ந்தது. அங்கேயும் ஒரு பிணம். ஒரே நாளில் 4 சடலங்கள் தோண்டி எடுக்கப்படட சம்பவம் செய்திகளில் பரவ தமிழகம் பரபரப்பாகியது. இது தொடர்பான விசாரணையில் சம்பத், மோகன், கோவிந்தராஜ் மட்டுமல்லாது மேலும் இருவர் கொல்லப்பட்டதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பதும் மற்றொருவர் பாலியல் தொழிலுக்கு பெண்களை கொண்டு வரும் சுடலை என்பதும் தெரிய வந்தது. மேலும் 4 பேரை புதைத்துவிட்டு சுடலையை எரித்து கடலில் கரைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1988ம் ஆண்டு ஆட்டோ சங்கரும் அவனுடைய தம்பி மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களையும் சேர்த்து 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி ஜானகி தலைமையிலான ஆட்சியும் பெரும்பான்மையின்றி ஆட்சி கவிழ்ந்து தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் இதுகுறித்து உடனே விசாரிக்கும் படி ஆளுநர் பி.சி.அலெக்ஸ்சாண்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சங்கரின் நண்பர்களில் ஒருவரான பாபு அப்ரூவராக மாறிவிட, அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினார்கள் போலீசார். சங்கரின் மனைவியிடமும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடைபெற்றது. பிணங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்கரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அவனுடைய டயரியில் அரசியல் புள்ளிகள், காவல் அதிகாரிகள் உள்பட பலருக்கு பணம் கொடுத்த விவரங்கள் தெரிய வந்தன. தன்னுடைய காதலிகளோடு சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு அவனுடைய மெத்தையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், கடைசி வரையிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தொடர்பான உண்மைகள் வெளியில் வராத வண்ணம் பார்த்து கொண்டனர் போலீசார் என கூறப்படுகிறது. சங்கரும் அவனுடைய தம்பியும் இணைந்து தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து 6 பேரை கொலை செய்ததில் 6ஆவதாக கொலை செய்யப்பட்டவர் சங்கரின் 4 வது மனைவி லலிதா. அப்போது, சங்கருக்கு நிறைய காதலிகள் இருந்தனர். சங்கர் தன்னுடைய காதலிகள் மற்றும் மனைவிகளின் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது லலிதா காணாமல் போனது குறித்தும் போலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், சங்கர் மீதான கொலைக்கு குற்றங்களுக்கு பயந்து லலிதா தலைமறைவாகி இருக்கலாம் என முன் அனுமானத்தில் அதனை கவனிக்காமல் விட்டிருந்தனர். ஆனால், லலிதாவும் கொலை செய்யப்பட்டார் என்கிற உண்மை விசாரணையின் பின்னரே தெரிய வந்தது. திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டில், சமையலறையின் கீழே , நிர்வாண கோலத்தில் லலிதா புதைக்கப்பட்டது சங்கரின் தம்பி அளித்த வாக்குமூலத்திற்கு பின்னரே தெரிய வந்தது.
பெங்களூரை சேர்ந்த லலிதா, தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை, திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, மந்தவெளியை சேர்ந்த சம்பத், பொதுப்பணித்துறை ஊழியர் மோகன், மந்தைவெளி கோவிந்தராஜ் ஆகிய 6 பேர் சங்கரின் பண மோகத்தால், பெண்கள் மீதான காமுக சிந்தனையாலும் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பான விசாரணையில் 6 பேரையும் கொன்றது குறித்து விலாவரியாக தெரிவித்திருந்தான் சங்கர்.
நாளை....MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-809694189616912142021-01-03T23:41:00.001-08:002021-01-20T00:21:58.770-08:00ஆட்டோ சங்கர் 2By வரலாறு சுரேஷ்
ஆட்டோ சங்கர்
நாள் 2
நாளுக்கு நாள் ஆட்டோ தொழில் போரடித்த நிலையில் சாராயம் கடத்துவதில் ஈடுபட்டான். தமக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அதனைக் கொண்டு சாராய வியாபாரிகளிடம் நட்பு வளர்த்து கொண்டான். திருவான்மியூரில் இருந்து கோவளம் கடற்கரைக்கு சாராயம் கடத்தினால் கிடைக்கும் வருமானம், பல மடங்கு அதிகம் இருந்ததால் அந்த தொழிலையே பிரதான தொழிலாக மேற்கொண்டான். இருபத்து நான்கு மணி நேரமும் கையில் பணம் புரண்டதால் முழு குடிகாரனாக மாறியிருந்த சங்கருக்கு நாளடைவில் பெண்கள் சமாச்சாரமும், அதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழில் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தான் சங்கர். முக்கிய பிரமுகர்களுக்கு பெண்களை அனுப்பும் போது, அவர்களுக்கு தெரியாமலேயே அதனை வீடியோ எடுத்து கிடைக்கும் சமயத்தில் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டான். ஆட்டோ தொழிலை நிறுத்திய பின்னரும் இவனுடைய அடையாளமாக இருந்தது ஆட்டோ எனும் அடைமொழி. அந்த பெயரை கேட்டால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஒரு உருவம் மனதுக்குள் வந்து போகும் அளவுக்கு தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருந்தான் சங்கர். ஆகவேதான் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பெரிய புள்ளிகள், காவல் அதிகாரிகளை கவனித்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டான் . இது போதாதென்று ஏழை குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுவது உள்ளிட்ட சில நல்ல காரியங்களையும் செய்து கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் காணாமல் போன மூன்று பேர் குறித்து ஆட்டோ சங்கரிடம் விசாரிக்க போலீசார் யோசித்தனர்.
ஒரு வழியாக சங்கரை நெருங்கிய போலீசார், காணாமல் போன மூவரும் கடைசியாக உங்கள் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல் என்கிறார்கள். அதற்கு ஆட்டோ சங்கர், "அப்படியா? எனக்கு தெரியாதே.. அப்படி யாரும் இங்கு வரவில்லையே" என்று கொஞ்சமும் பதட்டமில்லாமல் கூறி வைத்தான். ஆனால், போலிஸாருக்கு சந்தேகம் என்னவோ ஆட்டோ சங்கரின் மேல்தான்....
நாளை...MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-49834260121477253132020-02-18T11:32:00.001-08:002021-01-20T00:21:58.929-08:00மஞ்சள் காமாலை மருந்து.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span>
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: x-small;"><br /></span></span>
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: x-small;">கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...</span></span><br />
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;">--------------------------------------------------------------------------------------------------------------------</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="font-size: x-small;"> [[<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; line-height: 19.32px;">கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...</span></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; line-height: 19.32px;"><span style="font-size: x-small;"><br /></span></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; line-height: 19.32px;"><span style="font-size: x-small;">யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...</span></span></div>
<div style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.</span></div>
<div style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">பாபநாசம் பஸ்நிலையத்தின் அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; line-height: 19.32px;"><span style="font-size: x-small;">சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]</span></span></div>
</div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-84952296961432828332020-02-18T11:30:00.000-08:002021-01-20T00:21:59.025-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பள்ளிகளின் கோடைக்கால விடுப்பில், பிள்ளை சும்மாத்தானே விளையாடிகிட்டு இருப்பான், ஏதாவது விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கத்துக்கட்டுமேன்னு, தன் நண்பர் ஒருவரின் ஆசாரி பட்டறைக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார் ஒரு ஏழை தந்தை.<br />
<br />
பணக்கார அய்யர் வீடு, அருகில் பட்டறை, சுதந்திரமாக சுற்றினான் சிறுவன், விளையாட்டு விளையாட்டாக லேசாக தொழிலும் கற்றுக் கொடுக்கப்பட்டது, பணக்கார வீட்டுனுள்ளும் சுதந்திரமாக வலம் வந்தான் சிறுவன்...குடிசை வீட்டில் இருந்தவன், பணக்கார மாளிகையைப் பார்த்ததும் அதிசயமாக உணர்ந்தான்...வீட்டு மாமி அவனை நன்றாக நேசித்தாள்.<br />
<br />
இவன் கொண்டு வரும் சாப்பாட்டைப் அவள் சாப்பிட்டு, அவள் சமைத்ததை சிறுவனுக்குக் கொடுத்தாள்...இவனுக்கு ஆச்சர்யமாக ஒன்றும் புரியவில்லை...இவனுக்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்கும் என்று அடிக்கடி கேட்டாள், வீட்டு நிலவரங்கள் கேட்பாள், மீன் பிடிக்கும் என்றான்...ஐய்யய்யோ அபச்சாரம் அபச்சாரம் என்றாள்...<br />
<br />
மாமியின் இளைய மகன் நண்பனானான் உயிர் நண்பனானான், பலப்பல விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தார்கள்...<br />
<br />
அப்பா ஒருநாள் கூடவே வந்தார்..."என்ன அய்யர்வாள்...பையனுக்கு வேலை கத்து குடுத்துட்டு இருக்கீரா ?" என்று, அணைச்சு வச்சிருந்த பாதி பீடியை பற்ற வைத்தார்....<br />
<br />
"ஆமாம் ஓய் கத்துண்டு இருக்கான்"<br />
<br />
"இல்லை, விடுமுறை முடியுதுல்ல, பிள்ளைய மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் அதான் கேட்டேன்"<br />
<br />
"சரி, அடுத்த லீவுக்கும் அனுப்பி வையும்"<br />
<br />
அப்பாவுக்கு மாமி, பால் கலந்த கலவையில் சூடாக ஏதோ குடிக்க கொடுத்தாள். [[அப்புறம் அது ஹார்லிக்ஸ்'ன்னு தெரிந்து கொண்டேன்]]<br />
<br />
அப்பாவும், அய்யரும் பேசுவதை மாமி கேட்டுக்கொண்டிருந்தாள்...<br />
<br />
அடுத்தநாள், அய்யர் வெளியே எங்கேயோ போயிட்டார் ...மத்தியானம் ரகசியமாக சிறுவனை கிச்சனுக்குள் அழைத்தாள் மாமி, புரியாமல் போனான்.<br />
<br />
அங்கே இவனுக்காக, இவன் விரும்பிய மீன் பொறித்தும், கறியாகவும் வைக்கப்பட்டு இவனுக்குப் பரிமாறினாள் மாமி, "ஐ மாமி நீங்க மீன் சாப்புடுவீங்க ?" "ஸ்ஸ்ஸ் சத்தம்போடாம சாப்புடு முதல்ல" சாப்புட்டு முடித்ததும்..பலநாள் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டே விட்டான் சிறுவன்.<br />
<br />
"ஏன் மாமி தினமும் நான் கொண்டு வரும் கஞ்சி மற்றும் தேங்காய் தொவையலை நீங்க சாப்புடுறீங்க, எனக்கு தினமும் சுடு சோறும், விதவிதமா கூட்டுகளும் தாறீங்க, நீங்க மீன் சாப்பிட மாட்டீங்கல்லா ? அப்புறம் எனக்கு எதுக்கு மீன் சாப்பாடு தந்தீங்க "ன்னு கேட்டான்...<br />
<br />
முகத்தில் கவலைப் படர.....கண்ணில் நீர் சிலிர்க்க, சிரிச்சிகிட்டே மாமி ஒரு கதை சொன்னாள்...<br />
<br />
"தம்பி, முன்பு நம்ம ஊர்ல ஒரு கடுமையான பஞ்சம் வந்துச்சு, அரிசியை கண்ணில் பார்க்கமுடியாத பஞ்சம், குருண அரிசிகூட கிடைக்கல, அதை வாங்கக்கூட காசில்லை...அப்பிடியே வாங்கினாலும் அநியாயமா கல்லையும் கூட அரச்சிப்போட்டு தருவானுங்க, அப்போ நாங்களும் உங்க ஊர்லதான் இருந்தோம் ஒரு குடிசையில்...<br />
<br />
அந்த ஊரில் மனிதாபிமானமுள்ள ஒரு அரிசி வியாபாரி இருந்தார்...பஞ்சத்தில் நாங்கள், பிள்ளைகள், தவித்ததைப் பார்த்து மனது பொறுக்காமல்...ரெண்டு சாக்கு மூட்டை அரிசி பணம் கொடுத்து வாங்கி, சைக்கிளில் வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வார், அங்கிருந்து திரும்பும்போது காய்ந்த மரச்சீனி கிழங்கு துண்டுகளை சீப்பாக வாங்கி, ஊருக்குக் கொண்டு வந்து, மற்ற வியாபாரிகள் காசுக்காக, கிலோ விலை மானாங்கன்னியமா வித்துகிட்டு இருந்தபோதும், அந்த மனிதர் கிலோ பதினைந்து பைசாவுக்கு எங்களுக்கு தந்து, பஞ்சம் தீரும்வரை பசியாற்றியவர், உடம்பில் சட்டை அணியாமல் அவர் கிழங்கை அளக்கும்போது, போலீஸ் அடிகளின் ரத்தவாருகள் கசிந்து கொண்டிருக்கும்...எங்கள் கண்ணிலும் ரத்தம் கசியும்...[[இப்படி அரிசி கடத்துபவர்களை அன்று ஜெயிலில் போடாமல், வடம் என்று சொல்லப்படும் கயிற்றால் போலீசார் அடித்து அனுப்பி விடுவார்களாம், பறிமுதலும் செய்வதில்லையாம், பஞ்சம் அப்படி]]<br />
<br />
பஞ்சம் என்றால் பத்தும் இல்ல தம்பி...எல்லாமும் பறந்து போகுமில்லையா ? அப்பிடித்தான் கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் உங்க அம்மா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு சொல்ல...<br />
<br />
"எங்கம்மாவை உங்களுக்கெப்பிடி தெரியும் மாமி ?"<br />
<br />
"அதான் சொன்னேனே உங்க ஊர்லதான் அப்போ இருந்தோம்ன்னு ?"<br />
<br />
"அப்போ அந்த அரிசி வியாபாரி ?"<br />
<br />
"உங்க அப்பா."<br />
<br />
அன்றுதான் அப்பாவின் உடம்பில் பதிவாகிருந்த தழும்புகளின் அர்த்தம் புரிந்து கண்ணில் கண்ணீர் முட்டியது.<br />
<br />
<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-68747229584275944322020-02-18T11:13:00.002-08:002021-01-20T00:21:59.120-08:00உடலுக்கு குளிர்ச்சி.......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
உடலுக்கு குளிர்ச்சி.......</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-CrlTqmH3M44/Xkw3DGun2_I/AAAAAAAAQFg/ahFjuqn3XAov5Qq3euTO5TKmZeSMRhfKQCLcBGAsYHQ/s1600/Photo0140.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="833" height="240" src="https://1.bp.blogspot.com/-CrlTqmH3M44/Xkw3DGun2_I/AAAAAAAAQFg/ahFjuqn3XAov5Qq3euTO5TKmZeSMRhfKQCLcBGAsYHQ/s320/Photo0140.jpg" width="320" /></a></div>
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-46394588352085107792019-08-24T15:42:00.002-07:002021-01-20T00:21:59.246-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பல் வலியும் மண்டை குத்தும் வந்தவனுக்குத்தானே அந்த வலி தெரியும்.</div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-43059030614026861782019-06-08T18:42:00.000-07:002021-01-20T00:21:59.372-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவா...ஊர்ல இருந்து போன் வந்தாலே திக்குன்னு திகிலாதான் இருக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு...அதிலும் இரவு பனிரெண்டு மணிக்கு போன் வந்தா...? மகளுக்கு கொஞ்சம் சுகமில்லாமலிருந்ததால்...அலறிப்போயி போனெடுத்தால்...சீவலப்பேரி, wish u many more happy returns of the day மாமா....<br />
<br />
"யாருக்கு ?"<br />
<br />
"உனக்குதாம்டா லூசு மாமா, வீட்லதான் யார் பிறந்தநாளும் உனக்கு நினைவில்லன்னா...ஒம்பொறந்தநாளுமா மறந்துபோச்சி ? ஒம்மக பேசணுமாம் இந்தா பேசு"<br />
<br />
[பொறந்த நாளதுவுமா லூசா....ங்கே...]<br />
<br />
அப்புறமாத்தான் தெரிஞ்சிது நமக்கு பொறந்தநாளுன்னு, நமக்கு இந்த திட்டெல்லாம் புதுசா என்ன ? லூஸ்ல விட்றா விட்றா துரை சிங்கம்.<br />
<br />
அப்புறம் மகள்கிட்டே பல லூசுகள் வாங்குனது தனிக்கதை.<br />
--------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
பிறந்தநாளுக்கு நேரிலும், வாட்சப்பிலும், முகநூலிலும்,போனிலும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்...நன்றி நன்றி நன்றி...<br />
<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-57993696666996563082019-05-14T12:23:00.001-07:002021-01-20T00:21:59.469-08:00சீனி கிழங்கு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
சீனி கிழங்கு...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/--y488wYhOVo/XNsVnD2RUdI/AAAAAAAAPR8/Y7Q17cVVLl0ub2OS5sVyWpZbGxeVQOeGgCLcBGAs/s1600/60261960_675081362934444_3706523825458905088_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="180" src="https://2.bp.blogspot.com/--y488wYhOVo/XNsVnD2RUdI/AAAAAAAAPR8/Y7Q17cVVLl0ub2OS5sVyWpZbGxeVQOeGgCLcBGAs/s320/60261960_675081362934444_3706523825458905088_n.jpg" width="320" /></a></div>
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவசாயம் பரிச்சயம் அவர்களுக்கு, எந்த செடி கொடிகளை பார்த்தாலும் சிறுசுலேயே அதன் பெயரை சொல்லி விடுவார்கள்...<br />
<br />
அம்மாவை இங்கே கன்னியாகுமரியில் கட்டி கொடுக்க...எங்க பெரியம்மாவை [மூத்தம்மான்னு சொல்லுவோம்] உள்ளூரிலேயே ஒரு விவசாயிக்கு கட்டி கொடுக்க...<br />
<br />
நாங்கெல்லாம் பிறந்த பிறகு அடிக்கடி அங்கே போவதுண்டு...காலையிலே ஆறுமணிக்கு தோட்டத்துக்கு கிளம்பினா ராத்திரி ஏழுமணிக்குத்தான் தோட்டத்திலிருந்து வீடு திரும்புவார்கள், ஒரு பெரிய குத்துபோனி நிறைய சோளக்கஞ்சி எடுத்துக்கொள்வார்கள்...மத்தியானம் சாப்பாட்டுக்கு அவ்வளவுதான்...<br />
<br />
மதியம் ஆனதும், பனை ஓலையில் ஒரு கை சோளக்கஞ்சி போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுவார்கள்...மிளகாய் முதற்கொண்டு வெங்காயம் வரைக்கும் தோட்டத்திலேயே கிடைக்கும், மூத்தம்மா மகள் [அக்கா] கூடவேதான் தோட்டத்துக்குள் சுற்றுவேன், நொங்கு, இளநி, பிஞ்சு பருத்திக்காய், பயறு, பச்சை உளுந்து, பனம்பழம், கறிவேப்பிலை பழம், பனங்கிழங்கை புடுங்கி எடுத்து சுட்டு தருவாள் அக்கா [சாப்புட்டுருக்கீங்களா ?] செம ருசியாக மணமாக இருக்கும்.<br />
<br />
ஒவ்வொரு செடிகொடிகளின் பெயர்களை சொல்லி தருவாள்...அப்பிடி செல்லும்போதுதான் சீனி கிழங்கு செடியை காட்டினாள், இன்னொரு விபரமும் சொன்னாள், அதாவது இது சிகப்பா இருக்குமே அந்த சீனிக்கிழங்கு இல்லை, முட்டை மஞ்சக்கரு மாதிரி அழகாக இருக்கும்ன்னு சொல்ல...[நான் அதற்குமுன்பு பார்த்ததில்லை]<br />
<br />
அக்கா அக்கா எனக்கு அது வேணும்ன்னு சொல்ல...அக்கா கிணற்று பக்கமாக போயி மம்பட்டியை எடுக்க...மூத்தம்மாவும் கூடவே வந்தாங்க...அக்கா ஒரு செடி பக்கமாக வெட்டப்போக...மூத்தம்மா சொன்னார்கள்..."மண்ணு வெடிப்பு இருக்குற இடத்தில் தோண்டு புள்ள அப்போதான் விளைஞ்சிருக்கும்" அக்கா தோண்ட...அற்புதமான ஒரு பெரிய கிழங்கு வெளியே வந்தது...பரவசமாகிப்போனேன், உடனே அவிச்சி தந்தாங்க, என்னா ருசி என்னா ருசி...<br />
<br />
அதன் பின்பும் அநேகமுறை வீட்டில் சாப்பிட்டாலும் அந்த சுவை இது வரைக்கும் இல்லை...<br />
<br />
சரி, நான் சொல்ல வந்தது என்னன்னா...இன்னைக்கு ஒரு சூப்பர் மார்க்கட் போயிருந்தேனா [கல்ஃப் மார்ட்] அங்கே நல்ல பிரஸ்சாக இந்த முட்டை மஞ்சள் கரு கலர் இருந்தது [எல்லா சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும் இருந்தாலும் இது கொஞ்சம் கண்ணைக்கவரும் விதம்] உடனே வாங்கி வந்து அவித்து சாப்பிட்டேன் இருந்தாலும் அக்கா பண்ணித்தந்த அந்த சுவை இல்லை, மலரும் நினைவோடு சாப்புட்டாச்சு !<br />
<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-62421031303164271972019-05-11T15:37:00.003-07:002021-01-20T00:21:59.563-08:00நான் முதலமைச்சர் ஆனால்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
நாங்கெல்லாம் ஸ்கூல்ல சேர காட்டுன நீட் தேர்வு இதுதான், ஆனால் அதெப்பிடிய்யா மூன்று வயசுல காதை பிடிச்சுட்டேன்னு கவுண்டமணி கணக்கா இன்னிக்கும் நண்பர்கள் கேட்பதுண்டு, அவனுகளுக்கு நான் சீனியராகிட்டேன்...</div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
எட்மாஸ்டருக்கு தெரிஞ்சி, அவருக்கும் அப்பாவுக்கும் செம சண்டை...</div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"உண்மைய சொல்லு உம்மவனுக்கு வயசு எத்தனை ?"</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1c1e21; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
"அஞ்சு வயசு"</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஊர்ல மூன்று வயசுன்னு சொல்றாங்க ?"</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
"பொறாமை பிடிச்சவிங்க சொல்றதை எல்லாம் நம்புவீரா ? பள்ளிக்கூடம் முடிஞ்சி நம்ம வீட்டு பக்கமா வருவீருல்லா அப்போ பேசிக்குவோம்"ன்னு அப்பா அழுத்தி சொல்ல...எட்மாஸ்டர் கப்சிப்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நான் முதலமைச்சர் ஆனால் இப்பிடியும் பிரச்சினை பண்ணுவாங்களே அவ்வ்வ்...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-fcBVpV5p-Bs/XNdOoxkrnnI/AAAAAAAAPRs/JOZgPKv0HyMqCWz7jb_cebGCPLG4t2WjACLcBGAs/s1600/D6RaZkZUEAE5qO4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="552" data-original-width="688" height="256" src="https://3.bp.blogspot.com/-fcBVpV5p-Bs/XNdOoxkrnnI/AAAAAAAAPRs/JOZgPKv0HyMqCWz7jb_cebGCPLG4t2WjACLcBGAs/s320/D6RaZkZUEAE5qO4.jpg" width="320" /></a></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
</div>
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-61435125812617338922019-05-11T15:33:00.000-07:002021-01-20T00:21:59.659-08:00உரலும் பின்னே நானும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-usvpBiJfpGA/XNdNdppqgQI/AAAAAAAAPRk/kzXVQb4UPd8IGwc1InTZuq6fEhwLnok3wCLcBGAs/s1600/WP_20150114_10_36_08_Smart.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="352" height="320" src="https://4.bp.blogspot.com/-usvpBiJfpGA/XNdNdppqgQI/AAAAAAAAPRk/kzXVQb4UPd8IGwc1InTZuq6fEhwLnok3wCLcBGAs/s320/WP_20150114_10_36_08_Smart.jpg" width="180" /></a></div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
ஒருநாள் நாகர்கோவிலுக்கு போகும் போது, வழுக்கம்பாறைக்கும் சுசீந்திரம் பாலத்திற்கும் நடுவே ஆணை பாலம்ன்னு ஒரு பாலம் வரும், அதை சற்றே கடந்தால்...அம்மி, உரல், சிலைகள் கல்லினால் செய்துகொண்டே விற்பனையும் செய்கிறார்கள்.</div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அங்கே வீட்டம்மாவுக்கு ஒவ்வொன்றுக்குமாக விளக்கம் கொடுத்தேன்...ஆச்சர்யமாக பார்த்தவள்...படத்திலிருக்கும் சின்ன உரலை கேட்க...நான் மறுத்துவிட்டேன், "நீதான் இதை உபயோகிக்க மாட்டாய்ன்னு எனக்கு தெரியும் அதனால் வேண்டாம்"ன்னு சொல்லிட்டேன்.</div>
<div style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முறுமுறுத்துக் கொண்டே வந்தவள்...இல்ல மா<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">மா நான் இதை கண்டிப்பா உபயோகிப்பேன்னு சொல்லிகிட்டே வந்தாள்...</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1c1e21; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
பலநாள் கழித்து அந்த வழியாக வந்தவன், ஆசை பட்டாளேன்னு வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன்...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
மறுமுறை லீவுக்கு வந்தபோது நான் சொன்ன மாதிரியே பரண்ல கிடந்துச்சு, கையில எடுத்து திட்டிகிட்டே...சமையல் செய்யும் போது, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, வெங்காயத்தையெல்லாம் மிக்சில போட்டு ஆட்டாம இதுல செஞ்சுப்பார் குழம்பு ருசியாக இருக்கும்ன்னு செஞ்சு காட்டி குடுத்தேனா...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அடுத்தமுறை ஊருக்கு வந்தபோது, இஞ்சி, பூண்டு மட்டும் இடிக்க கண்டேன் ஜாமி, ஏதாவச்சும் சொல்லப்போயி அருவாளை தூக்கிருவாங்கன்னு இப்போ பயம் கொஞ்சம் கூடிப்போச்சு.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
</div>
</div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-15125578171185887222018-07-23T18:02:00.002-07:002021-01-20T00:21:59.753-08:00மனம் நிறைவான ஊர் பயணம் 8...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
காலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிருந்தாலும், வீட்டு சாவியும் என்னிடமிருந்தது, இரவு சரியாக தூக்கம் வரவில்லை, எப்படா விடியும்ன்னு காத்திருந்து...<br />
<br />
காலையிலேயே ஆபீஸருக்கு போன் போட்டு, சீக்கிரமா கிளம்புறேன்னு அவரை அலற வச்சு...காலையிலேயே ஆபீசர் ஜம்மென்று வந்துவிட்டார் ஹோட்டலுக்கு...அதற்குள்ளாக குளித்து முடித்து நானும் தயாராக, இனிதே திருநெல்வேலி பேரூந்துநிலையத்தில் வழியனுப்பி விட்டார் ஆபீசர், நான் எம்புட்டோ சிரமம் கொடுத்தாலும் ஒரு தாயைப்போல தாங்கிக்கொண்டார் ஆபீசர்...[மறுபடியும் மிக்க நன்றி ஆபீசர்...]<br />
<br />
ஒன்னாம் தேதி மும்பைக்கு டிக்கெட் போட விஜயனும் நண்பன் கூடல்பாலாவும் முயற்சியில் [சீசன் டைம் என்பதால் டிக்கெட் எளிதாக கிடைக்காது] இருக்க...அதே ஒன்னாம் தேதி ஆஸ்வின் ஸ்டான்லி அக்கா குஜராத்திலிருந்து ஊர் வருவதாக விஜயன் பீதியை கிளப்பினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-MdwsssaG8VA/W1Z2eIWw-sI/AAAAAAAAO8Y/Rc8rGCLPpYQfKkSmJTWXRQ9BUepEGlOwQCLcBGAs/s1600/33662017_1857583574309087_5991101931899060224_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://2.bp.blogspot.com/-MdwsssaG8VA/W1Z2eIWw-sI/AAAAAAAAO8Y/Rc8rGCLPpYQfKkSmJTWXRQ9BUepEGlOwQCLcBGAs/s320/33662017_1857583574309087_5991101931899060224_n.jpg" width="240" /></a></div>
எப்பிடியாவது அக்காகிட்டேயிருந்து தப்பிரலாம்ன்னு [இம்சை அரசன் பாபுவும்தான், ஆனால் விதி வலியது] நினைச்சா...ஒன்னாம் தேதி டிக்கெட் கிடைக்கலை, அண்ணே ரெண்டாம் தேதிதான் கிடைக்கும்ன்னு கூடல்பாலா சொல்ல...ஒன்னாம் தேதி அக்காவை சந்திக்க முடிவெடுத்தேன்.[மிக்க நன்றி கூடல்பாலா...]<br />
<br />
அக்கா வந்தாச்சுன்னு விஜயன் போன் வந்ததுமே நான் கிளம்பினாலும்...பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது, அக்கா ஐந்து மணிக்கு வெளியூருக்கு டூர் போறாங்க சீக்கிரமா வாரும் ஓய்ன்னு விஜயன் மிரட்டல் வேறு...எங்க ஊர் கோவில் [சாமிதோப்பு பதி] திருவிழா நடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கூடுதலாக இருந்தது...<br />
<br />
அடிச்சுப்பிடிச்சு [விஜயன் ஆபீஸ் முன்புதான் பஸ்டாப்பும் இருக்கு] வந்தால் ஆபீசில் விஜயனில்லை அவர் முதலாளியம்மாதான் இருந்தார், விஜயன் எங்கென்னதும் அவர் ஆஸ்வின் அக்கா தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கிறார் என்றதும், விஜயனுக்கு போன் பண்ணி இதோ நான் வடசேரிக்கு பஸ் பிடிச்சு வருகிறேன்னு பஸ்ஸுக்கு காத்திருக்க...இருங்க மனோ இதோ நானே வந்து உம்மை பிக்கப் பண்ணுறேன்னு பறந்து வந்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-TzNNV8-i_TE/W1Z0nZE-3vI/AAAAAAAAO8E/6lxKAE3MsbA2F2sqGmJ7c_Kj2vtNb0-HACLcBGAs/s1600/sahana_result_w.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="394" height="320" src="https://1.bp.blogspot.com/-TzNNV8-i_TE/W1Z0nZE-3vI/AAAAAAAAO8E/6lxKAE3MsbA2F2sqGmJ7c_Kj2vtNb0-HACLcBGAs/s320/sahana_result_w.jpg" width="262" /></a></div>
வடசேரி பேருந்து நிலையம் அருகில் சஹானா கேஸ்டில் ஹோட்டலில் அக்காவும் நண்பர்களும் இருந்தார்கள்...தோவாளை பக்கமாக டூர் புரோகிராம் போல, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-Yu1f799U-pw/W1Z0t80xVoI/AAAAAAAAO8I/xaV55OeAM7g3akTj4zTqmNIcga3KeYN-wCLcBGAs/s1600/Night_View_lIosZr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="930" height="189" src="https://3.bp.blogspot.com/-Yu1f799U-pw/W1Z0t80xVoI/AAAAAAAAO8I/xaV55OeAM7g3akTj4zTqmNIcga3KeYN-wCLcBGAs/s320/Night_View_lIosZr.jpg" width="320" /></a></div>
ஆளு வாட்டசாட்டமான ஆறரையடி உயரம்ன்னு நினைச்சா...ஆளு நேரெதிரா இருக்க சற்று அதிர்ச்சி...விஜயன் மகள் மோனிஷா அக்காவோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு இருந்தாள், அக்கா ஊர்வந்தால் அவளுக்கு செம ஜாலின்னு விஜயன் சொன்னார், அக்காவோடு அவர் நண்பர்களும் வந்திருந்தார்கள்...அவர்களையும் அறிமுகப்படுத்தினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-FmVq7bS7EEg/W1Z2oT-3QPI/AAAAAAAAO8c/LALzzjGUiLQ9VzAvN2KglhgSFBO5ibzLQCLcBGAs/s1600/1929726_1704629526463257_5031544839547190921_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="960" height="213" src="https://2.bp.blogspot.com/-FmVq7bS7EEg/W1Z2oT-3QPI/AAAAAAAAO8c/LALzzjGUiLQ9VzAvN2KglhgSFBO5ibzLQCLcBGAs/s320/1929726_1704629526463257_5031544839547190921_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">ஆஸ்வின் அக்கா...மாங்குரோவ் காடுகளின் ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி, கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மாங்குரோவ் காட்டு மத்தியில் ஆராய்ச்சியின் போது !</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
வந்திருந்த நண்பர்கள் அனைவருமே செம ஜாலி டைப், உலகம் சுற்றும் பறவைகள்...!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-FWETt4rhbb4/W1Z2-a-gswI/AAAAAAAAO8o/yotXo_G6M_AhcuunwxBVSgWlbTvyNLNTQCLcBGAs/s1600/34092563_1862780183789426_6491142867975667712_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="180" src="https://3.bp.blogspot.com/-FWETt4rhbb4/W1Z2-a-gswI/AAAAAAAAO8o/yotXo_G6M_AhcuunwxBVSgWlbTvyNLNTQCLcBGAs/s320/34092563_1862780183789426_6491142867975667712_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: magenta;">அக்காவின் நண்பர்களோடு விஜயனும் நானும் மோனிஷாவும்...சுட சுட எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல் மிட்டாயுடன் அக்கா !</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
நேரமாகிவிட்டதென்று அவர்கள் கிளம்ப தயாராக...சரி இன்னொரு முறை சாவகாசமாக சந்திக்கலாமென்று பிரியா விடை கொடுத்து, ஹோட்டலிலிருந்து அவர்கள் எங்களை அனுப்பினார்களா ? இல்லை நானும் விஜயனும் அவர்களை அனுப்பினோமான்னு இப்போவும் கன்பியூசாத்தானிருக்கு...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-aRanQmrjuC0/W1Z3EOq-8pI/AAAAAAAAO8s/sW-twzG_YAs-B04-N-nhbbAwsWaG_Bl1wCLcBGAs/s1600/34048464_1862775290456582_2323045603069657088_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="180" src="https://1.bp.blogspot.com/-aRanQmrjuC0/W1Z3EOq-8pI/AAAAAAAAO8s/sW-twzG_YAs-B04-N-nhbbAwsWaG_Bl1wCLcBGAs/s320/34048464_1862775290456582_2323045603069657088_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue;">சஹானா கேஸ்டில் ஹோட்டல் முன்பு லேசான மழை தூறல்களுடன்...</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
ஏன்னா அவர்களை அனுப்பும்போதே மழை லேசாக தூறி...அவர்கள் கிளம்பியதும் வேகமெடுத்து அடி பின்ன தொடங்கியது...ஆகவே நானும் விஜயனும் மறுபடியும் ஹோட்டல் லாபியில் வந்து அமர்ந்து கொண்டோம்...விஜயன் ஆபீஸருக்கு போன் செய்து விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-yNYM0K2uqnE/W1Z3gw-UyxI/AAAAAAAAO84/Qov8oOQ0z-c1CQT3MUvBW2M4cA8V7tlxwCLcBGAs/s1600/26993556_2010288585897348_1444875120695268395_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="960" height="213" src="https://1.bp.blogspot.com/-yNYM0K2uqnE/W1Z3gw-UyxI/AAAAAAAAO84/Qov8oOQ0z-c1CQT3MUvBW2M4cA8V7tlxwCLcBGAs/s320/26993556_2010288585897348_1444875120695268395_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: magenta;">அக்காவுடன் மோனிஷா...</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
மழை லேசாக ஒய்வு பெறவும்...மறுபடியும் விஜயன் ஆபீசுக்கு வந்து சேர்ந்தோம்...மும்பை டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு ஊருக்கு கிளம்புமுன்...எல்லோரையும் பார்த்தாச்சு நம்ம இம்சை அரசன் பாபுவை மட்டும் பார்க்க முடியவில்லையென்று விஜயனிடம் சொன்னேன், உடனே போன் போட்டார் இம்சைக்கு...<br />
<br />
மனோ அண்ணே போயிறாதீங்க கரெக்ட்டா ஆறுமணிக்கு அங்கே இருப்பேன்னு சொன்னார், பஞ்சுவாலிட்டி ஆளு போல, இன்னும் அரைமணி நேரம்தானே இருக்குன்னு காத்திருந்தோம்...<br />
<br />
"பஞ்சுவாலிட்டியை" பதம் பார்த்துட்டு வந்து சேர்ந்தார்...அவர் வந்தது பெரிய விஷயமில்லே...மறுபடியும் அன்றே ஆஸ்வின் அக்காகிட்ட [அவரும்] மாட்டி அலப்பறையாவோம்ன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை மூவரும்...<br />
<br />
தொடரும்...<br />
<br />
போட்டோக்கள் அக்காவிடமிருந்தும் விஜயனிடமிருந்து சுட்டது !<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-37953226258351610832018-07-16T20:37:00.000-07:002021-01-20T00:21:59.849-08:00மனம் நிறைவான ஊர் பயணம் 7...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நானும் ஆபீசரும் சந்திரன் என்னும் நண்பனை பார்க்கக் கிளம்பினோம்.<br />
<br />
இடையில் ஆபீசரின் வீட்டிலிருந்து போன் வர, மனோ வந்துருக்கார் கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்னு [அண்ணியேதான்] சொல்லிட்டு கிளம்பினா...நம்ம நண்பன் சந்திரனை நெல்லை சிட்டிக்குள்ளே காணோம், போன் பண்ணி விசாரிச்சா...ஆளு அவுட்டாஃப் சிட்டிலன்னு தெரிஞ்சுது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-RtIDXaeLGBE/W01hyhe1IoI/AAAAAAAAO5M/XFqbHGIMNnYb5PbQBpCKs3gksw2_haiYQCLcBGAs/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="216" data-original-width="350" height="197" src="https://1.bp.blogspot.com/-RtIDXaeLGBE/W01hyhe1IoI/AAAAAAAAO5M/XFqbHGIMNnYb5PbQBpCKs3gksw2_haiYQCLcBGAs/s320/1.jpg" width="320" /></a></div>
ஓகே, எதுக்கும் சாப்பாட்டுருவோம்ன்னு நெல்லை சிட்டியை சுற்றி ஒரு நட்சத்திர ரெஸ்டாரண்டுக்கு கூட்டி சென்றார் ஆபீசர், சுட சுட சாப்பிடலாம் மனோ என்றார், அங்கே வந்த மானேஜர் ஆபீசரைக் கண்டதும் பவ்வியமாக வணக்கம் வைத்தார்.<br />
<br />
ரெஸ்டாரண்ட்.... இரவு டெக்கரேஷன் அருமையாக இருந்தது, மிதமான லைட் வெளிச்சம், குடும்பமாக அமர்ந்து சாப்பிட வசதிகள், மிதமான சாதத்தில் பாடல், லைட்டிங் என அருமையாக இருந்தது !<br />
<br />
இங்கே அமர்ந்து சாப்பிட வேண்டாம் ஆபீசர், பார்சல் வாங்கி செல்லலாம் என்று சொன்னதும் ஆபீசரும் ஓகே சொல்ல, மேனேஜரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுத்து காத்திருந்தோம், அதற்குள் மானேஜர் ஹோட்டல் முதலாளிக்கு ஆபீசர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லிருப்பார் போல...பதறியடித்து வந்தேவிட்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-WeMM_ayzJyQ/W01h4TEbslI/AAAAAAAAO5Q/ftaGXsBwtPgZbZfbrfHhLjam3UjfjX3mACLcBGAs/s1600/11_full.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://1.bp.blogspot.com/-WeMM_ayzJyQ/W01h4TEbslI/AAAAAAAAO5Q/ftaGXsBwtPgZbZfbrfHhLjam3UjfjX3mACLcBGAs/s320/11_full.jpg" width="320" /></a></div>
நலன்கள் விசாரித்துவிட்டு சாப்பாடு கொடுத்தனுப்பினார், கிளம்பும்போது அவர், திரும்பவும் வருக என்ற ரீதியில் ஒரு வணக்கம் வைத்தார், எப்பிடின்னு கடேசியா சொல்றேன்...<br />
<br />
நேரமாகிக் கொண்டிருந்த படியால்...சந்திரன் வீட்டுக்கு போயிருக்க கூடும் என்ற ஐயத்தில், அவர் எங்கேயிருப்பார் என்று செட்டியாருக்கு போன் பண்ணிக் கேட்டார் ஆபீசர்...அவர் அவுட்டாஃப் சிட்டியில் இருக்க, விரைந்தது வாகனம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-mGB1iyZ6PP4/W01iARMKzvI/AAAAAAAAO5U/Q97MHz8JZagtTDAbzJI3UDPqSx1bXIBxQCLcBGAs/s1600/21120540-tirunelveli-tamil-nadu-india-circa-2009-streets-crowded-with-traffic-and-pedestrians-circa-2009-in-t.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1300" height="212" src="https://3.bp.blogspot.com/-mGB1iyZ6PP4/W01iARMKzvI/AAAAAAAAO5U/Q97MHz8JZagtTDAbzJI3UDPqSx1bXIBxQCLcBGAs/s320/21120540-tirunelveli-tamil-nadu-india-circa-2009-streets-crowded-with-traffic-and-pedestrians-circa-2009-in-t.jpg" width="320" /></a></div>
ஒன்பது மணி இரவில் புறநகர் [சிட்டிதான்] சாலைகளில் வாகனங்கள் வந்து போனாலும் ஆள் நடமாட்டம் ரொம்பவே குறைவுதான் ! சின்ன சின்ன ரோடுகளில் ஸ்பீட் பிரேக்கர்களின் தொடர் ஜம்பிங்...கொஞ்சம் கஷ்டம்தான்.<br />
<br />
அத்தனை இரவிலும் ஆபீசர் ஹெல்மெட் போட்டுட்டுதான் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தார் ! என்னை சந்திரனை பார்க்க சொல்லிவிட்டு, இப்போ வாரேன்னுட்டு, அவர் வீடு நோக்கி விரைந்தார், காரணம்... நேரமாகிவிட்ட படியால்...வீட்டம்மா பெர்மிஷனுக்காக ஓடிருப்பார்ன்னு நினைக்கிறேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-CXEt7t96xSk/W01iJ5DPBxI/AAAAAAAAO5g/8kHb2oGknzEkpzMggwuyRLujSqRTTqhKQCLcBGAs/s1600/bl16_nellai.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="280" data-original-width="660" height="135" src="https://3.bp.blogspot.com/-CXEt7t96xSk/W01iJ5DPBxI/AAAAAAAAO5g/8kHb2oGknzEkpzMggwuyRLujSqRTTqhKQCLcBGAs/s320/bl16_nellai.JPG" width="320" /></a></div>
மறுபடியும் என்னை பிக்கப் பண்ணி, அவர் புக் செய்த ஹோட்டல் ஏசி அறைக்குள் கொண்டு வந்து விட்டார்...]நெல்லை பேருந்து நிலையத்திற்கும் ஆபீசர் வீட்டுக்கும் நடுவில்] திடீரென வாழைப்பழம் சாப்பிட ஆசை வந்தபடியால் அவரே வெளியே போயி வாங்கி வந்தார்...கருப்பு கலர் அண்டாத மஞ்சள் கலர் பேயன் பழம், பழுத்து இதமாக இருந்தது...!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-VVlj7FpBjN8/W01iPfm-bgI/AAAAAAAAO5k/u8CfwSpqKWE707JdkqGRseXV9I3n9-55QCLcBGAs/s1600/0000291_karpuram-banana-_415.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="260" data-original-width="415" height="200" src="https://3.bp.blogspot.com/-VVlj7FpBjN8/W01iPfm-bgI/AAAAAAAAO5k/u8CfwSpqKWE707JdkqGRseXV9I3n9-55QCLcBGAs/s320/0000291_karpuram-banana-_415.jpeg" width="320" /></a></div>
சாப்பிட வாழையிலை ஆபீசர் ஆர்டர் பண்ணினார் பாருங்க...அடடா...கொழுந்து வாழையிலை...பவ்யமாக கொண்டு வந்தார் சர்வர்...[அரபிங்க பார்த்தால் வெஜிடபிள் சலாட்ன்னு நினைச்சு தின்னுருப்பாங்க] அம்புட்டு இதமான வாழையிலை...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-6tcUdWpOaTc/W01i97YGgrI/AAAAAAAAO6A/xWkIOrZjyXQtaz5dzeXAszHtvd5sZ9U_ACLcBGAs/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://4.bp.blogspot.com/-6tcUdWpOaTc/W01i97YGgrI/AAAAAAAAO6A/xWkIOrZjyXQtaz5dzeXAszHtvd5sZ9U_ACLcBGAs/s1600/images.jpg" /></a></div>
சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, சுகர் செக்கிங் லேப்பில் இருந்து ஆபீஸருக்கு மெசேஜ் வர...அதிர்ந்து போனார் ஆபீசர்..."மனோ...சுகர் 217 பாயிண்ட் இருக்கு, உடனே மருந்து எடுக்க வேண்டும்" என்றார்..."ஆயுர்வேதிக் மருந்து எடுக்கலாமென்றேன், "இல்லை ஒரு மாசமாவது நீங்கள் ஆங்கில மருந்து சாப்பிட்டே ஆகவேண்டும் இல்லேன்னா கிட்னி சட்னியாகிரும் "என்று கூறிவிட்டு மெசேஜை விஜயனுக்கு ஃபார்வேர்ட் பண்ணிவிட்டார்...[கலவரப்படுத்திட்டாங்க அவ்வ்வ்]<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-qGsn5g4HIoY/W01iY4h0o7I/AAAAAAAAO5s/FLclklmfTCUsPuyfbKKaQbo8lZHS-RsFwCLcBGAs/s1600/40887804.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1024" height="240" src="https://4.bp.blogspot.com/-qGsn5g4HIoY/W01iY4h0o7I/AAAAAAAAO5s/FLclklmfTCUsPuyfbKKaQbo8lZHS-RsFwCLcBGAs/s320/40887804.jpg" width="320" /></a></div>
பின்பு...நண்பர்கள் பற்றியும் குடும்பம் பற்றியும் நெல்லை நிலவரங்கள் பற்றியும் [சில வெளியே சொல்ல முடியாத] நெல்லையில் கிரைம் நிலவரங்களை சுவாரஸ்யமாக விவரித்துக்கொண்டே இருந்தார்...நேரமாகிக் கொண்டிருந்தபடியால் சீக்கிரம் கிளம்பு வேண்டியதாப்போச்சு. [அடுத்த முறை லீவு நாள் பார்த்து போகவேண்டுமென்று அப்போவே மனதில் பட்டது]<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-7cDbE_UPciU/W01igc3TE4I/AAAAAAAAO50/tbLcvCsQeUACsmMcY-hotQ1qQHD3DyC7ACLcBGAs/s1600/18NovTIPAJHI-Ra%252BMA19TVL-RAIN.jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="402" data-original-width="660" height="194" src="https://3.bp.blogspot.com/-7cDbE_UPciU/W01igc3TE4I/AAAAAAAAO50/tbLcvCsQeUACsmMcY-hotQ1qQHD3DyC7ACLcBGAs/s320/18NovTIPAJHI-Ra%252BMA19TVL-RAIN.jpg.jpg" width="320" /></a></div>
காலையில் வருவதாக கூறி விடை பெற்றார்...மிக்க நன்றி ஆபீசர்...<br />
<br />
அந்த வணக்கம் பற்றி சொல்லணுமில்ல ? [ஆபீசரிடமே கேட்டேன் ]பெரிய மனிதர்கள் சந்தித்து பிரியும் போது, வலது கையை நெஞ்சில் வைத்து சற்று குனிந்து வணங்கி விடை கொடுப்பதை அவதானித்தேன், அந்த நெல்லை மக்களின் பண்பை பார்த்து நெகிழ்ந்து போனேன்...<br />
<br />
தொடரும்...<br />
<br />
படங்கள் யாவும் கூகுள் அண்ணாச்சி தந்தது.<br />
<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-81306080034426063042018-07-08T18:45:00.000-07:002021-01-20T00:21:59.944-08:00மனம் நிறைவான ஊர் பயணம் 6...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்சில் லயித்துப்போனேன்...கல்யாணம் மிக சிறப்பாக குடும்பமாக நடந்தது, பஹ்ரைனில் இருந்தும் சொந்தங்கள் வந்திருந்தார்கள்...!<br />
<br />
கல்யாணம் முடிந்து சாப்பாடு தொடங்கியதும் என் அத்தான் ஒருவர் டேபிளும் சேரையும் எடுத்துப்போட்டு, உக்காந்து மொய் எழுது மனோ"ன்னு உக்கார வச்சிட்டுப் போயிட்டார், நான்கைந்து பந்திகள் கடந்ததும் இன்னொரு மச்சினனை அங்கே உக்கார வச்சிக்கிட்டு நான் சாப்பிட போயிட்டேன்...<br />
<br />
சாப்பாடு பிரமாதம், பாயாசமும், மோரும் அடடா...நெல்லை மாவட்ட கல்யாண வீட்டு சாப்பாடுன்னாலே நான் ஜெர்க்காவதுண்டு, இனி தைரியமா சாப்பிடலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-z-kJvkarUas/W0PeOTWi1xI/AAAAAAAAO4U/AV4EQSmflL0JoBhu7vZC-kDvTDuNqNUkgCLcBGAs/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://4.bp.blogspot.com/-z-kJvkarUas/W0PeOTWi1xI/AAAAAAAAO4U/AV4EQSmflL0JoBhu7vZC-kDvTDuNqNUkgCLcBGAs/s1600/images.jpg" /></a></div>
மணமக்களை வாழ்த்திவிட்டு, வீட்டம்மா பெர்மிஷனோடு கிளம்பினேன் நெல்லைக்கு.... அடுத்து ஆபீசர் திருநெல்வேலியில் வெயிட்டிங் பண்ணிட்டு இருக்காரே...<br />
<br />
கல்யாணம் முடிந்து மணமக்கள் மற்றும் பெண்வீட்டார் மறுவீடு [சங்கரன் கோவில்] காண புறப்பட...நானும் நெல்லை நோக்கி கிளம்பினேன்....சீயோன் மலையில் இருந்து பஸ்ஸில்தான் கிளம்பினேன், ஆட்டோ கூட்டி வந்த வழி வேறு, பஸ் வந்த வழி வேறு, வள்ளியூர் வந்து சேர ஒன்னரை மணி நேரம் ஆகிற்று...கிளம்பிட்டேன்னு ஆபீஸருக்கு போன் செய்து விட்டு, சார்ஜர் தீர்ந்ததால்...நெல்லை போயி ஆன் பண்ணலாம்ன்னு ஆஃப் செய்து வைத்துவிட்டேன்...பஸ்ஸின் நான்கு கால்களும் ரோட்டுக்கு வெளியே ஓடும்படி ரோடு போட்டு வச்சிருக்காங்க, உள்ளே இருக்கவன் சட்னி ஆகித்தான் வரணும் வெளியே... அம்புட்டு மேடு பள்ளம், சட்னி இடியாப்பமாகித்தான் வள்ளியூர் வந்திறங்கினேன்.<br />
<br />
அங்கிருந்து திருநெல்வேலி பயணம், மழை மேகங்கள் அடிக்கடி இப்போ பெய்யட்டுமா அப்புறமா பெய்யட்டுமான்னு அடம் பிடிச்சிட்டே இருந்துச்சு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-Ls6iRiGKQzc/W0K81JhlUrI/AAAAAAAAO3c/COFiMwMouXwK1oto7lJ8kzG_WyHh-TVZgCLcBGAs/s1600/42_big.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="393" data-original-width="700" height="179" src="https://1.bp.blogspot.com/-Ls6iRiGKQzc/W0K81JhlUrI/AAAAAAAAO3c/COFiMwMouXwK1oto7lJ8kzG_WyHh-TVZgCLcBGAs/s320/42_big.jpg" width="320" /></a></div>
திருநெல்வேலி பழைய பஸ்டாண்ட் அருகில் பழைய ஜன்னத் ஹோட்டல் பின்னாடி ஒரு பேப்பர் கடை இருக்கு, அங்கே நில்லுங்க என்று ஆபீசர் கூறியபடி நின்று கொண்டு, [நண்பர் திவானின் அப்பா கடைதான் அதுன்னு அப்புறமாத்தான் ஆபீசர் சொன்னார்] நெல்லை பழைய பேருந்து நிலையத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஜன்னத் ஹோட்டல் இப்போது வேறு பெயரில் நடந்து கொண்டிருக்கிறது, நண்பர் திவானை காண முடியாமல்தான் வந்தேன்.<br />
<br />
அதற்கிடையில் ஆபீசரும் வந்துவிட, " கொஞ்சம் வர லேட்டாகிருச்சு மனோ, எங்கள் வயதான உறவுக்காரர் ஒருவரை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டியதாயிற்று என்று கரம் பிடித்து அழைத்து சென்றார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-3kvgtUFIxfk/W0K86v-9ehI/AAAAAAAAO3g/UDIATRd7wNcL4pkH-kWG73y5kcNk8naYwCLcBGAs/s1600/CIMG3277.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="240" data-original-width="320" src="https://3.bp.blogspot.com/-3kvgtUFIxfk/W0K86v-9ehI/AAAAAAAAO3g/UDIATRd7wNcL4pkH-kWG73y5kcNk8naYwCLcBGAs/s1600/CIMG3277.JPG" /></a></div>
ஐந்து வருடம் முன்பு பார்த்த பழைய திருநெல்வேலி பேருந்து நிலையம், சற்று மாறியிருக்கிறது, ஜென்னத் ஹோட்டல் பெயர் மாறி இருக்கிறது, அன்பு நண்பர் திவானின் கல்தோசை சாப்பிட்ட இடம், பதிவர்களுக்கு ஆபீசர் தேளி மீன்கறி விருந்து வைத்த ஹோட்டலாச்சே, ஆபீசரை நண்பர்கள் யார் பார்க்க வந்தாலும் அது ஒரு சந்திப்பு இடமாக இருந்த நினைவுகள் எப்போதும் மறக்காதே ?!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-tQrlrwI53wk/W0K9SqwdJ9I/AAAAAAAAO34/cXldvUJp2GkIr38XYU_kd-IhRtuevTFWACLcBGAs/s1600/CIMG3384.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="240" data-original-width="320" src="https://1.bp.blogspot.com/-tQrlrwI53wk/W0K9SqwdJ9I/AAAAAAAAO34/cXldvUJp2GkIr38XYU_kd-IhRtuevTFWACLcBGAs/s1600/CIMG3384.JPG" /></a></div>
நேராக ஆபீசர் கூட்டிப்போனது நண்பர் சுதன் ஹோட்டலுக்கு...அங்கே முன்பு விபத்தில் சிக்கி தப்பி பிழைத்த நண்பரை நலமாக சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அதைவிட சந்தோசம் சுதனின் அம்மா கேஷியர் இடத்தில் அமர்ந்திருக்க...சுதன் உதவியாளராக ஓடிக்கொண்டிருக்க...ஆஹா...இதைவிட சொர்க்கம் உலகில் ஏது !...[சுதன், இந்த நாட்களை கொண்டாடி விடுங்கள், வாழ்க்கையில் கிடைக்கும் இந்த சந்தோசம் எங்கும் உலகில் கிடைக்காது]<br />
<br />
என்னைப்பார்க்க குமரேசன் செட்டியார், ஆபீசர் காளிமுத்து அவர்களும் வந்திருந்தனர், நான்குபேரும் ஹோட்டலில் அமர்ந்து அளவலாவிக் கொண்டிருந்தோம், அவித்த கொண்டைக்கடலை பரிமாறப்பட்டது, அது ஒரு புதுவித ருசியாக இருந்தது...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-MiFa41vyrXc/W0K9CItvFvI/AAAAAAAAO3k/Q41agIXAcccMZix9vfKl2d01Rf2ZqrFSwCLcBGAs/s1600/Photo0833%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="240" data-original-width="320" src="https://1.bp.blogspot.com/-MiFa41vyrXc/W0K9CItvFvI/AAAAAAAAO3k/Q41agIXAcccMZix9vfKl2d01Rf2ZqrFSwCLcBGAs/s1600/Photo0833%255B1%255D.jpg" /></a></div>
சுதன் வேலையில் பிசியாக இருந்தாலும் எங்களருகில் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார், அவங்க அம்மாதான் பெண் சிங்கம் போல அமர்ந்திருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார், எங்கே மகனை கடத்திட்டுப் போயிருவோனோன்னு...!<br />
<br />
வீட்டம்மாவிடம் வாங்கி கட்டிக்க முடியாதுன்னுட்டு ஆபீசர் காளிமுத்து சார் விடை பெற, சுதனிடமும் விடைபெற்று கிளம்பினோம், திடீரென செட்டியாரும், ஆபீசரும் என்னமோ பிளான் பண்ணினாங்க..."அதோ அந்தா இருக்கு, இதோ இந்தா இருக்கு, எனக்கு தெரிஞ்சவர்தான், எனக்கும் தெரியும்"ன்னு பேசிகிட்டு வந்தாங்க...<br />
<br />
என்ன ஆபீசர்ன்னு கேட்டேன், சுகர் செக் பண்ணுறீங்களா என்று கேட்டார், அது மும்பை போயி பண்ணிக்கிறேன் ஆபீசர் என்றேன், "இல்லை இப்போவே பக்கத்துல ஒரு சுகர் செக்கிங் லேப் இருக்கு வாங்க, இப்போவே ரிசல்ட்டும் சொல்லுவாங்க, இன்னும் அட்வான்டேஜ் என்னான்னா...மூன்று மாதங்கள் முன்னதான சுகர் அளவும் தெரிஞ்சிரும்"ன்னு வலுக்கட்டாயமாகத்தான் செட்டியாரும் ஆபீசரும் அழைத்து சென்றார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-WJ45wH3nvUo/W0K9LKlrjmI/AAAAAAAAO3w/0owpo_jtjpIARotvbZCrdTSlkqiLXA0tACLcBGAs/s1600/Photo0831%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="240" data-original-width="320" src="https://4.bp.blogspot.com/-WJ45wH3nvUo/W0K9LKlrjmI/AAAAAAAAO3w/0owpo_jtjpIARotvbZCrdTSlkqiLXA0tACLcBGAs/s1600/Photo0831%255B1%255D.jpg" /></a></div>
ஆஹா...மாட்டிக்கிட்டோமேன்னு பிளட் கொடுக்க...கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் வந்துரும்ன்னு சொல்லியனுப்பினார் லேப் காரர், பீஸும் என்னை குடுக்க விடாமல் ஆபீசர் கட்டாயமாக கொடுத்துவிட்டார்.<br />
<br />
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு [மும்பை] வந்ததும் வீட்டம்மா, இந்தமுறை சுகர் செக் பண்ணிட்டுப் போங்கன்னு செல்லமா சொன்னாங்க, விஜயனும் செக் பண்ண சொல்லிட்டு சுகரின் பாதிப்புகளை சொல்லி மிரட்டி வந்தார் [எப்பிடியாவது செக் பண்ண மாட்டானான்னுதான் ] அக்காக்கள் [ஒரு ஆள் BSC படிப்பு] கண்டிப்பாக செக் பண்ணுடான்னு மிரட்டிக்கிட்டு போனாங்க, நம்ம ஆபீசரும், செட்டியாரும்தான் கண்டிப்புக்காட்டி லேப்புக்கு கிட்டத்தட்ட தூக்கிட்டே போயிட்டாங்க...![நன்றிகள் ஆபீஸருக்கும், குமரேசன் செட்டியாருக்கு...]<br />
<br />
நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் இல்லையா ?<br />
<br />
தொடரும்...<br />
<br />
படங்கள் யாவும் பழையது, விஜயன் எடுத்த படங்கள்...ஆங்...நம்ம போன்தான் கோமாவுல இருந்துச்சே.<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31212012707769605072018-07-02T19:23:00.002-07:002021-01-20T00:22:00.040-08:00மனம் நிறைவான ஊர் பயணம் 5...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில் இறங்கி ஊரை நோக்கி நடந்தேன், நாஞ்சில் நாட்டின், வாழை தோப்புகள், தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், குளம், கால்வாய் என ரசித்தவாறே...அடடா அழகோ அழகு...!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-N7Lh5Y5M_m8/WzrdKi00heI/AAAAAAAAO2Y/doRLRK6hDX8V8Q0H2FWT_eCHu0adt9DlACLcBGAs/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://3.bp.blogspot.com/-N7Lh5Y5M_m8/WzrdKi00heI/AAAAAAAAO2Y/doRLRK6hDX8V8Q0H2FWT_eCHu0adt9DlACLcBGAs/s1600/images.jpg" /></a></div>
<br />
அடுத்தநாள் கல்யாண வீடு, அன்றே சாயங்காலம் திருநெல்வேலியில் நம்ம ஆபீசரை சந்திக்கும் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள...குடும்பம் கல்யாண வீட்டிற்கு சென்றுவிட்டதால் மனது வெறுமையாக இருக்கவே...தூங்கிப்போனேன்.<span id="goog_46107613"></span><br />
<br />
அடுத்தநாள் காலையிலேயே வீட்டம்மா போன் வந்துருச்சு, "மாமா சீக்கிரமா வாங்க, பொண்ணை அலங்கரிச்சுட்டு இருக்கோம்"ன்னு...பரபரன்னு எழும்பி பஸ் பிடிச்சு நாகர்கோவில் வந்து, பேரூந்து நிலையத்தில் காலை உணவை முடித்து, வள்ளியூர் பஸ் பிடிச்சேன், வானம் மப்பும் மந்தாரமுமாக மேகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தது சற்றே அச்சத்துடன்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-8qCXGPrI7AA/WzrdSIMuMeI/AAAAAAAAO2c/xzokucGvpmYlqK_nqcCVqybbdb8HVfALQCLcBGAs/s1600/28180632302_957b26635a_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="1024" height="180" src="https://1.bp.blogspot.com/-8qCXGPrI7AA/WzrdSIMuMeI/AAAAAAAAO2c/xzokucGvpmYlqK_nqcCVqybbdb8HVfALQCLcBGAs/s320/28180632302_957b26635a_b.jpg" width="320" /></a></div>
<br />
நான் எப்போ பஸ்ஸில் பிரயாணம் செய்தாலும் கண்டக்டர் சீட்டில் அவருடன் அமர்ந்து கொள்வது வழக்கம் அப்போதான் டிஸ்டப் இல்லாமல் இருக்குமென அமர்ந்து கொண்டேன், ஒழுகினசேரி தாண்டியதும் மழையும் காற்றுமாக சீற...பஸ் தன் வேகத்தை குறைக்காமல் போக...<br />
<br />
குடைக்குள் மழைபோல பஸ்சுக்குள் மழை, சமூக வலைத்தளங்களில் இதனை வாசித்தும், பார்த்தும் இருந்தாலும் நேரில் பார்த்தபோது அதிர்ந்து போனேன், இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் யாவரும் பல்லி போல ஒட்டிக்கொண்டும், எழும்பியும் நிற்க, கண்டக்டரோ டிரைவரோ எதையும் கண்டுக்கவேயில்லை [பின்னே...ரோஷமில்லாத பயணிகள் காசும் கொடுத்து இப்படி மௌனமாக பயணிக்கும் போது அவர்களுக்கென்ன ?]<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-NjYClRuV-y0/WzrdYqPicAI/AAAAAAAAO2g/3yS37PRvUiQmrTORi6ozadnMip-5N_GAACLcBGAs/s1600/28893871083_7882887048_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="614" data-original-width="1024" height="191" src="https://2.bp.blogspot.com/-NjYClRuV-y0/WzrdYqPicAI/AAAAAAAAO2g/3yS37PRvUiQmrTORi6ozadnMip-5N_GAACLcBGAs/s320/28893871083_7882887048_b.jpg" width="320" /></a></div>
<br />
போன் கோமாவிலிருந்தபடியால் வீடியோ எடுக்க முடியலையேன்னு கோவம் ஒருபுறம், ஊரின் அழகை அமர்ந்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனையுமாக கண்டக்டரிடம் நான் வெடிக்க...அவர் திரும்ப வெடிப்பார்ன்னு சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை !<br />
<br />
"ஏன் சார் வண்டி இந்த லட்சணத்துல இருக்கு காசும் வாங்குறீங்க...ரிப்போர்ட் பண்ணக்கூடாதா ?"<br />
<br />
"ஏன் நீ பண்ணு, போட்டோ எடு, வீடியோ பிடிச்சு வாட்சப், பேஸ்புக், யூடியூப்ல போடு [வலைத்தளம் இருப்பது தெரியாது போல அவ்வ்வ்] ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண முடியாது"ன்னுட்டு எழும்பி போயிட்டார்.<br />
<br />
என்ன நினைச்சாரோ கொஞ்சம் கழித்து அருகில் வந்து, "தம்பி...எம்புட்டோ ரிப்போர்ட் பண்ணியாச்சு மேலதிகாரிங்ககிட்டே, அவங்க கேக்குறது கலெக்ஷன் எம்பூட்டுய்யா ஆச்சுக்குற கேள்விகள் மட்டும்தான், அதையும் மீறி நாங்க கேட்டா...உனக்கென்ன உன் வேலையை மட்டும் பாரு, கலெக்ஷனை கூட்டுற வழியைப்பாருன்னு சொல்றான், நாங்க என்ன செய்ய தம்பி ? காவிரி மேலாண்மை வாரியம் அமைங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அதை மதிக்காதவங்க இருக்கும் உலகம் தம்பி, இவனுககிட்டே சொல்லியா நடக்கப்போகுது"ன்னு வேதனையாக சொல்ல...நானும் அமைதியானேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-CCQQouusDPo/WzrdhDByJfI/AAAAAAAAO2o/qziOiGguXT4cLA_45Qxja2HdXdDL8yg-wCLcBGAs/s1600/37073751520_ca4c2d0873_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="614" data-original-width="1024" height="191" src="https://2.bp.blogspot.com/-CCQQouusDPo/WzrdhDByJfI/AAAAAAAAO2o/qziOiGguXT4cLA_45Qxja2HdXdDL8yg-wCLcBGAs/s320/37073751520_ca4c2d0873_b.jpg" width="320" /></a></div>
<br />
வள்ளியூர் பஸ்நிலையம் அதே மாதிரிதான் இருக்கு ஒரு மாற்றமுமில்லை, நெல்லை, வள்ளியூர் எப்போ போனாலும் பழச்சாறு குடிக்க மறப்பதில்லை, ரெண்டு கிளாஸ் வாங்கி அருந்தினேன், சீயோன் மலை பஸ் வர தாமதமாகியதால்...ஆட்டோ பிடிக்கப்போனால், யானை விலை குதிரை விலை, போங்கடான்னுட்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது உள்ளே ஒரு ஆட்டோ வர, கேசுவலா எம்பூட்டுன்னு கேட்டதும் 200 ஓவான்னு சொல்ல...உடனே ஏறி அமர்ந்து கொண்டேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-t0cZDEvEqzc/WzrdoYWmVII/AAAAAAAAO2w/_A3jpzf3LB82jOCiP7wpZLYrnHwUBQHNwCLcBGAs/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://1.bp.blogspot.com/-t0cZDEvEqzc/WzrdoYWmVII/AAAAAAAAO2w/_A3jpzf3LB82jOCiP7wpZLYrnHwUBQHNwCLcBGAs/s320/maxresdefault.jpg" width="320" /></a></div>
<br />
ஆட்டோ விரைந்து கொண்டிருக்க...வீட்டம்மா போன் "மாமா எங்கே இருக்கீங்க ?"<br />
<br />
"நடு ரோட்டுல இருக்கேன்"ன்னு சொன்னதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் சிரிச்ச சிரிப்பில் நான் பீதியாக...எதிர்முனையில்..."இங்க வா அப்புறமா இருக்கு"ன்னு சொல்ல...இன்னும் பீதியா போயி சேர்ந்தேன்...<br />
<br />
தொடரும்...<br />
<br />
படங்கள் : நன்றி கூகுள்.<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-31549100714759794592018-06-23T20:43:00.002-07:002021-01-20T00:22:00.136-08:00மனம் நிறைவான ஊர் பயணம் 4...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அது நடக்கவில்லை, மாறாக வீட்டில் வந்து சார்ஜரில் போட்டபோது கீழே விழுந்து கோமா"வாகி விட்டது.<br />
<br />
ஒருநாள் முன்பாகவே கல்யாண வீட்டிற்கு போகணும்ன்னு குடும்பம் அடம் பிடிக்க, அடுத்தநாள் நாகர்கோவில் [வடசேரி] பேரூந்து நிலையத்தில் குடும்பத்தை பஸ் ஏத்தி விட்டுட்டு [நான் கல்யாண நாளன்று போவதாக உத்தேசம்] விஜயனை பார்க்க கிளம்பினேன், மழை பொழிய கருமேகங்கள் விரைந்து கொண்டிருந்தன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-UePQ3TxcDeY/Wy8RbSlgmKI/AAAAAAAAO0s/Ym78kOuDwXM_a_oxpqvAn5ugDntVKJrrQCLcBGAs/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="800" height="240" src="https://2.bp.blogspot.com/-UePQ3TxcDeY/Wy8RbSlgmKI/AAAAAAAAO0s/Ym78kOuDwXM_a_oxpqvAn5ugDntVKJrrQCLcBGAs/s320/1.jpg" width="320" /></a></div>
கன்னியாகுமரி கடல், என் செருப்பையும், வாட்சியையும் பதம் பார்த்திருந்தது, வடசேரி பஸ் நிலையம் அருகில் செருப்பை தைத்து விட்டு, பொடி நடையாக நடந்தே விஜயனை பார்க்க சென்றேன்.<br />
<br />
மோனிஷா டிரேடர்ஸ் இடம் மாறிய படியால், இடம் தெரியாமல் விஜயனுக்கு போனைப் போட்டேன், "சேவியர் இறைச்சி கடை எதுத்தாப்புல வாரும்"ன்னு சொன்னார், அவர் பழைய ஆபீஸ் பக்கமும் இறைச்சி கடைகள் இருப்பதால் அந்த பக்கமாக நடந்து சென்றபோது, ஒரு இறைச்சி கடைக்காரர் கூப்பிட்டார் "வாங்க சார் இப்போதான் வெட்டினோம் பிரெஷா இருக்கு"ன்னார், எட்டிப் பார்த்தேன், பன்னியார் தொங்கிட்டு இருந்தார், அதுக்குள்ளே விஜயன் போன் வர, சந்தித்தோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-W5AUD2QUpkk/Wy8RihNLSSI/AAAAAAAAO0w/DaSmDPUPR0Aj4X1Qn0SK3WG6bh3d9mHsgCLcBGAs/s1600/busbusbus1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="458" data-original-width="960" height="152" src="https://2.bp.blogspot.com/-W5AUD2QUpkk/Wy8RihNLSSI/AAAAAAAAO0w/DaSmDPUPR0Aj4X1Qn0SK3WG6bh3d9mHsgCLcBGAs/s320/busbusbus1.jpg" width="320" /></a></div>
மனுஷன் மார்க்கண்டேயன் போல எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு பார்த்த அதே கிளாமர் உடம்புடனும், மனசுடனும் இருந்தார், பேச்சில் செமையான தன்னம்பிக்கையும், சந்தோஷமும் தெரிந்தது, மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, முன்பிருந்ததைவிட ஆபீஸ் இப்போதிருக்கும் இடம் நல்ல சவுகரியமாக இருக்கிறது என்கிறார், எனக்கும் அப்படியே பட்டது.<br />
<br />
அப்படியே இம்சை அரசன் பாபுவுக்கு போன் செய்ய...அவர் பிஸியா இருந்தார், ஆபீசரும் பிஸி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-vFxHt4s3DrM/Wy8RppwRfYI/AAAAAAAAO00/TqE56UXNbDUMa0-k2nwMqvXNrYtGelNJACLcBGAs/s1600/Banana.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="654" data-original-width="1024" height="204" src="https://4.bp.blogspot.com/-vFxHt4s3DrM/Wy8RppwRfYI/AAAAAAAAO00/TqE56UXNbDUMa0-k2nwMqvXNrYtGelNJACLcBGAs/s320/Banana.png" width="320" /></a></div>
அப்படியே பேசிட்டு இருக்கும்போது எதுத்தாப்புல இருக்கும் ரெண்டு இறைச்சி கடைகள் பற்றி பேச்சி வந்தபோது, சேவியர் கடையில்..... வாங்கிய விலையில் இறைச்சி வெட்டி கொடுப்பார்களாம், மாடு, ஆடு, கோழி ஏதா இருந்தாலும் அதேதான், அப்போ லாபம் ?ன்னு கேட்டபோது விஜயன், "இஷ்டம் போல சொத்து காசு பணம் இருக்கு வேற என்ன வேணும் ?"<br />
<br />
"அப்போ நல்லதுதானே விஜயன், மக்களுக்கு சேவை செய்கிறார் போல"<br />
<br />
"ரொம்ப ரொம்ப நல்ல மனசு..."<br />
<br />
பக்கத்துல இருக்குற இறைச்சிக் கடையும் கொஞ்சம் டெக்னீக்காக லாபம் சம்பாதிப்பதாக சொன்னார், என்ன...... கூட்டமெல்லாம் சேவியர் இறைச்சி கடையில்தான் கியூவுல நிக்குமாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-Yf2vcPt7rTI/Wy8RzAt6gaI/AAAAAAAAO1A/zsVSFrIkoOUs45kByYn2F-yQ6n2uxDEWQCLcBGAs/s1600/item1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="662" data-original-width="736" height="287" src="https://4.bp.blogspot.com/-Yf2vcPt7rTI/Wy8RzAt6gaI/AAAAAAAAO1A/zsVSFrIkoOUs45kByYn2F-yQ6n2uxDEWQCLcBGAs/s320/item1.jpg" width="320" /></a></div>
<br />
மணிமேடை பக்கமாக வந்தபோது ஒரு மொபைல் கடை தென்பட, "டிஸ்பிளே போயிருச்சு புதுசு மாற்ற எவ்வளவு ஆகும்"ன்னு கேட்டதுக்கு, 4500 ஓவான்னு கூசாம கேட்டான்...<br />
<br />
மொபைல் கோமா கதையை கேட்டதும், விஜயன் அவருடைய நண்பனின் கடைக்கு கூட்டி சென்றார், சன்டே என்பதால் எல்லாக்கடையும் பூட்டு என்பதால் டிஸ்பிளே ஐடியா தள்ளிப்போனது.<br />
<br />
மத்தியானம் ஆகிவிட்டதால், சாப்பாட்டுக்கு விஜயன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கு பிளான் பண்ணுவது தெரிஞ்சதும், சாதா சின்ன ஹோட்டல்ல வாழையிலை மீன்கறி சாப்பிடுவோம் விஜயன்னு சொன்னதும் மனமில்லாமல் ஒத்துக்கிட்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-4ZIznjOjMi0/Wy8R693SpEI/AAAAAAAAO1I/Qktn3gJjmEk3Mr8z_uqS8l_-LsJUIiesQCLcBGAs/s1600/Coconut-at-Mandaikadu-Nagercoil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://4.bp.blogspot.com/-4ZIznjOjMi0/Wy8R693SpEI/AAAAAAAAO1I/Qktn3gJjmEk3Mr8z_uqS8l_-LsJUIiesQCLcBGAs/s320/Coconut-at-Mandaikadu-Nagercoil.jpg" width="320" /></a></div>
சன்டே ஆனதால் அதுவும் தட்டுப்பாடுதான், நாகர்கோவில் தெருக்களில் ஹோட்டலுக்காக அலைந்தும், ஏதோ அஹ்ரகாரத்துக்குள்ளே பைக் போயிகிட்டு இருந்துச்சா...என்னடா மீன்கறி சாப்பாட்டுக்கு அஹ்ரகாரத்துக்குள்ளேயா கூட்டிட்டுப் போவாங்கன்னு நினைக்கும்போதே வண்டி யூட்டர்ன் அடிச்சது, வலது பக்கத்துலேயே அசைவ சாப்பாடு ஹோட்டல்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-DA3lahHwNI8/Wy8SChk8fRI/AAAAAAAAO1M/waPEpmMaQUMJrtVHkCVQJXkKDuHk7jIagCLcBGAs/s1600/chips-in-bowl.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="902" data-original-width="1600" height="180" src="https://4.bp.blogspot.com/-DA3lahHwNI8/Wy8SChk8fRI/AAAAAAAAO1M/waPEpmMaQUMJrtVHkCVQJXkKDuHk7jIagCLcBGAs/s320/chips-in-bowl.jpg" width="320" /></a></div>
நெய் மீனுன்னு பொறிச்ச மீன் வைத்து மீன்கறியும் ஊத்த...கலரெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, சாப்பாடுதான் சொதப்பிருச்சு இந்த தடவை, எப்பிடித்தான் சொதப்பினாலும் அவ்வளவு சாப்பாட்டையும் விஜயன் சாப்பிட்டு விட்டார், "என் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்கிறேன் மனோ சாப்பாட்டை விரயம் பண்ணக்கூடாதுன்னு" என்று சொல்ல...சோறு மிச்சம் வைக்கணும்ன்னு நான் நினைச்ச பிளான் மண்டைய போட்டுருச்சு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-qwdf-Up68Qc/Wy8SJEMCObI/AAAAAAAAO1U/7Z39IzNmQGMR9D6wrT_2nDh6S6QVdPf7ACLcBGAs/s1600/Hill_Scenery_-_Nagercoil-Trivandrum_Highway_%2528Chunkankadai%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1142" data-original-width="1600" height="228" src="https://1.bp.blogspot.com/-qwdf-Up68Qc/Wy8SJEMCObI/AAAAAAAAO1U/7Z39IzNmQGMR9D6wrT_2nDh6S6QVdPf7ACLcBGAs/s320/Hill_Scenery_-_Nagercoil-Trivandrum_Highway_%2528Chunkankadai%2529.jpg" width="320" /></a></div>
<br />
சரி, மத்தியானம் கழியும் நேரம், விஜயனும் பிஸி, குடும்பமும் நெல்லை போயாச்சு, இன்று முழுவதும் நேரம் போகணுமேன்னு..."விஜயன், தங்கம் தியேட்டர்ல என்னை டிராப் பண்ணிருங்க, இரும்புத்திரை படம் பார்த்துட்டு ஊருக்கு கிளம்பிறேன்னதும், ஒரு மாதிரியா ரோசிச்சார் அப்புறம் ஓ ரைட் என்று டிராப் பண்ணினதுமல்லாமல் படம் துவங்கும் சற்று முன்பு வரை என்னோடே நேரம் செலவிட்டு கிளம்பினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-Mhnzt2yAbOE/Wy8SnPJw7dI/AAAAAAAAO1k/daesSl3KTgArtxwi-MU-5CvwMS1rWSD5gCLcBGAs/s1600/images%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="207" data-original-width="243" src="https://1.bp.blogspot.com/-Mhnzt2yAbOE/Wy8SnPJw7dI/AAAAAAAAO1k/daesSl3KTgArtxwi-MU-5CvwMS1rWSD5gCLcBGAs/s1600/images%2B%25281%2529.jpg" /></a></div>
<br />
மிக்க நன்றி விஜயன்....<br />
<br />
என்னாது இரும்பு திரை"யா ? பாதி வரை ஜொதப்பல், அர்ஜுன் வந்த பின் ஓகே...விஜயன் ரோசிச்சதும் இதுக்குதான் போல.<br />
<br />
என் போன் தன் ஜீவனை விட்டதுனால ஒரு போட்டோ கூட எடுக்க முடியலை, எல்லாமே கூகுள் அண்ணாச்சி தந்ததுதான் !<br />
<br />
மொபைல் டிஸ்பிளே மும்பையில் வந்துதான் மாற்றினேன், வெறும் 800 ஓவாதான் !<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3634712711606297773.post-30893605332461208752018-06-14T17:41:00.000-07:002021-01-20T00:22:00.232-08:00மனம் நிறைவான ஊர் பயணம்...3 !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
மகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், "இல்லை டாடி மும்பையில் என் கிளாஸ் மேட் கன்னியாகுமரி வந்ததாக சொன்னாள், அதுக்கு நான், எங்கள் ஊரே கன்னியாகுமரிதான் என்றேன், அதுக்கு அவள் பல கேள்விகள் கேட்டாள், விவேகானந்தா ராக், வள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், முக்கடல் சங்கமம் என்று, எனக்கு ஒன்னுமே தெரியலைன்னதும் கிண்டல் பண்ணிகிட்டே இருக்கா"<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-JQ7adoL6r4Q/WyMEYpXfREI/AAAAAAAAOw8/34npOlgEOJ0qbbmQOYyfQ7kkos3enTOVgCLcBGAs/s1600/IMG-20180614-WA0105.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://4.bp.blogspot.com/-JQ7adoL6r4Q/WyMEYpXfREI/AAAAAAAAOw8/34npOlgEOJ0qbbmQOYyfQ7kkos3enTOVgCLcBGAs/s320/IMG-20180614-WA0105.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">சின்ன அண்ணன் மகன் பிரகாசும் நானும் காட்சி கோபுரத்திலிருந்து அய்யன் வள்ளுவருடன்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
அதான் ஏற்கனவே பலமுறை உன்னை கூட்டிப்போயி காட்டிருக்கேனே என்றதும், இல்லை அப்போது எனக்கு நினைவில்லை இப்போ கூட்டிட்டு போங்க என்றதும் சரி என்றேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-zfdaa1wLJ6g/WyMEfO6MHBI/AAAAAAAAOxA/pshVNPvvwuQrK4c7jdqWq2jCHYQ0dX2ZwCLcBGAs/s1600/IMG-20180614-WA0100.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="960" height="320" src="https://4.bp.blogspot.com/-zfdaa1wLJ6g/WyMEfO6MHBI/AAAAAAAAOxA/pshVNPvvwuQrK4c7jdqWq2jCHYQ0dX2ZwCLcBGAs/s320/IMG-20180614-WA0100.jpg" width="240" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">நண்பன் ராஜகுமார் மகள் பபி.</span></div>
<br />
நாங்கள்தான் குடும்பமாக போகணும்ன்னு ஏற்பாடு, நாம நினைக்கிறது எங்கே நடக்குது அங்கே...? ரெண்டு அண்ணன் பிள்ளைங்க, நண்பன் ராஜகுமார் பிள்ளைங்கன்னு மொத்தம் நான்கு குடும்பம் கன்னியாகுமரி நோக்கி கிளம்பினோம் காலையில்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-2_FX7BlEkOE/WyMEkt6WZaI/AAAAAAAAOxM/nrjsfiQX5dwwbbe2QBzeLd8XXNKXZsy2ACLcBGAs/s1600/IMG-20180614-WA0037.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://2.bp.blogspot.com/-2_FX7BlEkOE/WyMEkt6WZaI/AAAAAAAAOxM/nrjsfiQX5dwwbbe2QBzeLd8XXNKXZsy2ACLcBGAs/s320/IMG-20180614-WA0037.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">காந்தி மண்டபத்தின் முதல் மாடியில் கடலின் காற்றோடு...சின்ன அண்ணன் மகள், நண்பனின் மகள், என் மகள்...முகம் தெரியாமல் அமர்ந்திருப்பது சீவலப்பேரி.</span></div>
<br />
கன்னியாகுமரி பஸ் நிலையம், நான் ஆரம்பத்திலிருந்து பார்த்த அதே கன்றாவியாதான் இப்போவும் இருக்கு பாத்ரூம் தவிர, திண்பண்டம்ன்னு எதையாவது வாங்கி சாப்பிட்டுறாதீங்க டீ கடையில், கண்டிப்பா உள்ளே புழு இருக்கும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/--aPb3_vJ9W0/WyMEprXjcMI/AAAAAAAAOxU/TQtk7MuBCVUWmgiwpVwQ4wVmo7mqZ2VMgCLcBGAs/s1600/IMG-20180614-WA0038.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="240" src="https://1.bp.blogspot.com/--aPb3_vJ9W0/WyMEprXjcMI/AAAAAAAAOxU/TQtk7MuBCVUWmgiwpVwQ4wVmo7mqZ2VMgCLcBGAs/s320/IMG-20180614-WA0038.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">கன்னியாகுமரி காட்சி கோபுரம்.[இதற்கு ஒரு வரலாறு உண்டு] உள்ளே ஒரு சின்ன பாறை தெரிகிறதா ? அதுதான் முக்கடலும் சந்திக்குமிடம் !</span></div>
<br />
கடலின் பிரமிப்பைக் கண்டு மகள் பிரமித்து போனாள், மும்பையில் ஆழமே இல்லா அழுக்கு ஜூ பீச்சை பார்த்தவள், இந்தியப் பெருங்கடலின் அழகையும் ஆக்ரோஷத்தையும் கண்டு களித்தாள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-aearj3baVFg/WyMEvmLgKhI/AAAAAAAAOxc/iSRvoO6X4jQI6-oH_UNEhMV-V8HWhXISACLcBGAs/s1600/IMG-20180614-WA0046.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://2.bp.blogspot.com/-aearj3baVFg/WyMEvmLgKhI/AAAAAAAAOxc/iSRvoO6X4jQI6-oH_UNEhMV-V8HWhXISACLcBGAs/s320/IMG-20180614-WA0046.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">தெப்பக்குளம் மாதிரி தெரிந்தாலும் கடலின் ஆக்ரோஷ சீற்றமும், அதன் அலையின் இழுப்பும் பயங்கரமாக இருக்கும், நான் உக்காந்திருப்பது ஒரு பாறையில், இடது கையால் பாறையை பிடித்துக்கொண்டு மகள்களின் கையை பிடித்து வைத்திருக்கிறேன் இல்லேன்னா கடல் உள்ளே இழுத்துட்டு போயிரும்.</span></div>
<br />
காட்சி கோபுரத்தில் மேலே போகப் போக இன்னும் இந்தியப் பெருங்கடலின் அழகும் சீற்றமும் அதிகரித்துக்கொண்டே போனது, எனக்கு மட்டும் சுனாமி பயம் மனதிலும் வயிற்றிலும் உருண்டு கொண்டேயிருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-nieZJnaSXgs/WyME21CBIWI/AAAAAAAAOxk/5jAqfSuHPVsW6LS12us-cLonbgjwhVsAQCLcBGAs/s1600/IMG-20180614-WA0048.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://1.bp.blogspot.com/-nieZJnaSXgs/WyME21CBIWI/AAAAAAAAOxk/5jAqfSuHPVsW6LS12us-cLonbgjwhVsAQCLcBGAs/s320/IMG-20180614-WA0048.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">வாழையிலை சாப்பாடு, கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷன் நேரெதிரில்.</span></div>
<br />
வழி நெடுக ஜூஸ், ஐஸ்கிரீம், உப்பிட்ட மாங்காய், உப்பிட்ட அண்ணாச்சி பழம், அது இதுன்னு பர்ஸை பதம் பார்த்துக்கொண்டே வந்தார்கள், அடிச்ச வெயிலும் அப்படி, என்னைவிட பிள்ளைகளின் ரசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, பின்னாலேயே நான் அவர்களை ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-QljKF7oTXg8/WyME8YdkwdI/AAAAAAAAOxs/7Q0b74jzM-AJY3NY6oeunQkopjlZysvIACLcBGAs/s1600/IMG-20180614-WA0052.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://4.bp.blogspot.com/-QljKF7oTXg8/WyME8YdkwdI/AAAAAAAAOxs/7Q0b74jzM-AJY3NY6oeunQkopjlZysvIACLcBGAs/s320/IMG-20180614-WA0052.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">காந்தி மண்டபத்தில் அமர்ந்து கொண்டு...பின்னால் தெரிவது காமராஜர் மணி மண்டபம்...சின்ன அண்ணன் மகன் பிரகாஷ், ராஜகுமார் மகன் பாஸ்.</span></div>
<br />
காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரவே மணி மாலை மூன்றாகி விட்டது, பிள்ளைகளுக்கு, பசிக்கும் என்று, காட்சி கோபுரத்திலிருந்து வெளியே வரும் வழிகளிலெல்லாம் ஹோட்டல் இருக்கிறது ஆனால் வாழையிலை சாப்பாடு இல்லவேயில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-FrWWFhV61jw/WyMFCKu1vUI/AAAAAAAAOx0/NueosPBJ30Iylnj7XgkLSWfSDw1v4_0-ACLcBGAs/s1600/IMG-20180614-WA0053.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://1.bp.blogspot.com/-FrWWFhV61jw/WyMFCKu1vUI/AAAAAAAAOx0/NueosPBJ30Iylnj7XgkLSWfSDw1v4_0-ACLcBGAs/s320/IMG-20180614-WA0053.jpg" width="320" /></a></div>
<br />
ஹோட்டல் காரரிடம் கேட்டதுக்கு கன்னியாகுமாரில எங்கேயும் வாழையிலை சாப்பாடு கிடையாது சார் என்கிறார், உங்களுக்கு எந்த ஊர்ன்னு கேட்டேன், திருச்செந்தூர் என்றார், போய்யா நான் உள்ளூர் காரன் என்கிட்டேவா ? போலீஸ்ஸ்டேஷன் எதுத்தாப்ல ஒரு ஹோட்டல் இருக்கு வாரியா காட்டுறேன் என்றதும் நெஞ்சில் கைவைத்து வணங்கி விடை கொடுத்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-mFI-GyJwdkA/WyMFLBWhDfI/AAAAAAAAOx8/UJWQvPK9fQ4eDi2ed5QR8FEEMfy0Le1bACLcBGAs/s1600/IMG-20180614-WA0058.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://4.bp.blogspot.com/-mFI-GyJwdkA/WyMFLBWhDfI/AAAAAAAAOx8/UJWQvPK9fQ4eDi2ed5QR8FEEMfy0Le1bACLcBGAs/s320/IMG-20180614-WA0058.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">ராஜகுமார் மகன் துறு துறுன்னு கடலுக்குள்ளே பாய...அலை இழுத்து செல்லாமலிருக்க காலால் அடை கொடுத்துட்டு இருக்கேன்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-oLXBgabKfR4/WyMFft2ogWI/AAAAAAAAOyQ/PBADH30OdDchCt535LAyjDivj0EOdTBjgCLcBGAs/s1600/IMG-20180614-WA0093.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="240" src="https://3.bp.blogspot.com/-oLXBgabKfR4/WyMFft2ogWI/AAAAAAAAOyQ/PBADH30OdDchCt535LAyjDivj0EOdTBjgCLcBGAs/s320/IMG-20180614-WA0093.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">பீச் ரோட்டில் குடும்பமாக தெருவில் நின்றபோது[அவ்வ்வ்]</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-T6SEv6w84RU/WyMFXn1zh8I/AAAAAAAAOyI/5up-YOZ2-psmEIi8bX03OyyK0U8DRpVMgCLcBGAs/s1600/IMG-20180614-WA0074.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="864" data-original-width="1152" height="240" src="https://3.bp.blogspot.com/-T6SEv6w84RU/WyMFXn1zh8I/AAAAAAAAOyI/5up-YOZ2-psmEIi8bX03OyyK0U8DRpVMgCLcBGAs/s320/IMG-20180614-WA0074.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-2F9Lk5q_qx0/WyMFQ_qz6BI/AAAAAAAAOyU/kfnhYqvu0_McqKfT-q5eO7PDwjTKo7_kwCEwYBhgL/s1600/IMG-20180614-WA0065.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://2.bp.blogspot.com/-2F9Lk5q_qx0/WyMFQ_qz6BI/AAAAAAAAOyU/kfnhYqvu0_McqKfT-q5eO7PDwjTKo7_kwCEwYBhgL/s320/IMG-20180614-WA0065.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: red;">பெரிய அண்ணன் மகன் ஜோஷ்வாவுடன்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="text-align: left;">பொதுவாவே கன்னியாகுமரியில், உள்ளூர்க்காரன்னு சொன்னதும் பவ்வி விடுவார்கள், காரணம் நாம் பேசும் ஸ்லாங், அடுத்து உடனடியாக விழும் அடி, காரணம்.... அங்கே தொழில் செய்யும் முக்கால்வாசி ஆள்கள் வெளியூர்காரர்கள்.</span></div>
<br />
தொடரும்....<br />
<br /></div>
MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com4