Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, November 25, 2011

ஈழம் பற்றி நாம் அறியாத தகவல்கள்....!!!


அன்புடையீர் ,வணக்கம்.
"இலங்கையில் தமிழீழம் "(Tamil nation in srilanka)-எனும் நூலாசிரியர்,ஈழத்தமிழர்களுக்காக உலக முழுதும் குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர்...


இடதுசாரி விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர், கியூபா போன்ற இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தபோது கடுமையாக விமரிசித்த மார்க்சிய அரசியல் ஆய்வாளர்ரான் ரைட்னவருடன்  
ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை 13-11-2011-அன்று   புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தோம்.காணொளி இத்துடன் இணைத்து அனுப்பப் படுகிறது.

பா.செயப்பிரகாசம்.(சூரியதீபன்)
தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
அலைபேசி; 94440 90186


 அமரந்தா உரை
 http://www.youtube.com/watch?v=kDmU1uyab9M

தோழர் பா.செயபிரகாசம் உரை
http://www.youtube.com/watch?v=_7x62_BKNP0
ரான் ரைட்னவர் உரை
http://www.youtube.com/watch?v=o9idcEVY1rY

டிஸ்கி : இந்த கூட்டமைப்பு அன்பர்கள் எனக்கு அனுப்பிய இமெயில் இது, இதில் நாம் அறியாத அரிய உண்மை தகவல்கள் இருக்கிறது, எனவே பதிவுலக நண்பர்களும், வாசகர்களும் இதை அறிந்துகொள்ளும்படி என் தளத்தில் பகிர்ந்துள்ளேன்...!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!