Tuesday, August 9, 2011

எனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்...!!!

எனக்கு வந்த எஸ் எம் எஸ்...

, சீக்கியர்களின் முடிக்காக [[தர்பன் அணியும் உரிமை கேட்டு]] பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங்[[டி]], தமிழக மீனவர்களின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷேவிடம் பேச மறந்து விட்டது ஏன்...?? 

சீக்கியர்களின் முடியை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்....??? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் போய் சேரட்டும் இது --------சீமான்----------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து...

கள்ளக்காதல் ஜோடிஸ் இன் இந்தியா......

நம்பர் மூன்றாவதாக அவார்ட் வாங்குவது பிரபுதேவா & நயன்தாரா, பரிசு தொகை மூன்று லட்சம்........!!!!


நம்பர் இரண்டாவதாக அவார்ட் வாங்குவது........ நித்தியானந்தா & ரஞ்சிதா, பரிசு தொகை பத்து லட்சம்....!!!



நம்பர் ஒன் அவார்ட் வாங்குபர்கள் பெயரை [[எஸ் எம் எஸ்'சில் இருக்கு பெயர்]] நான் சொன்னால் மும்பைக்கு ஆட்டோ இல்லை, லாரி இல்லை, பிளேனே வந்துரும் உருட்டு கட்டையோட..........!!


ஒரு சின்ன "கிளு" தாரேன்......சிறை.......!!! அப்புறம் உங்க யூகம் ஹி ஹி...... 

டிஸ்கி : மறுபடியும் சொல்றேன் இது எனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்......

70 comments:

  1. யோவ் தமிழ்மணம் இணச்சி விடுங்கய்யா...அப்புறமா வடை சாப்புடுங்கோ.....

    ReplyDelete
  2. என்னாது சட்னியா...?? பிச்சிபுடுவேன்....

    ReplyDelete
  3. அந்த ஜோடி யாருன்னு புரிஞ்சி போச்சி ....ஆனா சொல்ல மாட்டன் .....

    ReplyDelete
  4. புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை. ....சாரி ..தமிழ் மணத்துல இருந்து இப்போதக்கி இந்த மெசேஜ் தான் வருது ...கொஞ்சம் கழிச்சி ட்ரை பண்ணி பாக்குறன்

    ReplyDelete
  5. நல்ல SMS

    ரகசிய தகவல்கள்

    ReplyDelete
  6. இங்கேயும் அதே பிரச்சனையா..

    என் பதிவையும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...

    ReplyDelete
  7. சூப்பர் மேட்டர்...
    தொகுப்பு நல்லாயிருக்கு மனோ....

    ReplyDelete
  8. மனோ பதிவை தமிழ்மணத்தில் இணைச்சிட்டேன் முதல் ஓட்டையும் போட்டாச்சி...

    ReplyDelete
  9. முதலிடம் என் பெயர் உள்ளவர் தானே ...

    ReplyDelete
  10. koodal bala said...
    அந்த ஜோடி யாருன்னு புரிஞ்சி போச்சி ....ஆனா சொல்ல மாட்டன் //

    ஹா ஹா ஹா ஹா அடிச்சி கேட்டாலும் சொல்லிராதீரும் மக்கா ஹி ஹி....

    ReplyDelete
  11. koodal bala said...
    புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை. ....சாரி ..தமிழ் மணத்துல இருந்து இப்போதக்கி இந்த மெசேஜ் தான் வருது ...கொஞ்சம் கழிச்சி ட்ரை பண்ணி பாக்குறன்//

    நன்றி மக்கா.....

    ReplyDelete
  12. தமிழ் மணத்துல நாலாவது ஓட்டு ...

    ReplyDelete
  13. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல SMS

    ரகசிய தகவல்கள்//

    ஹி ஹி.............

    ReplyDelete
  14. # கவிதை வீதி # சௌந்தர் said...
    இங்கேயும் அதே பிரச்சனையா..

    என் பதிவையும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை...//

    அய்யய்யூ நாசமா போச்சா.....

    ReplyDelete
  15. கவிதை வீதி # சௌந்தர் said...
    சூப்பர் மேட்டர்...
    தொகுப்பு நல்லாயிருக்கு மனோ...//

    அடபாவி ஹி ஹி.....

    ReplyDelete
  16. கவிதை வீதி # சௌந்தர் said...
    மனோ பதிவை தமிழ்மணத்தில் இணைச்சிட்டேன் முதல் ஓட்டையும் போட்டாச்சி...//

    மிக்க நன்றி மக்கா.....

    ReplyDelete
  17. தமிழ் மணத்துல நாலாவது... இல்ல ... மூணாவது ஓட்டு ...

    ReplyDelete
  18. என்ன ராஜா இப்படி எஸ்கேப் ஆகறீங்க..
    பதிவுல க்ளு எலாம குடுக்கறீங்க..
    பெயர் மட்டும் சொல்லக் கூடாதா..

    ReplyDelete
  19. என் ராஜபாட்டை"- ராஜா said...
    முதலிடம் என் பெயர் உள்ளவர் தானே ...//

    எனக்கு தெரியாது ஹி ஹி.....

    ReplyDelete
  20. koodal bala said...
    தமிழ் மணத்துல நாலாவது ஓட்டு ...//

    ஹே ஹே ஹே ஹே ஹே......

    ReplyDelete
  21. koodal bala said...
    தமிழ் மணத்துல நாலாவது... இல்ல ... மூணாவது ஓட்டு ..//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  22. koodal bala said...
    தமிழ் மணத்துல நாலாவது... இல்ல ... மூணாவது ஓட்டு ...
    // அதானே பார்த்தேன் நான் நாலாவது ஓட்டு..

    ReplyDelete
  23. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    என்ன ராஜா இப்படி எஸ்கேப் ஆகறீங்க..
    பதிவுல க்ளு எலாம குடுக்கறீங்க..
    பெயர் மட்டும் சொல்லக் கூடாதா.//

    யோவ் வாத்தி நான் நல்லா இருக்குறது பிடிக்கலையா ஹி ஹி....

    ReplyDelete
  24. வந்தேன் சென்றேன்...ஓட்டு வேணும்னா அடுத்தவர் பதிவுக்கு வரணும்...பகல்லயே தண்ணிய போட்டுட்டு சுத்தப்படாது...!

    ReplyDelete
  25. விக்கியுலகம் said...
    வந்தேன் சென்றேன்...ஓட்டு வேணும்னா அடுத்தவர் பதிவுக்கு வரணும்...பகல்லயே தண்ணிய போட்டுட்டு சுத்தப்படாது...!//


    பகலினில் தூக்கம் இரவினில் ஆட்டம் இதுதான் மும்பை உலகம் மும்பை உலகம் ஹி ஹி அண்ணே.....

    ReplyDelete
  26. //ஹா ஹா ஹா ஹா அடிச்சி கேட்டாலும் சொல்லிராதீரும் மக்கா ஹி ஹி.... //
    சொன்னதக்கப்புறம் அடி யாருக்கு!?

    ReplyDelete
  27. ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஒத்துக்காதுய்யா...ஹிஹி!

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    //ஹா ஹா ஹா ஹா அடிச்சி கேட்டாலும் சொல்லிராதீரும் மக்கா ஹி ஹி.... //

    சொன்னதக்கப்புறம் அடி யாருக்கு!?//

    ஹி ஹி நான் எஸ்கேப்.......

    ReplyDelete
  29. விக்கியுலகம் said...
    ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஒத்துக்காதுய்யா...ஹிஹி!//

    ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி, அங்கே மட்டும் அன்னைக்கு என்னா வாழ்ந்துச்சாம் என்னை டியூட்டில உக்கார வச்சி என்னை ஆட்டம் காண வெச்சீர்தானே இப்போ அனுபவி ராசா......

    ReplyDelete
  30. ரஞ்சிதாவின் ரத்தவெறி ரசிகர் மனோ வாழ்க!!

    ReplyDelete
  31. பதில தெரியாம மத்த பதிவுகள படிக்க மனம் ஒப்ப மாட்டுக்குண்ணே.தயவு செஞ்சி அந்த மொத பரிசு ஜோடிய சொல்லுங்க.தலய வெடிக்க வச்சி ஒருத்தன கொன்ன பாவத்துக்கு ஆளாகியிறாதிங்க.

    ReplyDelete
  32. ரஞ்சிக்காக மன்னிச்சி விடுறேன்....

    ReplyDelete
  33. ////எனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்...!!!///////

    எஸ்.எம்.எஸ்சு செல்போன்ல வராம பின்ன லேண்ட்லைன்லயா வரும்?

    ReplyDelete
  34. வாசிச்சேன், வாக்கிட்டேன்

    ReplyDelete
  35. நான் அந்த க்ளூவை கண்டுபிடிச்சிட்டேன் ................

    ஒருவர் எழுத்தாளர் அப்படீன்னு இந்த ஊரு நம்புது .............................
    இன்னொருவர் கவிஞ்சர்ன்னு சொல்லிகிறாங்க ...................................

    எப்படி சரியா?சிங்கம்லே ..................

    ReplyDelete
  36. சிவகுமார் ! said...
    ரஞ்சிதாவின் ரத்தவெறி ரசிகர் மனோ வாழ்க!!//

    ஹே ஹே ஹே ஹே அப்போ எனக்கும் பரிசு கிடைக்குமோ...?

    ReplyDelete
  37. சேக்காளி said...
    பதில தெரியாம மத்த பதிவுகள படிக்க மனம் ஒப்ப மாட்டுக்குண்ணே.தயவு செஞ்சி அந்த மொத பரிசு ஜோடிய சொல்லுங்க.தலய வெடிக்க வச்சி ஒருத்தன கொன்ன பாவத்துக்கு ஆளாகியிறாதிங்க.//

    அப்பிடி நான் சொன்னேம்னா, என்னை போட்டு தள்ளிருவாயிங்கய்யா ஹி ஹி....

    ReplyDelete
  38. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ரஞ்சிக்காக மன்னிச்சி விடுறேன்....//

    என்ன, அங்கே இருந்து ஏதும் ரகசிய சிக்னல் வந்துச்சோ உமக்கு ஹி ஹி....

    ReplyDelete
  39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////எனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்...!!!///////

    எஸ்.எம்.எஸ்சு செல்போன்ல வராம பின்ன லேண்ட்லைன்லயா வரும்?//

    லொள்ளை பாரு, எகத்தாளத்தை பாரு ம்ஹும்....

    ReplyDelete
  40. தமிழ்வாசி - Prakash said...
    வாசிச்சேன், வாக்கிட்டேன//

    இனி வரும் போது ஒரு மைக் வாங்கி தந்துரட்டுமா ஹி ஹி...

    ReplyDelete
  41. அஞ்சா சிங்கம் said...
    நான் அந்த க்ளூவை கண்டுபிடிச்சிட்டேன் ................

    ஒருவர் எழுத்தாளர் அப்படீன்னு இந்த ஊரு நம்புது .............................
    இன்னொருவர் கவிஞ்சர்ன்னு சொல்லிகிறாங்க ...................................

    எப்படி சரியா?சிங்கம்லே ..........//

    அங்கேதான் தப்பு பண்றீங்க ஹி ஹி நான் க்ளு தரலை மக்கா "கிளு" தந்துருக்கேன் ஹே ஹே ஹே ஹே நானும் சிங்கம்'தாம்லேய் ஹி ஹி.....

    ReplyDelete
  42. யையா யாமி.... யென்னத்துக்கு யிப்பிடி .....SOS!!!

    ReplyDelete
  43. சிறை எனக்கு தெரியுமே...

    ReplyDelete
  44. அந்த க்ளூ நான் கண்டுபிடிசுட்டேனே...ஆனா சொல்லமாட்டேன் ஹி ஹி

    ReplyDelete
  45. ஒரு சின்ன "கிளு" தாரேன்......சிறை.//
    இந்த ஜோடி செம ஹாட் மச்சி

    ReplyDelete
  46. ரெண்டு ஜோடியும் ஒரே க்ரூப் ஹிஹி

    ReplyDelete
  47. மூணாவது நான் கண்டுபிடிச்சுட்டேன்... ஆனா நான் சொல்ல மாட்டேன்... :)

    ReplyDelete
  48. எனக்கும் தெரியும்,ஆனா சொல்ல மாட்டனே!!!(எல்லாரும் இப்புடியே சொல்லுறாங்க,எனக்குத் தெரியாதுன்னு அவங்களுக்கு எங்க தெரியப் போவுது?ஹி!ஹி!ஹி!ஹி!!!!)

    ReplyDelete
  49. மனோ!சரியான வில்லங்க எஸ்.எம்.எஸ்களா இருக்குதே:)

    ReplyDelete
  50. Chitra said...
    யையா யாமி.... யென்னத்துக்கு யிப்பிடி .....SOS!!!//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  51. பலே பிரபு said...
    சிறை எனக்கு தெரியுமே...//

    ஒ அப்போ அடிக்கடி அங்கே போகுற பழக்கம் உண்டா ஹி ஹி...

    ReplyDelete
  52. சீக்கியர்களின் முடியை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்....??? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் போய் சேரட்டும் இது --------சீமான்----------//

    அவ்..........அவ்.........................


    சீமான் இப்படியெல்லாம் பேசுவாரா;-))))

    ReplyDelete
  53. முதலாவது ஜோடி....ரெண்டாவது ஜோடி...கலக்கல்.

    ஆமா...மூன்றாவது ஜோடி யாரு?

    ReplyDelete
  54. S.Menaga said...
    அந்த க்ளூ நான் கண்டுபிடிசுட்டேனே...ஆனா சொல்லமாட்டேன் ஹி ஹி//

    பரவாயில்லையே.....!!!

    ReplyDelete
  55. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஒரு சின்ன "கிளு" தாரேன்......சிறை.//
    இந்த ஜோடி செம ஹாட் மச்சி//

    ஹி ஹி.........

    ReplyDelete
  56. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ரெண்டு ஜோடியும் ஒரே க்ரூப் ஹிஹி//

    யோவ் எனக்கும் மைனஸ் ஓட்டு போட்டுரப் போறாயிங்க சொல்லிராதேய்யா ஹே ஹே ஹே...

    ReplyDelete
  57. வெங்கட் நாகராஜ் said...
    மூணாவது நான் கண்டுபிடிச்சுட்டேன்... ஆனா நான் சொல்ல மாட்டேன்... :)//

    தட்ஸ் குட்........

    ReplyDelete
  58. Yoga.s.FR said...
    எனக்கும் தெரியும்,ஆனா சொல்ல மாட்டனே!!!(எல்லாரும் இப்புடியே சொல்லுறாங்க,எனக்குத் தெரியாதுன்னு அவங்களுக்கு எங்க தெரியப் போவுது?ஹி!ஹி!ஹி!ஹி!!!!)//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..........

    ReplyDelete
  59. ராஜ நடராஜன் said...
    மனோ!சரியான வில்லங்க எஸ்.எம்.எஸ்களா இருக்குதே:)//

    இன்னும் நிறைய இருக்கு மக்கா எழுத கூச்சமா இருக்கு ஹி ஹி....

    ReplyDelete
  60. T.V.ராதாகிருஷ்ணன் said...
    :)))//

    ஹி ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  61. நிரூபன் said...
    சீக்கியர்களின் முடியை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்....??? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் போய் சேரட்டும் இது --------சீமான்----------//

    அவ்..........அவ்.........................


    சீமான் இப்படியெல்லாம் பேசுவாரா;-))))//

    ஐயோ இதைவிட பச்சையானது எல்லாம் இருக்கு....!!!

    ReplyDelete
  62. நிரூபன் said...
    சீக்கியர்களின் முடியை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்....??? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் போய் சேரட்டும் இது --------சீமான்----------//

    அவ்..........அவ்.........................


    சீமான் இப்படியெல்லாம் பேசுவாரா;-))))//

    ஐயோ இதைவிட பச்சையானது எல்லாம் இருக்கு....!!!

    ReplyDelete
  63. நிரூபன் said...
    முதலாவது ஜோடி....ரெண்டாவது ஜோடி...கலக்கல்.

    ஆமா...மூன்றாவது ஜோடி யாரு?//

    உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா என்மீது ஆசை இல்லையா....

    பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா.....

    ReplyDelete
  64. எப்பூடி, ஒழுங்கா பஹ்ரைன் போக மனசு வரலியோ! கொஞ்சம் அடக்கி வாசிங்க.

    ReplyDelete
  65. தம்பி , பயந்தாங்கொள்ளீ. ஏன்பா ராசா மேட்டரை மட்டும் சொல்லலை?

    ReplyDelete
  66. எஸ்.எம்.எஸ்சு செல்போன்ல வராம பின்ன லேண்ட்லைன்லயா வரும்?//
    இப்பல்லாம் லேண்ட் லைன்லயும் மேசேஜ் வருதுப்பா.!!!!!!!!!!!

    ReplyDelete
  67. க.கா -(கள்ளக்காதல்)விற்கு தமிழ் நாட்டில் ஏது பஞ்சம் 3 மட்டும் சொல்லி விட்டுவிட்டீர். ஏன் இந்த ஓர வஞ்சனை.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!