Sunday, October 3, 2010

தமிழ்நாட்ல இப்போ எந்திரன் காய்ச்சல்.......!!!
எந்திரன் விஞ்சானியையும் ரோபோவை பற்றியும் அதிசயமாய்[[உலக]] பார்க்கிறோம் பேசுகிறோம் சரி,
             உண்மையான விஞ்சானி நம்ம நாட்ல கண்டு கொள்ளாமல் விடப் பட்டிருக்கிறாரே அதுக்கு நம்முடைய பதில் என்ன???? யார் அவர்?

                                        ராமர் பிள்ளை........
இவர் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல்.....,.அதை அரசு கண்டுகொள்ளவில்லை!!!
சரி அடுத்து இப்போ கண்டு பிடித்த "கடல் நீரில் இருந்து" பெட்ரோல் தயாரிக்கிறார், இதையும் அரசு கண்டுகொள்ளப்  போவதில்லை இதற்க்கு எல்லாம் யார் காரணம்????
                            நாம்தான் காரணம்!!!
ஒரு உமா சங்கர் பாதிக்க  பட்டதால் கொதித்து எழுந்த மக்கள், பதிவுலகம்,பத்திரிக்கை உலகம்,   
        ஒரு விஞ்சானி தனது கண்டுபிடிப்பால் நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் போது, அரசோ, மக்களோ,பதிவுலகமோ,பத்திரிக்கையோ.....இப்படி அலட்சியமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை!!!! ராமர் பிள்ளை கண்டுபிடித்திருக்கும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய்.
   இதே கண்டு பிடிப்பு மேலை நாடுகளில் நடந்திருந்தால், அரசல்ல, மக்களே அந்த மனிதனை கொண்டாடி இருப்பார்கள்...................
                                 ஹா, நமக்குதான்  எந்திரன் விஞ்சானி ரஜினி இருக்கிறார்!!! ரோபோ ரஜினி இருக்கிறார் அதை பற்றி பேசவோ எழுதவோ நேரமில்லை, இதுல  இது வேறயா!!!
       தமிழ்நாட்ல இப்போ எந்திரன் காய்ச்சல்............போங்கடா போய் பிள்ளைகள படிக்க வையுங்க வேற என்ன மண்ணாங்கட்டிய சொல்ல.............!
                                நாஞ்சில் மனோ

1 comment:

  1. ஐ...இங்கயும் நான் தான் முதல் கமெண்ட்

    ஹிஹிஹி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!