Thursday, September 30, 2010

அத்வானி தலைமையில் பாஜக கூட்டம்!!!

பிரதமர் தலைமையில் பாதுகாப்பு குறித்து  மத்திய அமைச்சரவை கூட்டம்!!!

மக்கள் அமைதி காக்க வேண்டும்: லத்திகா சரண்!!!

வன்முறையில் ஈடுபட கூடாது: ராமதாஸ்!!!

எஸ் எம் எஸ் அனுப்ப தடை!!!!................................................என்னய்யா நடக்குது நாட்டுல??
             மக்கள் நாங்க அமைதியாதானே இருக்கோம். இவங்களுக்கு என்ன ஆச்சு??!! எங்களுக்குள்ளே ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனா தலைவர்களும், முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் ஏதோ உலக மகா கலவரம் நடக்கும் போல பேசி பேசியே கலவரத்தை மறைமுகமாக தூண்டுகிரார்களோன்னு தோணுது!!!!
              என்னை பொறுத்தவரை பிரச்சினையாக இருக்கும் அந்த இடத்தில் மத சார்பில்லாமல் ஒரு பூங்காவையோ, அல்லது ஒரு பொது நூலகத்தையோ திறந்து வச்சிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.
                              நாஞ்சில் மனோ.

1 comment:

  1. உங்க ஐடியா சூப்பர்...ஆனா யாரு கேட்பா...?
    சண்டை போட ஒரு காரணம் வேணுமே...அதுக்கு தான் விட்டு வச்சிருக்காங்க,,,

    ஐ...இங்கயும் நான் தான் முதல் கமெண்ட்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!