Friday, April 29, 2011

வெடி'வேலு


ரஜினி நடிக்கும் படத்தில் திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டதே? வடிவேலு பதில்

 
திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, 

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக [[சூரியன் என்றாலே  பிரகாசம்தான் ஹி ஹி]] உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் [[??????]]  பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது [[ஹா ஹா ஹா ஹா]]  போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை [[!!!!!!]] பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

நடிகர் ரஜினியின் ராணா படத்தில் நடிக்க திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, 

ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.


நன்றி : நக்கீரன்.


டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....



168 comments:

  1. மாப்பு வச்சிங்காடா ஆப்பு

    ReplyDelete
  2. ரொம்ப நல்லவன்னு சொல்லிங்கடா...

    ReplyDelete
  3. பேச்சி பேச்சாத்தான் இருக்கனும்...

    ReplyDelete
  4. கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்லை..

    ReplyDelete
  5. சிங் இன் த ரைம்.... ஐ ஆம் சிங் இன்த ரைம்...

    ReplyDelete
  6. அடிவாங்குன கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா..

    ReplyDelete
  7. எம்புட்டு வாங்கியிருக்கேன்..

    ReplyDelete
  8. பில்டிங் ஸ்ட்ராங்கு..
    பேஸ் மட்டம் வீக்கு...

    ReplyDelete
  9. இன்னும் ஒரு அடி அடிச்ச சேகர் செத்துடுவான்..

    ReplyDelete
  10. படித்துறை பாண்டிக்கிட்டேய உங்க வேலைய காட்டிறீங்களா..

    ReplyDelete
  11. ரணகளமாயிடும் ..யார்க்கு..
    யார்க்கோ...

    ReplyDelete
  12. காக்கா குயிலுக்கு ஆசைப்படலாம்..
    மயிலுக்கு ஆசைப்படலாம்..

    ReplyDelete
  13. சீனா தானா -ன்னா சும்மாவா...

    ReplyDelete
  14. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  15. ஊர்ல பெரிய பெரிய ரவுடிகலெல்லாம் இங்கிட்டு இருக்கும்..

    ReplyDelete
  16. யோவ் கவிதை வீதி என்னாச்சுய்யா...அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  17. சிங்கம் களம் இறங்கிடுச்சி..
    என்ன.. சிங்கமா...

    ReplyDelete
  18. //13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.


    கட்சியும் மாறுமா??

    ReplyDelete
  19. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    யோவ் கவிதை வீதி என்னாச்சுய்யா...அவ்வ்வ்வ்வ்....
    //////////

    பதிவை போட்டா உடனே வரனும் இம்புட்டு நேரம் கழிச்ச வர்றது...

    ReplyDelete
  20. ஏலே சௌந்தர் என்னாச்சியா உனக்கு..

    ReplyDelete
  21. வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...

    ReplyDelete
  22. பாட்டு ரசிகா.. நான் இப்படித்தான் ..

    ReplyDelete
  23. ////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாட்டு ரசிகா.. நான் இப்படித்தான் ..
    ////////

    ஏன்யா.. இப்படி வந்து பிளாக்க நாரடிக்கிற..

    ReplyDelete
  24. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    சிங்கம் களம் இறங்கிடுச்சி..
    என்ன.. சிங்கமா...
    /////

    சிங்கமா..யாரு..

    ReplyDelete
  25. மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...

    ReplyDelete
  26. பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    சிங்கம் களம் இறங்கிடுச்சி..
    என்ன.. சிங்கமா...
    /////

    சிங்கமா..யாரு..
    ---- நான்தான் ....

    ReplyDelete
  27. //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    சிங்கம் களம் இறங்கிடுச்சி..
    என்ன.. சிங்கமா...
    /////

    சிங்கமா..யாரு..///

    சிபி'தான், அவருதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாறு....

    ReplyDelete
  28. பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...

    ReplyDelete
  29. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..

    ReplyDelete
  30. //April 29, 2011 12:31 AM
    # கவிதை வீதி # சௌந்தர் said...
    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...//

    பிளாக்'ன்னா நாரத்தான் செய்யும்னு சொல்றீங்க ம்ஹும்....

    ReplyDelete
  31. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    சிங்கம் களம் இறங்கிடுச்சி..
    என்ன.. சிங்கமா...
    /////

    சிங்கமா..யாரு..
    ---- நான்தான் ....
    ////

    எப்படி சொன்ன பாரு..

    ReplyDelete
  32. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...///

    காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....

    ReplyDelete
  33. பாட்டு ரசிகன் said...

    ஏலே சௌந்தர் என்னாச்சியா உனக்கு..
    ---- நாங்க காலத்துல இரங்கிட்டோமில்ல ...

    ReplyDelete
  34. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...
    ////



    நல்ல வேலையா....

    ReplyDelete
  35. பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..
    ----- யாரு பாவம் ... மீ பாவம்..

    ReplyDelete
  36. //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....

    ReplyDelete
  37. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //# கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...///

    காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
    ////



    யோவ் நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டோம்யா..

    ReplyDelete
  38. MANO நாஞ்சில் மனோ said...

    //# கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...///

    காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
    //// யோவ் இது மதியம் ..ஹி ..ஹா..ஹீ .ஹா..

    ReplyDelete
  39. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
    ////

    அவரு என்ன அவ்வ்வ்ளோ பெரிய அப்பாடக்கரான்னே்...

    ReplyDelete
  40. Vadivelu Vs Vijayakanth- Election Compaign 2011.

    Vadivelu Vs Rajinikanth!- Raanaa ..,

    Ha Ha Ha!!!

    Ippadiyaavathu Tamil naattil CINEMA ozhinthaal Romba Santhosam.

    Makkalai rasigargal endra peyaril muttaalgalaaga ninaikkum Nadigargal iniyavaathu thirunthuvaargalaa???

    Batsha,arunachalam,Padayappa..to Endiran- Arasiyalukku varuven!-nnu solliye oottinaar..,

    ini ..,

    Mediakkal, Ithai solliye Rajini RAANA-vai ootti vida muyarchippar!

    ippadi usuppethi usuppethiye udambai punnaakkidaraangale!!!

    ReplyDelete
  41. ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!

    ReplyDelete
  42. //கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..
    ----- யாரு பாவம் ... மீ பாவம்..//


    எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....

    ReplyDelete
  43. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //# கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    வேலை வெட்டியில்லாம இப்படியா கமாண்ட் கொடுக்கிறது...
    /// எங்களுக்கு இதுதான் வேலையே...///

    காலையிலேயே ஆரம்பிச்சாச்சா....
    //// யோவ் இது மதியம் ..ஹி ..ஹா..ஹீ .ஹா..
    /////////////


    இதைத்தான் நானும் சொன்னேன்...

    ReplyDelete
  44. MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
    //// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..

    ReplyDelete
  45. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..
    ----- யாரு பாவம் ... மீ பாவம்..//


    எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
    /////////////

    எல்லாம் இப்படித்தான்..

    ReplyDelete
  46. ///
    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    //////


    இஆதா வந்துட்டார்யா டிராபிக் போலீஸ்...

    ReplyDelete
  47. MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..
    ----- யாரு பாவம் ... மீ பாவம்..//


    எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..

    ReplyDelete
  48. ///////////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
    //// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
    //////////////

    எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...

    ReplyDelete
  49. விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?

    ReplyDelete
  50. //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  51. //
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    பாட்டு ரசிகன் said...

    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..
    ----- யாரு பாவம் ... மீ பாவம்..//


    எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா....
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..
    /////////////


    அப்படிப் ுபேர்டு அருவாள்..
    ஊர்ல இப்படித்தால் பல பேர் அலையானுக...

    ReplyDelete
  52. //கவிதை வீதி # சௌந்தர் said...
    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?//


    சப்போட்டாவா, மாம்பழமா....?

    ReplyDelete
  53. பாட்டு ரசிகன் said...

    ///////////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
    //// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
    //////////////

    எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...
    /// உண்மைய சொன்னோம்ல..

    ReplyDelete
  54. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
    ///////////

    என்னது நேத்து பேட்டதா...
    நீர் பாத்தீர்....

    ReplyDelete
  55. //
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///


    புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  56. MANO நாஞ்சில் மனோ said...

    //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
    /// பப்ளிக்.. பப்ளிக்..

    ReplyDelete
  57. ///////////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    பாட்டு ரசிகன் said...

    ///////////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    மனோ ப்ளாக் ன்னா அப்படித்தான்...
    ///

    யோவ்.. மனோ பாவம்யா..
    அவரை விட்டிடுலாம்..///

    யோவ் விக்கி எங்கேய்யா போயி தொலைஞ்சே....
    //// அவரு செகரற்றியோட குஜாலா இருக்காரு..
    //////////////

    எலே இதையெல்லாமா பப்ளிக்குட்டி பண்ணுவே...
    /// உண்மைய சொன்னோம்ல..
    ///////////////

    இதற்கு விக்கி மறுப்பு தெரிவிக்காததால் அதை உண்மை என்றே கருதப்படுகிறது......

    ReplyDelete
  58. "# கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
    >>>>>>>>>>>>>>>>

    அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!

    ReplyDelete
  59. //பாட்டு ரசிகன் said...
    ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
    ///////////

    என்னது நேத்து பேட்டதா...
    நீர் பாத்தீர்....//


    லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  60. //////////
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    MANO நாஞ்சில் மனோ said...

    //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
    /// பப்ளிக்.. பப்ளிக்..
    //////////////


    அந்தாலு கதையை நம்மக்கிட்ட விடாராரு....
    நாம என்ன கேப்டனா எப்பவும் தண்ணியில இருக்க...
    அய்யோ நான் கப்பல சொன்னேன்...

    ReplyDelete
  61. MANO நாஞ்சில் மனோ said...

    //
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///


    புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
    //// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..

    ReplyDelete
  62. //விக்கி உலகம் said...
    "# கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
    >>>>>>>>>>>>>>>>

    அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!///


    யோவ் விக்கி மத்தியானமே ஆரம்பிச்சுராதேய்யா செகரெட்டரி தெரிச்சி ஓடிற போறாயிங்க....

    ReplyDelete
  63. விக்கி உலகம் said...

    "# கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
    >>>>>>>>>>>>>>>>

    அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
    -----/////
    இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?

    ReplyDelete
  64. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //பாட்டு ரசிகன் said...
    ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //விக்கி உலகம் said...
    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!//

    விடுய்யா விடுய்யா அவரு ரூட்டுலையே போகட்டும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது மக்கா நேற்றைக்கு உள்ள சுதி இன்னும் இரங்கலை போல அதான் இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஹி ஹி ஹி ஹி....
    ///////////

    என்னது நேத்து பேட்டதா...
    நீர் பாத்தீர்....//


    லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....
    /////////


    வெட்ட வெளியில் கூட கேமரா வச்சிட்டிங்களா...

    ReplyDelete
  65. //கவிதை வீதி # சௌந்தர் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    //
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///


    புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
    //// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///


    எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....

    ReplyDelete
  66. //
    என்னது நேத்து பேட்டதா...
    நீர் பாத்தீர்....//


    லைவ் நியூஸே நேற்று ஓடிகிட்டு இருந்தது தெரியாதா ஹா ஹா ஹா ஹா.....
    /////////


    வெட்ட வெளியில் கூட கேமரா வச்சிட்டிங்களா...///


    வியட்னாம்'ல இருந்து ஒருத்தன் உங்களுக்கு சூன்யம் வச்சிகிட்டு இருக்கான்யா.....

    ReplyDelete
  67. யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..

    ReplyDelete
  68. //கவிதை வீதி # சௌந்தர் said...
    விக்கி உலகம் said...

    "# கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
    >>>>>>>>>>>>>>>>

    அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
    -----/////
    இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?////


    யோவ் உசுப்பேத்தி விட்ராதீங்க....

    ReplyDelete
  69. MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    //
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///


    புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
    //// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///


    எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....
    //// தப்பு தப்பா புரிஞ்சுக்க ...

    ReplyDelete
  70. ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?

    ReplyDelete
  71. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    MANO நாஞ்சில் மனோ said...

    //
    ------ நான் கிலம்பனா ரத்தக்க்கலறி இல்லாம திரும்பறது கிடையாது..///


    புரியுது புரியுது வர்ற வேகத்தை பார்க்கும் போது ஹே ஹே ஹே ஹே....
    //// இது சும்மா ட்ரைலர் தாம்ல... மெயின் பிச்சர் பின்னாடி வருது..///


    எனக்கு பின்னாடி யாருமே இல்லியே.....
    ////////////



    பொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  72. //
    # கவிதை வீதி # சௌந்தர் said...
    யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..///


    எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  73. ///
    விக்கி உலகம் said...

    ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
    //////

    அப்படின்னா எனக்கும் தெரியாது..

    ReplyDelete
  74. MANO நாஞ்சில் மனோ said...

    //கவிதை வீதி # சௌந்தர் said...
    விக்கி உலகம் said...

    "# கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ரைட்டு லெப்டு அப்படியே நேரா போகவும்!
    /// யோவ் மாப்ள வா...வா ..சப்போட்டா ?
    >>>>>>>>>>>>>>>>

    அண்ணே சௌந்தர் அண்ணே ஹிஹி ஆரம் பிக்கட்டா ஹிஹி!
    -----/////
    இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?////


    யோவ் உசுப்பேத்தி விட்ராதீங்க....
    /// ஆமாமா ?

    ReplyDelete
  75. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //
    # கவிதை வீதி # சௌந்தர் said...
    யோவ் பாட்டு ரசிகன் இந்தப்பக்கம் வராத இது ரத்த பூமி.. இப்படியே எஸ்கேப் ஆயிடு..///


    எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அவ்வ்வ்வ்வ்....
    //////////


    இன்னமும் வேணுமா..

    இதோ வந்துகிட்டே இருக்கு..

    ReplyDelete
  76. //

    பொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...//


    ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....

    ReplyDelete
  77. விக்கி உலகம் said...

    ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
    //// கேட்டார்யா ஒரு கேள்வி...

    ReplyDelete
  78. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //

    பொருத்திருந்து பாரும்... ஆப்பு வந்துக் கொண்டிருக்கிறது...//


    ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
    //////////


    ஏன்யாய இப்படி அலையீரீர்...
    வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..

    ReplyDelete
  79. ///
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    விக்கி உலகம் said...

    ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?
    //// கேட்டார்யா ஒரு கேள்வி...
    ///////////

    விடு நண்பா அவன் அப்படித்தான்...

    ReplyDelete
  80. //விக்கி உலகம் said...
    ஒரு சின்ன கேள்வி சவுந்தர் அண்ணே two in one பதிவர்னா என்ன?///


    ஆமாமா எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகனும் அண்ணே.....

    ReplyDelete
  81. ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...

    ReplyDelete
  82. //
    ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
    //////////


    ஏன்யாய இப்படி அலையீரீர்...
    வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..//


    மனோ குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிஞ்சிகிட்டானே.....

    ReplyDelete
  83. //
    # கவிதை வீதி # சௌந்தர் said...

    ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...
    ///////

    இப்படிச் சொன்ன எப்படிங்க...

    ReplyDelete
  84. // கவிதை வீதி # சௌந்தர் said...
    ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...//

    ஆத்தீ அப்புறமும் வருவீரா......

    ReplyDelete
  85. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    //
    ஆ ஃ ப் வந்தாலாவது நல்லா இருக்கும்....
    //////////


    ஏன்யாய இப்படி அலையீரீர்...
    வந்த பிறகு தெரியும் அது எந்த ஆப்புன்னு..//


    மனோ குதிலுக்குள்ளே ஓடி போயி ஒளிஞ்சிகிட்டானே.....
    ////////////

    அம்புட்டு பயமிருக்கட்டும்..

    ReplyDelete
  86. ////
    MANO நாஞ்சில் மனோ said...

    // கவிதை வீதி # சௌந்தர் said...
    ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...//

    ஆத்தீ அப்புறமும் வருவீரா......
    /////////

    வருவோம்ல...

    ReplyDelete
  87. # கவிதை வீதி # சௌந்தர் said...

    ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...

    >>>>>>>>>>>>>>>>>

    multiple personality பத்தி தெரியுமா அண்ணே!

    ReplyDelete
  88. ////
    விக்கி உலகம் said...

    # கவிதை வீதி # சௌந்தர் said...

    ஓகே ... நான் கிளம்பறேன்... அப்புறம் வருவேன்...

    >>>>>>>>>>>>>>>>>

    multiple personality பத்தி தெரியுமா அண்ணே!
    //////////



    அவரு ரெண்டுபேர்தான்..
    ஆனா ஒருத்தர்..

    ReplyDelete
  89. தம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!

    ReplyDelete
  90. ///
    விக்கி உலகம் said...

    தம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!
    /////////

    அண்ணன் போனா நானும் போயிடுவேன்....

    ReplyDelete
  91. ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும்,//
    இருக்குடி உனக்கு

    ReplyDelete
  92. வடிவேலு பக்கா தி.மு.க காரர் ஆகிவிட்டார்..கட்சியில் என் இணையவில்லை..உறுப்பினர் ஆகவில்லை என்பதுதான் புதிர்

    ReplyDelete
  93. கொடுத்த காசுக்கு எலெக்சன் முடிஞ்சும் கூவுராருடா..கொய்யாலே

    ReplyDelete
  94. சும்மா கிடந்த சங்க ஊதிக்கேடுத்தாரம் வெடிவேலு

    ReplyDelete
  95. //விக்கி உலகம் said...
    தம்பி பாட்டு ரசிகா அண்ணே கவிதா சாரி கவிதை கெளம்பிட்டாரு போல நீங்க ஹிஹி!//


    ஹா ஹா ஹா ஹா முடியலை...

    ReplyDelete
  96. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ராணா படமாக இருக்கட்டும், காணா [[சமாளிபிகேஷன்]] படமாக இருக்கட்டும்,//
    இருக்குடி உனக்கு///

    இனி என்னல்லாம் நடக்க போகுதோ....

    ReplyDelete
  97. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    வடிவேலு பக்கா தி.மு.க காரர் ஆகிவிட்டார்..கட்சியில் என் இணையவில்லை..உறுப்பினர் ஆகவில்லை என்பதுதான் புதிர்///

    ரகசியமா செர்ந்துருப்பார்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  98. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    கொடுத்த காசுக்கு எலெக்சன் முடிஞ்சும் கூவுராருடா..கொய்யாலே///

    ஐயோ பாவம்....

    ReplyDelete
  99. //கந்தசாமி. said...
    சும்மா கிடந்த சங்க ஊதிக்கேடுத்தாரம் வெடிவேலு///


    ம்ஹும் என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  100. சௌந்தர்....மனோவை விடாதீங்க. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்.

    ReplyDelete
  101. ajekiek unike nanjil ashlakk lopyamate jukanma mano insh our klemtaretuo bahrain hotel opjukaals simse room number uekolle ikueopl 4th floor je meoee

    ReplyDelete
  102. என்னய்யா நடக்குது இங்க..

    ReplyDelete
  103. வந்த வேகத்தில ஓட்டுப் போட மறந்துட்டேன் இப்ப போட்டுட்டேன்...

    ReplyDelete
  104. //! சிவகுமார் ! said...
    சௌந்தர்....மனோவை விடாதீங்க. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்.//

    அப்போ ஒரு குரூப்பாதான் அலையுரீங்களா....

    ReplyDelete
  105. //சிவகுமார் ! said...
    ajekiek unike nanjil ashlakk lopyamate jukanma mano insh our klemtaretuo bahrain hotel opjukaals simse room number uekolle ikueopl 4th floor je meoee///

    முஜே குச் பி சமாஜ்'மே நஹி ஆயா......

    ReplyDelete
  106. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    என்னய்யா நடக்குது இங்க..//


    ஆங் பார்த்தா தெரியலையா, கொலைவெறி தாக்குதல்....

    ReplyDelete
  107. //பாட்டு ரசிகன் said...
    வந்த வேகத்தில ஓட்டுப் போட மறந்துட்டேன் இப்ப போட்டுட்டேன்...//


    அடப்பாவி.....

    ReplyDelete
  108. சே நானெல்லாம் இந்தியா இருக்குறதுக்கே வெட்கப்படுறேன் வேதனைபடுறேன், அந்த ஆள் பேட்டி குடுத்துட்டு வீட்டுக்கு கூட போகலே, அதுக்குள்ள நெட்டுல வந்துட்டு, எவளோ பாஸ்ட் பாஸு நீங்க

    ReplyDelete
  109. //April 29, 2011 2:23 AM
    ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    சே நானெல்லாம் இந்தியா இருக்குறதுக்கே வெட்கப்படுறேன் வேதனைபடுறேன், அந்த ஆள் பேட்டி குடுத்துட்டு வீட்டுக்கு கூட போகலே, அதுக்குள்ள நெட்டுல வந்துட்டு, எவளோ பாஸ்ட் பாஸு நீங்க///


    பேசாம என்கிட்டே வந்துருங்க மக்கா....

    ReplyDelete
  110. ம்ம் எல்லாம் மாறினால் சரிதான்...

    ReplyDelete
  111. மதில் மேல் பூனை...!!

    ReplyDelete
  112. http://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html... nalla comedy pandraru vadivelu

    ReplyDelete
  113. நாங்களும் தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டை போட்டுட்டோம்ல!

    ReplyDelete
  114. //வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//
    வடிவேலு மட்டுமா?

    ReplyDelete
  115. நம்ம மனோவும்தான்யா!

    ReplyDelete
  116. பதிலில்லை, வருகிறேன்.

    ReplyDelete
  117. //S.Menaga said...
    ம்ம் எல்லாம் மாறினால் சரிதான்...//

    மாறிடும் மாறிடும்...

    ReplyDelete
  118. //middleclassmadhavi said...
    மதில் மேல் பூனை...!!//


    நல்லவேளை கரடின்னு சொல்லாமல் விட்டீங்களே.....

    ReplyDelete
  119. //தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...
    http://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html... nalla comedy pandraru vadivelu///


    வாங்க வாங்க.....

    ReplyDelete
  120. //http://goldframenagarajacholan.blogspot.com/2011/04/blog-post_28.html///


    வாரேன் வாரேன்....

    ReplyDelete
  121. //நாங்களும் தமிழ்மணத்தில ஏழாவது ஓட்டை போட்டுட்டோம்ல!///

    ரைட்டு ரைட்டுங்கோ....

    ReplyDelete
  122. பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?

    ReplyDelete
  123. //FOOD said...
    //வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//
    வடிவேலு மட்டுமா?

    April 29, 2011 4:46 AM
    FOOD said...
    நம்ம மனோவும்தான்யா!

    April 29, 2011 4:48 AM
    FOOD said...
    பதிலில்லை, வருகிறேன்.///


    அவ்வ்வ்வ்வ் ஆபீசர் முடியல.....

    ReplyDelete
  124. என் கேள்விக்கு என்ன பதில்?

    ReplyDelete
  125. //செங்கோவி said...
    பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//


    ஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே...

    ReplyDelete
  126. //April 29, 2011 5:49 AM
    செங்கோவி said...
    என் கேள்விக்கு என்ன பதில்?//

    பதில் சொல்லலைன்னா அடிச்சி கடிச்சி புடுவாரோ....

    ReplyDelete
  127. பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//


    ஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே... //

    Singathin kaalgal pazhuthupattaalum athan seetram kuraivathillai..

    ReplyDelete
  128. //டக்கால்டி said...
    பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்குண்ணே..நீங்க ஏன் பின்னூட்டம் மட்டும் போடக்கூடாது?//


    ஆஹா சிங்கத்தை சொரியிராயிங்களே... //

    Singathin kaalgal pazhuthupattaalum athan seetram kuraivathillai..///


    அடேங்கப்பா டகால்டி ஹே ஹே சூப்பரு.....

    ReplyDelete
  129. ///டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//////

    கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு..........

    ReplyDelete
  130. //வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.//
    வடிவேலுவின் தலையெழுத்தே மாறும்!

    ReplyDelete
  131. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///டிஸ்கி : வடிவேலு நல்லா காமெடி பண்ணுகிறார் ஹே ஹே ஹே ஹே ஹே.....//////

    கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு........//


    ஹா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  132. //சென்னை பித்தன் said...
    //வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும் என்றார்.//
    வடிவேலுவின் தலையெழுத்தே மாறும்!////


    ஆமாம் தல.......

    ReplyDelete
  133. வானம் படத்தில வடிவேலு நடிச்சிருக்கார்..பாக்கலையா??

    ReplyDelete
  134. வடிவேலுக்கு வடையா ?பஜ்ஜியா ?

    ReplyDelete
  135. இப்ப வடிவேலுக்கு பேஸ்மெண்டும் வீக்கு,பில்டிங்கும் வீக்கு!வயிரு மட்டும் வீங்கு:)

    ReplyDelete
  136. வடிவேலு,,,மக்கள் பிரச்சினைகளை மேடையில் பேசினாரா இல்லை தனக்கும் விஜயகாந்திற்கும் இடையிலான பிரச்சினைகளை மேடையில் பேசினாரா..
    \ஹி...ஹி...

    ReplyDelete
  137. எவனோ ஒருத்தன் வீட்டில கல்லெறிஞ்ததை
    பெருசா எடுத்துக்கிட்டு
    வடுவேலு இப்படி தன் பொழைப்புள தானே
    கல்லெறிஞ்சு இருக்கவேண்டாம்

    ReplyDelete
  138. //இது என்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு? ராணால இல்லேன்னா நான் காணாம போயிருவேனா?// -வடிவேலு இப்படி சொன்னாலும் சொல்வார்.
    சகாதேவன்

    ReplyDelete
  139. //April 29, 2011 8:27 AM
    மைந்தன் சிவா said...
    வானம் படத்தில வடிவேலு நடிச்சிருக்கார்..பாக்கலையா??///


    படம் இன்னும் பாக்கலியே மக்கா....

    ReplyDelete
  140. //Nesan said...
    வடிவேலுக்கு வடையா ?பஜ்ஜியா ?//

    பாவம் அவரை ஏன்யா மேலும் மேலும் பயங்காட்டுறீங்க ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  141. //டக்கால்டி said...
    149

    April 29, 2011 12:05 PM
    டக்கால்டி said...
    150 vadai...he he..///

    பதிவை படிச்சீரா மக்கா.....

    ReplyDelete
  142. //ராஜ நடராஜன் said...
    இப்ப வடிவேலுக்கு பேஸ்மெண்டும் வீக்கு,பில்டிங்கும் வீக்கு!வயிரு மட்டும் வீங்கு:)///

    ஹா ஹா ஹா ஹா ரூம் போட்டு அழுதுட்டு இருப்பாரோ....

    ReplyDelete
  143. //நிரூபன் said...
    வடிவேலு,,,மக்கள் பிரச்சினைகளை மேடையில் பேசினாரா இல்லை தனக்கும் விஜயகாந்திற்கும் இடையிலான பிரச்சினைகளை மேடையில் பேசினாரா..
    \ஹி...ஹி...///


    செருப்பு வீசபட்டதே எதுக்காம்....

    ReplyDelete
  144. //April 29, 2011 4:51 PM
    Ramani said...
    எவனோ ஒருத்தன் வீட்டில கல்லெறிஞ்ததை
    பெருசா எடுத்துக்கிட்டு
    வடுவேலு இப்படி தன் பொழைப்புள தானே
    கல்லெறிஞ்சு இருக்கவேண்டாம்///

    கலைஞரை பாராட்டனும் குரு, வடிவேலுவை சரியாக பயன்படுத்திகொண்டார் இல்லையா...

    ReplyDelete
  145. //சகாதேவன் said...
    //இது என்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு? ராணால இல்லேன்னா நான் காணாம போயிருவேனா?// -வடிவேலு இப்படி சொன்னாலும் சொல்வார்.
    சகாதேவன்////


    ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க சகாதேவன்...

    ReplyDelete
  146. விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ...

    ReplyDelete
  147. //ரஹீம் கஸாலி said...
    விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ...//

    அதான் நம்பமுடியலை.....

    ReplyDelete
  148. //விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ//

    செஞ்சாலும் செய்வார்

    ReplyDelete
  149. இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. நடிச்சமா, காசு பார்த்தமா என்று இருந்திருக்கணும். அதை விட்டுப் போட்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்டப் போல.... என்னத்தை சொல்ல?

    ReplyDelete
  150. யப்பா! ஒரு பெரிய்ய்ய்ய கும்மியே அடிச்சிருக்கீங்க பாஸ்! :-)

    ReplyDelete
  151. //எல் கே said...
    //விஜயகாந்த திட்டியதுபோல இனி ரஜினியையும் திட்டுவாரோ//

    செஞ்சாலும் செய்வார்//

    அதான் ரஜினி கழட்டி விட்டுட்டார் போல....

    ReplyDelete
  152. //vanathy said...
    இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. நடிச்சமா, காசு பார்த்தமா என்று இருந்திருக்கணும். அதை விட்டுப் போட்டு தன் தலையில் தானே மண் அள்ளி போட்டப் போல.... என்னத்தை சொல்ல?///

    சரியா சொன்னீங்க...

    ReplyDelete
  153. //ஜீ... said...
    யப்பா! ஒரு பெரிய்ய்ய்ய கும்மியே அடிச்சிருக்கீங்க பாஸ்! :-)

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!