Wednesday, June 1, 2011

ஆக்கபூர்வமா நாசமாபோச்சி


போலாம் ரைட்

DHOOM 3 !!!


!!


!!


!!


!!


!!!


!!!



!!!



!!!!



!!!!




!!!!!



!!!!!



!!!!!!



 டிஸ்கி : மேலே உள்ளது ஒரு மீள்பதிவு. கீழே உள்ளது சொந்த சரக்கு ஹி ஹி புதுசு...


ஆக்கபூர்வமா ஆலோசிச்சி
 
ஆக்கப்பூர்வமா கூட்டங்கூடி

ஆக்கபூர்வமா திட்டமிட்டு

ஆக்கபூர்வமா முடிவெடுத்து
 
ஆக்கபூர்வமா பார்ட்டி நடத்தி
 
ஆக்கபூர்வமா கூடி பேசி
 
ஆக்கபூர்வமா கலந்து பேசி
 
ஆக்கபூர்வமா டீல் பண்ணி
 
ஆக்கபூர்வமா செயல்படுத்தி

ஆக்கபூர்வமா நாசமாபோச்சி 

"ஸ்பெக்ட்ரம்"......!!!!!!!!! 

60 comments:

  1. ஆக்க பூர்வமா யோசிச்சு
    ஆக்கபூர்வமாப் பதிவெழுதி
    ஆக்க பூர்வமா பின்னூட்டி
    ஆக்க பூர்வமா ஆடுறாரு மனோ!

    ReplyDelete
  2. சென்னை பித்தன் said...
    ஆக்க பூர்வமா யோசிச்சு
    ஆக்கபூர்வமாப் பதிவெழுதி
    ஆக்க பூர்வமா பின்னூட்டி
    ஆக்க பூர்வமா ஆடுறாரு மனோ!//

    தல வடையை தட்டியாச்சு...

    ReplyDelete
  3. இப்பத்த பாட்டிகள் வடைமட்டுமல்ல பைக் கூட ஓடுவார்கள் ...

    ReplyDelete
  4. கந்தசாமி. said...
    இப்பத்த பாட்டிகள் வடைமட்டுமல்ல பைக் கூட ஓடுவார்கள் ...//

    ஹே ஹே ஹே ஹே என்னா ஒரு ஸ்பீடு...

    ReplyDelete
  5. ///////ஆக்கபூர்வமாக////

    என்ற வார்த்தையை கிட்டதட்ட 11 முறை பயன்படுத்தியதால் தாங்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்...

    ReplyDelete
  6. எலே மக்கா
    ஸ்பெக்ட்ரம பிரச்சனை ஆரம்பிச்சி முடியிற ரேஞ்சில இருக்கு இன்னிக்கு திடிர்ன்னு என்ன மிஸ்டர் இந்த பதிவு...

    ReplyDelete
  7. நீ வெளியில் தானே இருக்கீறீர்..

    ஒரு டவுடு...

    ReplyDelete
  8. டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ

    ReplyDelete
  9. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///////ஆக்கபூர்வமாக////

    என்ற வார்த்தையை கிட்டதட்ட 11 முறை பயன்படுத்தியதால் தாங்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்..//

    அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்...

    ReplyDelete
  10. கவிதை வீதி # சௌந்தர் said...
    எலே மக்கா
    ஸ்பெக்ட்ரம பிரச்சனை ஆரம்பிச்சி முடியிற ரேஞ்சில இருக்கு இன்னிக்கு திடிர்ன்னு என்ன மிஸ்டர் இந்த பதிவு...//

    கொஞ்சம் தூக்கி பிடிக்கலாம்னு ஹி ஹி...

    ReplyDelete
  11. கவிதை வீதி # சௌந்தர் said...
    நீ வெளியில் தானே இருக்கீறீர்..

    ஒரு டவுடு...//


    ஏன் ஆட்டோ கீட்டோ ஏதாவது அனுப்புற ஐடியா இருக்கோ...?

    ReplyDelete
  12. சி.பி.செந்தில்குமார் said...
    டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//

    போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!

    ReplyDelete
  13. ////
    MANO நாஞ்சில் மனோ said...

    சி.பி.செந்தில்குமார் said...
    டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//

    போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!
    /////



    உங்க அடக்க ஆளே கிடையாதா...
    ஒரு டைப்பாதான் போரீங்க..


    நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...

    ReplyDelete
  14. அங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )

    ReplyDelete
  15. //ஆக்க பூர்வமா//

    வக்காளி இந்த வார்த்தைய கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்கட்டும்., அப்புறம் தெரியும் அவன் கதைகள்
    நீங்க நடத்துங்க மனோ அண்ணே

    ReplyDelete
  16. வரிகள் கூடப் போனாலும்
    நல்ல ஹைகூ கவிதை எப்பெக்ட் இருக்கு
    விதம் விதமா யோசிச்சு பதிவும் போடறீங்க
    அதை ரசிக்கும் படியாகவும் போடறீங்க
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நீங்க இன்னும் ஊருக்கு கிளம்புலயா???????

    ReplyDelete
  18. //ஆக்க பூர்வமா//

    நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  19. ஆக்கப்பூர்வமா பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன் அதுவும் நாசமா போச்சி .............

    ReplyDelete
  20. அட்டகாசம் அட்டகாசம்

    ReplyDelete
  21. Thala . . . Epa comment poda mudiutha parunka

    ReplyDelete
  22. இப்ப தான் வந்தேன்... அதனால் மெது வடை எனக்கே.

    ReplyDelete
  23. கவிதை வீதி # சௌந்தர் said...
    ////
    MANO நாஞ்சில் மனோ said...

    சி.பி.செந்தில்குமார் said...
    டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//

    போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!
    /////



    உங்க அடக்க ஆளே கிடையாதா...
    ஒரு டைப்பாதான் போரீங்க..


    நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...//


    அந்த சிபி அண்ணன்தான் எனக்கு கத்து தந்தான்....

    ReplyDelete
  24. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    கவிதை மிக அருமையா இருக்கு மனோ//

    நன்றிலேய் மக்கா...

    ReplyDelete
  25. vanathy said...
    அங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )//


    எதுக்கு...? என் வீட்டம்மாகிட்டே போட்டு குடுத்து அடி வாங்க வைக்கவா...? தெளிவாதான்யா இருக்காயிங்க...

    ReplyDelete
  26. ஷர்புதீன் said...
    //ஆக்க பூர்வமா//

    வக்காளி இந்த வார்த்தைய கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்கட்டும்., அப்புறம் தெரியும் அவன் கதைகள்
    நீங்க நடத்துங்க மனோ அண்ணே//

    யோவ் உள்குத்து பலமா இருக்கே...

    ReplyDelete
  27. Ramani said...
    வரிகள் கூடப் போனாலும்
    நல்ல ஹைகூ கவிதை எப்பெக்ட் இருக்கு
    விதம் விதமா யோசிச்சு பதிவும் போடறீங்க
    அதை ரசிக்கும் படியாகவும் போடறீங்க
    தொடர வாழ்த்துக்கள்//

    குரு நன்றி குரு....

    ReplyDelete
  28. S.Menaga said...
    நீங்க இன்னும் ஊருக்கு கிளம்புலயா???????//


    ஸ்ஸ்ஸ்ஸ் ஹய்யோ ஹய்யோ தாய்குலம் எல்லாம் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப மாத்தி மாத்தி, ஒரே கேள்வியை மட்டும் கேட்டு கொல்றாயிங்களே, எனக்கெதிரா பெண் தீவிரவாதிங்க கிளம்பிட்டாங்களோ துப்பாக்கியோட சந்தேகமா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  29. தமிழ் உதயம் said...
    //ஆக்க பூர்வமா//

    நன்றாக சொன்னீர்கள்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  30. அஞ்சா சிங்கம் said...
    ஆக்கப்பூர்வமா பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன் அதுவும் நாசமா போச்சி ..........//

    நாசமா போச்சி....

    ReplyDelete
  31. Speed Master said...
    அட்டகாசம் அட்டகாசம்//

    ஹே ஹே ஹே ஹே ஹே தம்பி....

    ReplyDelete
  32. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Thala . . . Epa comment poda mudiutha parunka//

    செக் பண்ணிட்டு மெயில் அனுப்புறேன் மக்கா...

    ReplyDelete
  33. தமிழ்வாசி - Prakash said...
    இப்ப தான் வந்தேன்... அதனால் மெது வடை எனக்கே.//


    செல்லாது செல்லாது.....

    ReplyDelete
  34. ஹையையோ எங்க அண்ணன் ஆக்கப்பூர்வமா யோசிக்கிறேன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ...
    அட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரே அண்ணே டாக்ஸி அனுப்பவா ?

    ReplyDelete
  35. தினேஷ்குமார் said...
    ஹையையோ எங்க அண்ணன் ஆக்கப்பூர்வமா யோசிக்கிறேன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ...
    அட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரே அண்ணே டாக்ஸி அனுப்பவா ?//

    நான் தெளிவா இருக்கேன் தம்பி ஹி ஹி டாஸ்கி [[டேக்ஸி]] வேணாம் ஹே ஹே ஹே ஹ....

    ReplyDelete
  36. இதெல்லாம் என்னன்னே புரியவில்லை..

    இங்கே,
    தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
    http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete
  37. ஹா ஹா....ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாடுதான் நாசமா போச்சு,...

    ReplyDelete
  38. //vanathy said...
    அங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )

    June 1, 2011 5:56 அம//
    ரிப்பீட்டு

    ReplyDelete
  39. நாசமா போச்சு போ...
    மவனே இந்த மாதிரி கேவலமான மொக்கை வருமா இருந்தா ...............

    ReplyDelete
  40. ஈரி said...
    இதெல்லாம் என்னன்னே புரியவில்லை..

    இங்கே,
    தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!//


    என்னாது புரியலையா.....?? ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணைக்கட்டுதே....

    ReplyDelete
  41. NKS.ஹாஜா மைதீன் said...
    ஹா ஹா....ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாடுதான் நாசமா போச்சு,...//

    உண்மை நண்பா....!!

    ReplyDelete
  42. மைந்தன் சிவா said...
    //vanathy said...
    அங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )

    June 1, 2011 5:56 அம//
    ரிப்பீட்டு//

    ரைட்டு...

    ReplyDelete
  43. மைந்தன் சிவா said...
    நாசமா போச்சு போ...
    மவனே இந்த மாதிரி கேவலமான மொக்கை வருமா இருந்தா ..........//

    விடுய்யா......

    ReplyDelete
  44. June 1, 2011 5:56 அம????? what is " அம "?????
    உங்க ஊர்ல எப்ப ஜூன் 1, 2011 வரும்?????

    ReplyDelete
  45. vanathy said...
    June 1, 2011 5:56 அம????? what is " அம "?????
    உங்க ஊர்ல எப்ப ஜூன் 1, 2011 வரும்?????//

    ஆக்சுவலா மே'க்கும் ஜூலை'க்கும் நடுவுல வரும்னு நினைக்கிறேன்...[[நான் சரியா பேசுறேனா]]

    ReplyDelete
  46. உலகத்துல எத்தனனயோ வார்த்தைகள் இருக்கு.
    ஆனா நீங்க இந்த ஒரே ஒரு வார்த்தையை வச்சுகிட்டு நீங்க படற அவஸ்தையிருக்கே..ஐய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ..

    ReplyDelete
  47. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    MANO நாஞ்சில் மனோ said...
    சி.பி.செந்தில்குமார் said...
    டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//
    போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!! உங்க அடக்க ஆளே கிடையாதா...
    ஒரு டைப்பாதான் போரீங்க..
    நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...//
    நாங்க இருக்கோம்ல! வாங்க மனோ, சிபிய ஒரு கை பாத்துப்புடுவோம்.

    ReplyDelete
  48. குணசேகரன்... said...
    உலகத்துல எத்தனனயோ வார்த்தைகள் இருக்கு.
    ஆனா நீங்க இந்த ஒரே ஒரு வார்த்தையை வச்சுகிட்டு நீங்க படற அவஸ்தையிருக்கே..ஐய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ..//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  49. நவரச அண்ணாச்சியின் இன்னுமொரு ரகளையான ரசம்

    ReplyDelete
  50. பதிவு ஆக்கமா இருக்கு..

    ReplyDelete
  51. எப்பா முடியலே, காப்பாத்துங்க..........................................................................

    ReplyDelete
  52. ஐயோ, தாயி! காளியம்மா!காப்பாத்து!

    ReplyDelete
  53. அண்ணே பின்னி புட்டீங்க..........அந்த கால் புள்ளி அரை புள்ளியில ஹிஹி!

    ReplyDelete
  54. ஆக்கபூர்வம யோசிச்சு கலக்கிட்டிங்க அண்ணே

    ReplyDelete
  55. ஆக்க பூர்வமா பின்னூட்டி---siva :)

    me the firstu..photo kalakkal..thaliva

    ReplyDelete
  56. ஆக்கப்பூர்வமான பதிவு

    ஆனா இப்ப எதுக்கு எதாவது உள்குத்து இருக்குமோ!!??

    ReplyDelete
  57. ஆக்கப் பூர்வமா சிந்திக்கிறது அபூர்வம்... நீங்க சிந்திச்சிட்டீங்க தல !!

    ReplyDelete
  58. ஆக்கப் பூர்வமா :)

    ReplyDelete
  59. ஆக்கபூர்வமா................. ஒரே அக்கபோர ................................

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!