Thursday, August 14, 2014

இருப்பாய் தமிழா இந்தியனாய்...!

சுதந்திரமான தன் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, தேசிய கொடியை எரிப்பதும், உச்சா போவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்...!

அது, உண்ட பாத்திரத்தில் துப்புவதற்கு சமமாகும்.

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம், எல்லையில் நமக்காக நம் தாய் மண்ணிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்...

இன்னமும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வீர வணக்கம் சொல்லுவோம்...

யாவருக்கும் இனிய சுதந்திர தினம் வாழ்த்துக்கள்...

---------ஜெய் ஹிந்த்---------







13 comments:

  1. உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன் அண்ணாச்சி என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களும் சேரட்டும்..

    ReplyDelete
  2. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நண்பரே

    ReplyDelete
  3. சுதந்திர தின வாழ்த்துகள் அண்ணே!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கிறுக்கன்களை விட்டுத் தள்ளுவோம்..நாம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

    ReplyDelete
  6. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தமிழனாக இருப்பதால் இந்தியனாக ஆக்கப்பட்டவன்
    இந்த சுதந்திரத்தால் சமஸ்கிருதமும் படிக்க ஆளாக்கப்பட்டவன்

    ReplyDelete
  8. சாரி... அண்ணே!!

    ReplyDelete
  9. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அழகான கருத்து! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  12. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. தங்களின் அன்பான சுதந்திர தினப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!