Monday, December 6, 2010

வறட்சி

பூக்கள் எல்லாம்
என் மீது படர்கின்றன
ஆசையாக
என்னிடமோ நீர் இல்லை....

3 comments:

  1. //என்னிடமோ நீர் இல்லை..//

    அட அட ., அண்ணன் கவிதயெல்லாம் எழுதுறாரு ..!!

    ReplyDelete
  2. //அட அட ., அண்ணன் கவிதயெல்லாம் எழுதுறாரு ..!!//

    என்ன செய்ய, உன் கூட சேந்தாச்சுல்ல....ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  3. கவிதை கவிதை ...கலக்கிறிங்க

    வடை போச்சே

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!