Monday, December 6, 2010

உண்மை

எல்லா  உண்மையையும்
மனிதன் சொல்லி விட்டால்......
என்னவாகும்?
மனைவியின் விவாகரத்து,
நண்பனே இல்லாமல் போதல்,
வேலையிழப்பு,
சரி
இனி?
சாமியார்தான்!!! ஹா ஹா ஹா ஹா
[[அடங்க மாட்டியாடா]]

No comments:

Post a Comment

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!