Sunday, November 6, 2011

அது அது அதினதின் இடத்தில் இருந்தால்....!!!

பூ அது பூதான்
பெண்ணே நீ பெண்தான்

ஆண் நீ ஆண்தான்
தேன் அது தேன்தான்

மான் அது மான்தான்
தென்றல் அது தென்றல்தான்

கடல் அது கடல்தான்
பாலைவனம் அது பாலைவனம்தான்

சோலை அது சோலைதான்
சேலை அது சேலைதான்

பட்டு அது பட்டுதான்
பாட்டு அது பாட்டுதான்

காதல் அது காதல்தான்
ஊடல் அது உடல்தான்

சிபி அது கில்மாதான்
விக்கி அது கிக்கிளிபிக்கிளிதான்

கனி [[அந்த கனி இல்லை]] அது கனிதான்
செம்மொழி அது சுவைதான்

பறவை அது பறவைதான்
வானம் அது வானம்தான்

மழை அது மழைதான்
பனி அது பனிதான்

வேலி அது வேலிதான்
பாம்பு அது பாம்புதான்

மரம் அது மரம்தான்
காடு அது காடுதான்

தமிழ்வாசி அவன் பதிவன்தான்
ராமானுஜம் அவர் புலவர்தான்

மகேந்திரன் அவன் கவிஞன்தான்
கல்பனா அவள் கவிதையரசி'தான்

தண்ணீர் அது தண்ணீர்தான்
குளம் அது குளம்தான்

ஆலயம் அது கோவில்தான்
பூசாரி அவன் பூசாரிதான்

மாளிகை அது மாளிகைதான்
மாடி அது மாடிதான்

நதி அது நதிதான்
ஓடம் அது ஒடம்தான்

கடலலை அது கடல் அலைதான்
கப்பல் அது கப்பல்தான்

அம்மா அம்மாதான்
அய்யா அய்யாதான் [[ஹி ஹி சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]]

பெட்ரோல் அது பெட்ரோல்தான்
டீசல் அது டீசல்தான்

குமரி அது குமரிதான்
நெல்லை அது நெல்லைதான் [[அருவாளும், அல்வாவும் ஒருங்கே கிட்டும் இடம்]]

மது அது மதுதான்
மாது அது மாதுதான்

அருவா அது அருவாதான்
கத்தி அது கத்திதான்

மொக்கை அது மொக்கைதான்
பல்பு அது பல்புதான்

நிலம் அது நிலம்தான்
ஏரி அது ஏரிதான் 

பன்னீர் அது பன்னீர்தான்
நன்னீர் அது நன்னீர்தான்

கவிதை அது கவிதைதான்
சாடல் அது சாடல்தான்

மோதல் அது மோதல்தான்
சண்டை அது சண்டைதான்

நான் நான்தான்
நீ நீதான்......!!!

அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!

டிஸ்கி : அழுகுன முட்டையை யாருலேய் தூக்குறது அங்கே....???


85 comments:

  1. தம்பி, எனக்கு தலை சுத்துது

    ReplyDelete
  2. பதிவு அது பதிவுதான்.
    பின்னூட்டம் அது ஊட்டம்தான்.

    ReplyDelete
  3. எது அதனிடமில்லாமல் இதனிடம் நாடுதோ அது அதனிலை இழக்க மதுவை மனம் நாடும் உலகு

    ReplyDelete
  4. அது அதனிலை யறிய இது செய்யும் காரியம் காரணமறியா மடிவில்

    ReplyDelete
  5. ஆகா! இது அது தான்.
    அது இது தான்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. அண்ணே எனக்கு ஓன்னும் புரியலை ஆனாலும் எப்படி எல்லாம் பதிவு போடலாம் என்று உங்க கிட்ட இருந்து கத்துக்கிறம்...ஹி.ஹி.ஹி.ஹி.........

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said... 1 2
    தம்பி, எனக்கு தலை சுத்துது//

    நேற்று அடிச்ச சரக்கு இன்னும் இறங்கலயாக்கும்...?

    ReplyDelete
  8. இராஜராஜேஸ்வரி said...
    அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!


    /

    படங்களும் பகிர்வுகளும் களைகட்டியுள்ளன. பாராட்டுக்கள்..//

    மிக்க நன்றி மேடம்...!

    ReplyDelete
  9. அம்பலத்தார் said...
    பதிவு அது பதிவுதான்.
    பின்னூட்டம் அது ஊட்டம்தான்.//

    ஓட்டு அது ஓட்டுதான் ஹி ஹி....

    ReplyDelete
  10. தினேஷ்குமார் said...
    எது அதனிடமில்லாமல் இதனிடம் நாடுதோ அது அதனிலை இழக்க மதுவை மனம் நாடும் உலகு//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  11. தினேஷ்குமார் said...
    அது அதனிலை யறிய இது செய்யும் காரியம் காரணமறியா மடிவில்//

    ஹே ஹே ஹே ஹே......

    ReplyDelete
  12. kavithai (kovaikkavi) said...
    ஆகா! இது அது தான்.
    அது இது தான்.
    வேதா. இலங்காதிலகம்.//

    ஹா ஹா ஹா ஹா சூப்பரு...!!!

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...
    அண்ணே எனக்கு ஓன்னும் புரியலை ஆனாலும் எப்படி எல்லாம் பதிவு போடலாம் என்று உங்க கிட்ட இருந்து கத்துக்கிறம்...ஹி.ஹி.ஹி.ஹி........//

    அடப்பாவி ஹி ஹி....

    ReplyDelete
  14. பதிவு அது பதிவு தான்
    கமென்ட் அது கமென்ட்தான்!
    ஹிட்ஸ் அது ஹிட்ஸ் தான்
    ஒட்டு அது ஒட்டு தான்!
    நான் அது நான் தான்
    நீங்க அது நீங்க தான்!

    அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
    நான் இந்த விளையாட்டுக்கு வரல!

    ReplyDelete
  15. இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நலமே...

    அதனாலே மக்கா பக்ரைனிலே இருந்துபுடு..

    இந்தியா பக்கம் வந்தா அம்புட்டுத்தான்...

    ReplyDelete
  16. பிளைடு இது பிளைடுதான்...


    சபாஷ்...

    ReplyDelete
  17. இவ்வளவு தம்கட்டியும் முக்கியமான ஒருத்தர வுட்டுட்டியே தம்பு...!!

    யாருன்னு கேட்கறியா?

    சாட்சாத் நானேதானே..!!

    இந்த வரியையும் சேர்த்துக்க..

    <>

    புரியுதா??!!இல்லேன்னா உன்ன வேலூர் ஜெயில்ல களி திங்கவச்சுப்புடுவேன்.. படுவா.. யார்ட்ட... யார்கிட்டே உன் வேலையை காட்ற..மவனே...கையில் மட்டும் நீ மாட்னே....அவ்வளுவுதான்..!!!

    ReplyDelete
  18. எந்த வரின்னு கேட்பேன்னு நெனச்சேன் கேட்கல.. இருந்தாலும் நாங்க ரோசமுள்ளவங்க.. பார்த்து சேர்த்துடுப்பா.. கீழபாரு..!!

    @@தங்கம்.. அது தங்கம்பழனிதான்..!!@@ இந்த வரியை சேர்த்துடுப்பா தம்பீ.. இல்லேன்னே மவனே...!!

    ReplyDelete
  19. எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  20. படங்களும் பகிர்வுகளும்... SUPER

    ReplyDelete
  21. என்ன மனோ ஒரு மார்க்கமாதான் திரியுரிங்க .. ஹி ஹி ஹி

    ReplyDelete
  22. நாஞ்சில் மனோ என்றும் நாஞ்சில் மனோதான்

    ReplyDelete
  23. ஒண்ணுமே புரியல உலகத்திலே..


    என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

    ReplyDelete
  24. மனோ மனோ தான்
    அருவா அருவாதான்..

    ReplyDelete
  25. கோகுல் said... 29 30
    பதிவு அது பதிவு தான்
    கமென்ட் அது கமென்ட்தான்!
    ஹிட்ஸ் அது ஹிட்ஸ் தான்
    ஒட்டு அது ஒட்டு தான்!
    நான் அது நான் தான்
    நீங்க அது நீங்க தான்!

    அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
    நான் இந்த விளையாட்டுக்கு வரல!//


    என்னப்பா டங்குவாறு அந்துருச்சா ஹி ஹி...

    ReplyDelete
  26. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் நலமே...

    அதனாலே மக்கா பக்ரைனிலே இருந்துபுடு..

    இந்தியா பக்கம் வந்தா அம்புட்டுத்தான்...//


    எலேய் நீரே வரவிடாம பண்ணிபுடுவீரோ...

    ReplyDelete
  27. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    பிளைடு இது பிளைடுதான்...


    சபாஷ்...//

    அருவா அருவா....

    ReplyDelete
  28. தங்கம்பழனி said...
    இவ்வளவு தம்கட்டியும் முக்கியமான ஒருத்தர வுட்டுட்டியே தம்பு...!!

    யாருன்னு கேட்கறியா?

    சாட்சாத் நானேதானே..!!

    இந்த வரியையும் சேர்த்துக்க..

    <>

    புரியுதா??!!இல்லேன்னா உன்ன வேலூர் ஜெயில்ல களி திங்கவச்சுப்புடுவேன்.. படுவா.. யார்ட்ட... யார்கிட்டே உன் வேலையை காட்ற..மவனே...கையில் மட்டும் நீ மாட்னே....அவ்வளுவுதான்..!!!//

    தங்கம் தங்கம்தான்
    வெள்ளி வெள்ளிதான்

    ஹி ஹி போதுமா அண்ணே...

    ReplyDelete
  29. தங்கம்பழனி said...
    எந்த வரின்னு கேட்பேன்னு நெனச்சேன் கேட்கல.. இருந்தாலும் நாங்க ரோசமுள்ளவங்க.. பார்த்து சேர்த்துடுப்பா.. கீழபாரு..!!

    @@தங்கம்.. அது தங்கம்பழனிதான்..!!@@ இந்த வரியை சேர்த்துடுப்பா தம்பீ.. இல்லேன்னே மவனே...!!//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  30. தங்கம்பழனி said...
    எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!//

    வந்துட்டேன்....

    ReplyDelete
  31. சே.குமார் said... 41 42
    படங்களும் பகிர்வுகளும்... SUPER//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  32. காட்டான் said...
    என்ன மனோ ஒரு மார்க்கமாதான் திரியுரிங்க .. ஹி ஹி ஹி//

    ஹே ஹே ஹே ஹே மார்கபோலா...

    ReplyDelete
  33. Ramani said...
    நாஞ்சில் மனோ என்றும் நாஞ்சில் மனோதான்//

    குரு என்றைக்கும் குருதான்...

    ReplyDelete
  34. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஒண்ணுமே புரியல உலகத்திலே..


    என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..//

    அய்யய்யோ வாத்தியை புலம்பவைச்சிட்டேனே....

    ReplyDelete
  35. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மனோ மனோ தான்
    அருவா அருவாதான்..//

    நல்லவேளை அறுவை அறுவைதான்னு சொல்லாம விட்டாரே ஹி ஹி...

    ReplyDelete
  36. ஐயையோ இந்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சி எல்லாரும் ஓடியாங்க....மெண்டல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போக ஹிஹி!

    ReplyDelete
  37. நல்லா இருங்க மனோ...

    வேறென்ன சொல்ல....

    படிச்ச எனக்கே இப்படி தலை சுத்துதே...
    எழுதுன உங்களுக்கு எப்படிச் சுத்தும்...

    ReplyDelete
  38. கடைசியா நீங்க என்ன சொல்ல வரீங்க

    அது அது தான்
    இது இது தான்


    ஹா ஹா சரிதானே நண்பரே

    ReplyDelete
  39. தேவையா, தேவையா, இது தேவையா?

    ReplyDelete
  40. அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.

    ReplyDelete
  41. ///////
    FOOD said... 81 82

    அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.

    ///////

    நீர் உண்மையிலே தெய்வம் சார்...

    (இதுமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனோ காலிப்பண்ணிடனும்)

    ReplyDelete
  42. எப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க... நீங்க நீங்க தான்!!

    ReplyDelete
  43. சரிதான். எங்கம்மா அன்னிக்கே சொல்லிச்சு. கேளேன் நீ கேளேன்...

    ReplyDelete
  44. அது என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதால் மனோ அண்ணன் ஆட்டத்திலிருந்து விளக்கப் படுகிறார்...
    யப்பா கண்ணை கட்டுதே

    ReplyDelete
  45. ஒன்னுனா ஒண்ணுதான்

    ReplyDelete
  46. கமெண்ட்னா அது கமெண்ட் தான்

    ReplyDelete
  47. ஆனா கிங்னா அது ராஜா தான்

    ReplyDelete
  48. விக்கியுலகம் said... 73 74
    ஐயையோ இந்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சி எல்லாரும் ஓடியாங்க....மெண்டல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போக ஹிஹி!//

    ஹா ஹா ஹா ஹா டேய் பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....

    ReplyDelete
  49. அப்பு said...
    நல்லா இருங்க மனோ...

    வேறென்ன சொல்ல....

    படிச்ச எனக்கே இப்படி தலை சுத்துதே...
    எழுதுன உங்களுக்கு எப்படிச் சுத்தும்...//

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  50. M.R said...
    கடைசியா நீங்க என்ன சொல்ல வரீங்க

    அது அது தான்
    இது இது தான்


    ஹா ஹா சரிதானே நண்பரே//

    அதது அந்தந்த இடத்துல இருந்தா யாருக்கும் துன்பமில்ல ஹி ஹி...

    ReplyDelete
  51. FOOD said...
    தேவையா, தேவையா, இது தேவையா?//

    ஆபீசர் பெல்டால அவரையே அடிச்சிக்கிற அழகை பாருங்கோ...

    ReplyDelete
  52. FOOD said...
    அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.//

    ஹா ஹா ஹா ஹா இதுதான் நன்பேண்டா.....!!!

    ReplyDelete
  53. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ///////
    FOOD said... 81 82

    அத்தனையும் எத்தனை அழகு! நான் ரசிச்சேன்யா.

    ///////

    நீர் உண்மையிலே தெய்வம் சார்...

    (இதுமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனோ காலிப்பண்ணிடனும்)//

    ஆஹா காலி பண்ணனுமா அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  54. middleclassmadhavi said...
    எப்படிங்க இப்படி வித்தியாசமா யோசிக்கிறீங்க... நீங்க நீங்க தான்!!//

    ஹா ஹா ஹா ஹா அப்பாடா நல்ல பெயர் வாங்கிட்டேன்...!!!

    ReplyDelete
  55. பாலா said...
    சரிதான். எங்கம்மா அன்னிக்கே சொல்லிச்சு. கேளேன் நீ கேளேன்...//

    ஒடுங்கப்பா ஒடுங்கப்பா ஹி ஹி...

    ReplyDelete
  56. suryajeeva said...
    அது என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதால் மனோ அண்ணன் ஆட்டத்திலிருந்து விளக்கப் படுகிறார்...
    யப்பா கண்ணை கட்டுதே//

    அப்பிடியெல்லாம் சொல்லி என்னை விரட்டாதீங்கய்யா ஒரு சான்ஸ் குடுங்க....

    ReplyDelete
  57. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    ஒன்னுனா ஒண்ணுதான்//

    ரெண்டு ரெண்டுதான்...

    ReplyDelete
  58. நாஞ்சில் அது கிழிஞ்சல் தான்.

    ReplyDelete
  59. என் ராஜபாட்டை"- ராஜா said...
    கமெண்ட்னா அது கமெண்ட் தான்//

    போஸ்ட்னா அது போஸ்ட்தான் ஹி ஹி...

    ReplyDelete
  60. என் ராஜபாட்டை"- ராஜா said...
    ஆனா கிங்னா அது ராஜா தான்//

    எட்றா அந்த அருவாளை கி கி கி....

    ReplyDelete
  61. யோவ்! யாருப்பா அது ப்ளாக் பின்னாடி ஒரு ஆவி ஓடித்திரியுது

    ReplyDelete
  62. KANA VARO said...
    நாஞ்சில் அது கிழிஞ்சல் தான்.//

    கிழிச்சிராதீங்கப்பூ....

    ReplyDelete
  63. வேணாம்...விட்ருங்க....
    தேவையில்லாம கொலை கேசுல உள்ளபோயிடுவீங்க...ஆமா...

    நீங்க சொல்லுறது கேக்குது....
    கொலை கொலைதான் ...
    கேசு கேசுதான்....

    அய்யோ இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலையே...நாராயணா...

    ReplyDelete
  64. ஆனாலும் ... மக்களே/...
    எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ...
    யப்பா...
    // ஒன்று மட்டும் நிச்சயம்//
    // அது அது இருக்கவேண்டிய இடத்தில்
    இருந்துவிட்டால் எல்லாம் நன்று தான்//
    // தன்னிலை தவறிவிட்டால் மாற்றமே இல்லாது
    பெரும் தீங்குகளை விளைவிக்கும்//
    இங்கே என் பெயரையும் சேர்த்தது
    மனதுக்கு பெரும் மகிழ்ச்சி...
    மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  65. கருமம் ,கருமம்.....


    "இத்த " தூக்கிட்டு போயி சல்மானியா ஆஸ்பத்திரில சேத்துட்டா நல்லது .ப்ளாக் படிக்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா படிப்பாங்க
    அங்க பக்ரைன் ல யாராவது தமிழ் ப்ளாக் எழுதுற புன்னிவான்கள் கொஞ்சம் உதவி பண்ணுங்க கண்ணுகளா....

    ReplyDelete
  66. மனோ சிந்தனை ஓரு மார்க்கம் தான் எடுங்க அந்த அருவாளை சீவுவோம் இளநீர் குடிக்க!

    ReplyDelete
  67. அழகிய படங்களுடன் இனிய சங்கமம் கவிதைத் தொகுப்பு! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  68. மொக்கை அது மொக்கைதான்
    பல்பு அது பல்புதான்

    ReplyDelete
  69. அண்ணே என்னன்னே சொல்ல வாறீங்க நாலு வாட்டி படிச்சும் ஒண்ணும் புரியல்லையே..... அவ்வ... நமக்குத்தான் அறிவு கம்மியோ..... மறுபடியும் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  70. இது யாருக்கும் உள் குத்து போட்டீங்களோ????? ஒண்ணுமே புரியல்லையே... :(

    ReplyDelete
  71. அண்ணே, உங்கள் குட்டிக் கருத்துக் குத்துக்கள் மூலமாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது பாடலில் வரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எனும் வரிகளை நினைவுபடுத்தியிருக்கிறீங்க

    ReplyDelete
  72. நான் நான்தான்
    >>>>>
    இதுப்போல சூப்பர் கவிதையை எழுதுவதில் நீங்க நீங்கதான் அண்ணே!

    ReplyDelete
  73. //அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!//

    ஆமா ஆமா.

    (சாப்பிடச் சொன்னா அள்ளி நேரா வாயில போடறத விட்டுட்டு தலையச் சுத்தி வாயில போடச் சொல்லி யார் கத்துக் குடுத்தது. அடங்கறா மாதிரி தெரியில, எடுங்கலெ அந்த அருவாள!)

    ReplyDelete
  74. செவிலியன் said...
    வேணாம்...விட்ருங்க....
    தேவையில்லாம கொலை கேசுல உள்ளபோயிடுவீங்க...ஆமா...

    நீங்க சொல்லுறது கேக்குது....
    கொலை கொலைதான் ...
    கேசு கேசுதான்....

    அய்யோ இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலையே...நாராயணா...//

    நாராயணன் நாராயணன்தான் ஹி ஹி...

    ReplyDelete
  75. மகேந்திரன் said...
    ஆனாலும் ... மக்களே/...
    எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ...
    யப்பா...
    // ஒன்று மட்டும் நிச்சயம்//
    // அது அது இருக்கவேண்டிய இடத்தில்
    இருந்துவிட்டால் எல்லாம் நன்று தான்//
    // தன்னிலை தவறிவிட்டால் மாற்றமே இல்லாது
    பெரும் தீங்குகளை விளைவிக்கும்//
    இங்கே என் பெயரையும் சேர்த்தது
    மனதுக்கு பெரும் மகிழ்ச்சி...
    மிக்க நன்றி நண்பரே...//

    ஆமாம்ய்யா....

    ReplyDelete
  76. கக்கு - மாணிக்கம் said...
    கருமம் ,கருமம்.....


    "இத்த " தூக்கிட்டு போயி சல்மானியா ஆஸ்பத்திரில சேத்துட்டா நல்லது .ப்ளாக் படிக்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா படிப்பாங்க
    அங்க பக்ரைன் ல யாராவது தமிழ் ப்ளாக் எழுதுற புன்னிவான்கள் கொஞ்சம் உதவி பண்ணுங்க கண்ணுகளா....//

    ஹி ஹி விடுங்க விடுங்க...

    ReplyDelete
  77. தனிமரம் said...
    மனோ சிந்தனை ஓரு மார்க்கம் தான் எடுங்க அந்த அருவாளை சீவுவோம் இளநீர் குடிக்க!//

    நல்லவேளை அருவா கழுத்துக்கு வரலை...

    ReplyDelete
  78. தனிமரம் said...
    அழகிய படங்களுடன் இனிய சங்கமம் கவிதைத் தொகுப்பு! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!//

    ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

    ReplyDelete
  79. Philosophy Prabhakaran said...
    மொக்கை அது மொக்கைதான்
    பல்பு அது பல்புதான்//

    ஹி ஹி....

    ReplyDelete
  80. துஷ்யந்தன் said...
    அண்ணே என்னன்னே சொல்ல வாறீங்க நாலு வாட்டி படிச்சும் ஒண்ணும் புரியல்லையே..... அவ்வ... நமக்குத்தான் அறிவு கம்மியோ..... மறுபடியும் அவ்வ்வ்வ்//

    ஹா ஹ ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  81. துஷ்யந்தன் said...
    இது யாருக்கும் உள் குத்து போட்டீங்களோ????? ஒண்ணுமே புரியல்லையே... :(//

    எல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் நலமே, உதாரணம் கடல் கடலாகவே இருக்கணும், சுனாமியா வரக்கூடாது, என்ன சரியா...?

    ReplyDelete
  82. நிரூபன் said...
    அண்ணே, உங்கள் குட்டிக் கருத்துக் குத்துக்கள் மூலமாக பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது பாடலில் வரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எனும் வரிகளை நினைவுபடுத்தியிருக்கிறீங்க//

    சரியா சொன்னீங்க மக்கா....

    ReplyDelete
  83. ராஜி said...
    நான் நான்தான்
    >>>>>
    இதுப்போல சூப்பர் கவிதையை எழுதுவதில் நீங்க நீங்கதான் அண்ணே!//

    ஹா ஹா ஹா ஹா தங்கச்சி....

    ReplyDelete
  84. சத்ரியன் said...
    //அவரவர் இடத்தில் அது அது,அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!//

    ஆமா ஆமா.

    (சாப்பிடச் சொன்னா அள்ளி நேரா வாயில போடறத விட்டுட்டு தலையச் சுத்தி வாயில போடச் சொல்லி யார் கத்துக் குடுத்தது. அடங்கறா மாதிரி தெரியில, எடுங்கலெ அந்த அருவாள!)//

    மனோ எஸ்கேப்பு........

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!