Wednesday, December 29, 2010

காதல்

கவிதையின் நூல் பிடித்து வானில் பறந்தேன்
வானில் பறந்தே கவிதையின்  நூல் பிடித்தேன்
வந்தது காதல்....
நீதான் முதலில் சொன்னாய், 
கவிதை அழகென்று,
புரிந்து கொண்டேன், 
நீதான் கவிதையென்று,
வீட்டில் தாலிபான் தாக்குதல் 
நடந்த போதும் நின்றாய், 
உறுதியாய்..... 
நாம் இணைந்தோம்
இப்போது, 
அன்பின் நூல் பிடித்து வானில் பறக்கிறோம்
நாமிருவர் நமக்கு இருவராய்....

5 comments:

  1. நல்லா இருக்குங்க சார்

    ReplyDelete
  2. //கவிதை அழகென்று,
    புரிந்து கொண்டேன்,
    நீதான் கவிதையென்று,
    வீட்டில் தாலிபான் தாக்குதல்
    நடந்த போதும் நின்றாய்,
    உறுதியாய்.....//

    நல்லா நூல் விடுறீங்க அண்ணா .. ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. //நல்லா நூல் விடுறீங்க அண்ணா .. ஹி ஹி ஹி ///

    நூலோட நிறுத்திட்டேன் மொவனே இரு உனக்கு அடுத்து கத்தி'யோட வாரேன்...ஹா ஹா ஹா...

    ReplyDelete
  4. //நல்லா இருக்குங்க சார் //

    நன்றி அரசன்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!