Wednesday, January 19, 2011

காதல் நினைவு நாள்

என்னவளே,
நம் காதலுக்காக
தீயில் கருகி போனாயே
என்னை கோழையாக்கி விட்டு
நீ எரிந்து
அன்றே சாம்பலானாய்
நானோ
தினம் தினம்
எரிந்து கொண்டிருக்கிறேன்
காதல் தீயில்.........
உன் சுற்றம் சிரிக்கிறது
என்னை பார்த்து
என்னவளே.....
என்னை ஏன் கோழையாக்கினாய்...?
நீ கோழை ஆகாமல்
தப்பிப்பதற்கா...
எரி பிணமாய் இன்று நான்
உன் நினைவில்......
 

16 comments:

  1. நீ எரிந்து
    அன்றே சாம்பலானாய்
    நானோ
    தினம் தினம்
    எரிந்து கொண்டிருக்கிறேன்
    காதல் தீயில்.........


    என்னை ஏன் கோழையாக்கினாய்...?
    நீ கோழை ஆகாமல்
    தப்பிப்பதற்கா...
    எரி பிணமாய் இன்று நான்
    உன் நினைவில்....../////

    வலி கொண்ட வரிகள்... :(

    கவிதை அருமை...

    ReplyDelete
  2. கவிதை அருமை... படிக்கும்போதே மனது வலிக்கிறது.
    http://sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  3. ஏன் இந்த சோகம்

    ReplyDelete
  4. மனோ அண்ணா நீங்க உண்மைலேயே பெரிய கவிஞ்சர் ..!!

    ReplyDelete
  5. அட என்னைய்யா....... ரெண்டு புள்ளைங்க பெத்த பின்னும் இன்னமும் காதலி நினைவா??
    ஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??

    நீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்!!

    ReplyDelete
  6. //வலி கொண்ட வரிகள்... :(

    கவிதை அருமை//

    நன்றி ஜெ ஜெ............

    ReplyDelete
  7. //கவிதை அருமை... படிக்கும்போதே மனது வலிக்கிறது//

    நன்றி கருண்............

    ReplyDelete
  8. //கக்கு - மாணிக்கம் சொன்னது…

    அட என்கக்கு - மாணிக்கம் சொன்னது…
    னைய்யா....... ரெண்டு புள்ளைங்க பெத்த பின்னும் இன்னமும் காதலி நினைவா??
    ஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??

    நீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்!! //

    வம்ப விலை கொடுத்து வாங்குன மாதிரி தெரியுதே? பாஸ் உஷாராக இருங்க. கவிதை அருமை.

    ReplyDelete
  9. //ஏன் இந்த சோகம் //

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  10. ///மனோ அண்ணா நீங்க உண்மைலேயே பெரிய கவிஞ்சர்///
    ஹி ஹி ஹி ஹி அட போப்பா [உன்னை நம்பவே மாட்டேன்]

    ReplyDelete
  11. //ஆமா...இந்த கதையெல்லாம் உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா ?............ தெரியாதா??

    நீ .......................இருடீ ..........மாட்டிவுடுறன்///

    யோவ் பேச்சி பேச்சா இருக்கணும்......
    அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....

    ReplyDelete
  12. //வம்ப விலை கொடுத்து வாங்குன மாதிரி தெரியுதே? பாஸ் உஷாராக இருங்க. கவிதை அருமை//

    நன்றி மக்கா........
    கக்கு எனக்கு பூரிகட்டை அடி வாங்கி தரணும்னு கங்கணம் கட்டிட்டாருய்யா....

    ReplyDelete
  13. மனோ அண்ணா வயசான காலத்தில இதெல்லாம் தேவையா ?. ஏதோ சின்னபுள்ளங்க எழுதுது, மனச நல்ல கண்ட்ரோல் பண்ணிக்குங்க. இல்லைனா உள்ளதும் போய்ரும்.

    ReplyDelete
  14. இம்பூட்டு பீலிங்க்ஸ்ல ஒரு கவிதையை எழுதி வச்சுப்புட்டு இருக்கீகளே....

    ReplyDelete
  15. //மனோ அண்ணா வயசான காலத்தில இதெல்லாம் தேவையா ?. ஏதோ சின்னபுள்ளங்க எழுதுது, மனச நல்ல கண்ட்ரோல் பண்ணிக்குங்க. இல்லைனா உள்ளதும் போய்ரும்.///

    பேரபிள்ளை எடுத்த அண்ணாச்சி வைரமுத்து எழுதலையா.......
    அவரை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹா ஹா ஹா ஹா எப்பூடி....

    ReplyDelete
  16. //இம்பூட்டு பீலிங்க்ஸ்ல ஒரு கவிதையை எழுதி வச்சுப்புட்டு இருக்கீகளே///

    என்னத்தை சொல்ல....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!