Thursday, January 20, 2011

சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால்

என் நண்பன் ஒருவன் நன்றாக புகைக்க கூடியவன், புகையை குறைக்க சொல்லி பார்த்து பார்த்து முடியாமல் அப்பிடியே விட்டு விட்டோம் திருந்துனாதானே....! 
தனியாக என்னோடு அவன் இருக்கும் போது, நான் நெட்டில் படித்த ஒரு தகவலை சொன்னேன். அதாவது, சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால் அது பத்து சிகரெட்டுக்கு உண்டான கேட்டை உடம்புக்கு உண்டாக்கும் ஆகவே இனி சாப்பிட்ட உடன் புகைக்காதேன்னு சொன்னேன் அவனும் அப்பிடியானு கேட்டுகிட்டான்.
 ரொம்ப நாளைக்கு பின் ஒரு நாள் மதியம் சாப்பாடு அவனுடன் சாப்பிட நேர்ந்தது, சாப்பாட்டு ரூமில் சாப்பாடு இருந்தது இருவருக்கும்....ரெண்டு பேரும் அந்த அறையில் போயி சாப்பாட்டின் முன் அமர்ந்தோம். அப்போது திடீரென நண்பன் இதோ வருகிறேன்னு எழும்பி வெளியே போனான். எனக்கோ பசி, இப்போ ஏன் இவன் எழும்பி போகிறான்னு  எனக்கு சந்தேகம் வர, போயி பார்ப்போம்னு வெளியே வந்தேன் அங்கே அண்ணாச்சி சிகரெட்டை சுவாரஸ்யமாக இழுத்து கொண்டிருந்தான்...!! 
  டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா....... நான் "ங்கே"..............................நீங்க..............???
   இவனுங்களை பத்து விவேக் என்ன ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....

41 comments:

  1. நன்றி நண்பரே. Indirect -டா ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி.
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html

    ReplyDelete
  2. //அவன் என் இனம் //

    அடபாவி மக்கா.....
    அப்போ இங்கேயும் நம்ம ஆளு இருக்கா....அவ்வவ்வ்வ்வ்...

    ReplyDelete
  3. //நன்றி நண்பரே. Indirect -டா ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி//

    ஏதோ நம்மளால முடிஞ்சது ஹி ஹி ஹி...

    ReplyDelete
  4. கண்டிப்பா திருத்த முடியாது...

    ReplyDelete
  5. சாருக்கு சொந்த ஊர் திருநெல்வேலியா??

    ReplyDelete
  6. //கண்டிப்பா திருத்த முடியாது...//

    //சாருக்கு சொந்த ஊர் திருநெல்வேலியா??//

    திருந்தினா ஈரல் கெட்டு போகும் போல ஹா ஹா ஹா....
    எனக்கு கன்யாகுமரி மாவட்டம்....ஜெ ஜெ...

    ReplyDelete
  7. //திருந்தினா ஈரல் கெட்டு போகும் போல ஹா ஹா ஹா....//

    அப்படித்தான் எல்லாரும் நினச்சுட்டாங்க போல...

    ReplyDelete
  8. //அப்படித்தான் எல்லாரும் நினச்சுட்டாங்க போல...//

    ஹா ஹா ஹா ஹா என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  9. மனோ, நீங்க எப்டி? அத சொல்லுங்கய்யா

    ReplyDelete
  10. //மனோ, நீங்க எப்டி? அத சொல்லுங்கய்யா ///

    ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை மக்கா....

    ReplyDelete
  11. என்னமா யோசிக்கிறாங்க

    ReplyDelete
  12. //என்னமா யோசிக்கிறாங்க //

    ஹா ஹா ஹா நாங்களும் பிளாட் போட்டு ரோசிப்போம்ல....

    ReplyDelete
  13. //அவன் என் இனம் //

    அடபாவி மக்கா.....
    அப்போ இங்கேயும் நம்ம ஆளு இருக்கா....அவ்வவ்வ்வ்வ்


    பல பேர் கம்பெனிக்கு இருக்காங்க

    ReplyDelete
  14. //பல பேர் கம்பெனிக்கு இருக்காங்க //

    என்னாது கம்பெனியே இருக்கா......
    ஈரல் நாசமா போன கம்பெனின்னு ஒரு பதிவு எழுதி கம்பெனிய போட்டு தள்ளிற வேண்டியதுதான் ஹா ஹா ஹா...

    ReplyDelete
  15. முடியலையே நண்பா ?
    cigograttee வந்திருக்கு இப்போ !

    ReplyDelete
  16. //முடியலையே நண்பா ?
    cigograttee வந்திருக்கு இப்போ //

    ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....

    ReplyDelete
  17. சிறந்த பதிவு நன்றிகள்
    நம்மளுக்கும் வோட்டு போடுங்க

    ReplyDelete
  18. //சிறந்த பதிவு நன்றிகள்
    நம்மளுக்கும் வோட்டு போடுங்க //

    நன்றி....
    ஓட்டு போட்டுட்டா போச்சி...இதோ வர்றேன்...

    ReplyDelete
  19. //kut குட் போஸ்ட் //

    தேங்க்யூ செந்தில்....

    ReplyDelete
  20. கடவுளே... சிலருக்கு இப்படித்தான்.... ரொம்ப புத்திசாலிதனமா யோசிக்கிறதா நெனப்பு...

    ReplyDelete
  21. //கடவுளே... சிலருக்கு இப்படித்தான்.... ரொம்ப புத்திசாலிதனமா யோசிக்கிறதா நெனப்பு...//



    டென்சன் ஆகாதீங்கண்ணா ஹி ஹி....

    ReplyDelete
  22. //டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா.......//

    ஹ .....ஹா ...... சபாஷ் .....நண்பன்டா

    ReplyDelete
  23. //ஹ .....ஹா ...... சபாஷ் .....நண்பன்டா //

    அடிக்காம விட்டானே.....அதுவே பெரிய விசயம்...

    ReplyDelete
  24. //என்னத்த சொல்ல?//



    அதேதான் ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  25. காமெடி பதிவு.சூப்பர்.

    ReplyDelete
  26. பாஸ், இவர்கள் புகைப்பது எதற்காக என்று கேட்டால், அவர்களுக்கே காரணம் தெரியவில்லை நாம் அவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது, அதை அவர்கள் பெருமையாக நினைத்து கொண்டு மீண்டும் செய்கிறார்கள்.

    ReplyDelete
  27. அதெல்லாம் சரி நீங்க சிகரெட் குடிக்கிறத நிறுத்தியாச்சா?
    #விசாரித்து பின் மனைவியிடம் பத்தவைப்போர் சங்கம்,

    ReplyDelete
  28. புகை நமக்கு பகைவரை உருவாக்கும். நண்பர் புகை விடட்டும். விட்ருங்க!!

    ReplyDelete
  29. //காமெடி பதிவு.சூப்பர்.//

    மிக நன்றி ஆயிஷா...

    ReplyDelete
  30. //பாஸ், இவர்கள் புகைப்பது எதற்காக என்று கேட்டால், அவர்களுக்கே காரணம் தெரியவில்லை நாம் அவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது, அதை அவர்கள் பெருமையாக நினைத்து கொண்டு மீண்டும் செய்கிறார்கள்.///

    ஈரக்கொலை அவிஞ்ச பின் யோசிக்கட்டும் வேற என்னத்தை சொல்ல...

    ReplyDelete
  31. //அதெல்லாம் சரி நீங்க சிகரெட் குடிக்கிறத நிறுத்தியாச்சா?
    #விசாரித்து பின் மனைவியிடம் பத்தவைப்போர் சங்கம், ///

    ஹி ஹி ஹி ஹி..........

    ReplyDelete
  32. //புகை நமக்கு பகைவரை உருவாக்கும். நண்பர் புகை விடட்டும். விட்ருங்க!!//

    அதேதான் சிவகுமார்....

    ReplyDelete
  33. ங்கே ங்கே ங்கே.

    நான்லாம் எப்பவாவது மட்டும்.

    ReplyDelete
  34. //ங்கே ங்கே ங்கே.

    நான்லாம் எப்பவாவது மட்டும்///


    ஈரல் கிலோ என்ன விலை....ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  35. அது ஒன்றுமில்லை அண்ணா. சளி பிடித்து இருந்தால் இந்த சிகரெட் பிடித்தால் சரியாகிவிடும் என்று நண்பர்கள் கற்று கொடுத்து விட்டார்கள்.(டாக்டர் சிகிச்சையை விட உடனடி தீர்வு. அவிய்ங்க கொடுக்கற காலாவதியான மாத்திரைகளுக்கு இது பரவாயில்லை. ஹி ஹி )உண்மைதான்.

    அப்போது மட்டும் தான்.மற்றபடி இல்லை. மற்ற எதுவும் கூட இல்லை.

    ReplyDelete
  36. என்ன ஒரு புத்திசாலித்தனம் !

    ReplyDelete
  37. //என்ன ஒரு புத்திசாலித்தனம் ! //

    ஹா ஹா ஹா ஹா அதானே.....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!