Thursday, June 30, 2011

தம்பி தம்பிடோய்....

சாமிக்கு போட ஒருமுழம் பூ வாங்கி வந்த அண்ணன் குருவி, 
தம்பி குருவி'கிட்டே பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு போச்சாம், 
திரும்பி வந்த அண்ணன் குருவி 
பூ அளவு குறைவாக இருக்கவும் தம்பி குருவியை கொத்தி கொன்னுருச்சாம், 
அப்புறமா பூவில் தண்ணி தெளிச்சி பார்க்கும் போது 
பூ அளவு சரியாக இருக்கவே,
துக்கம் தாளாத அண்ணன் குருவி 
இப்போதும் எங்கள் ஊரில்
 ""தம்பி தம்பிடோய் சித்திரகுட்டிடோய் பூ எத்திடோய்""ன்னு அழுதுட்டே பாடி திரியுது....!!! 
இப்போ கூட எங்க வீட்டு பக்கமா பாடி அழுதுட்டு இருக்கு, 
மனசுக்கு பாரமா இருக்கு..
ஆனால் அந்த குருவியை பார்க்கத்தான் முடியவில்லை....!!!


டிஸ்கி : எங்கள் ஊரில் இதை பாட்டி கதையாக சொல்கிறார்கள்...!!!


டிஸ்கி : எனக்கு நெட் சரியாக ஒர்க் ஆகவில்லை நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள்....


டிஸ்கி : படம் போட முடியலைப்பா.....

42 comments:

  1. சரிங்கண்ணே!

    ReplyDelete
  2. வணக்கம், என்னது டிஸ்கியிலை படம் போட முடியலையா?
    என்ன பாஸ், நீங்களா இப்போ டிவியிலை சினிமா காண்பிக்கிறீங்க;-))

    ReplyDelete
  3. பாட்டி கதை சூப்பர் தல.

    ReplyDelete
  4. எல்லா பக்கமும் நெட் லொல்லு தாங்கலை
    தமிழ் மணமும் கழுத்தறுக்குது
    பதிவர்களுக்கு இது கஷ்ட கால போல
    இத்தனைக்கும் இடையில் புகுந்து நல்ல குருவி கதை
    சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    சரிங்கண்ணே!//

    ராஸ்கல் உன் மனசு ஹை ஜாலி ஜாலி'ன்னு கொண்டாடுறது எனக்கு கேக்குதுடேய்.....

    ReplyDelete
  6. நிரூபன் said...
    வணக்கம், என்னது டிஸ்கியிலை படம் போட முடியலையா?
    என்ன பாஸ், நீங்களா இப்போ டிவியிலை சினிமா காண்பிக்கிறீங்க;-))//

    அடடா நாசமா போச்சா.....

    ReplyDelete
  7. நிரூபன் said...
    பாட்டி கதை சூப்பர் தல.//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  8. வேடந்தாங்கல் - கருன் *! said...
    purinjikitten makka..//

    சரி மக்கா....

    ReplyDelete
  9. Ramani said...
    எல்லா பக்கமும் நெட் லொல்லு தாங்கலை
    தமிழ் மணமும் கழுத்தறுக்குது
    பதிவர்களுக்கு இது கஷ்ட கால போல
    இத்தனைக்கும் இடையில் புகுந்து நல்ல குருவி கதை
    சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்//

    நெட்டுக்காகவும் ஒரு மொக்கை பதிவு போட்டு நாறடிக்கட்டுமா குரு, அப்பிடியாவது திருந்தட்டும் ஹே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  10. எப்படியெல்லாம் பதிவு தேத்ராங்கப்பா...

    ReplyDelete
  11. அப்புறம் மிச்சம் இருக்கிற பாட்டி கதையெல்லாம் போடுங்க தல...

    ReplyDelete
  12. கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்படியெல்லாம் பதிவு தேத்ராங்கப்பா...//

    ஹி ஹி ஹி விடும்ய்யா.....

    ReplyDelete
  13. கவிதை வீதி # சௌந்தர் said...
    அப்புறம் மிச்சம் இருக்கிற பாட்டி கதையெல்லாம் போடுங்க தல...//

    நெட் நம்மளவுக்கு வேலை செய்ய மாட்டேங்குதுய்யா இங்கே....!!!

    ReplyDelete
  14. பாட்டி கதை நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said...
    பாட்டி கதை நல்லாத்தான் இருக்கு!//

    ஹே ஹே ஹே நன்றி தல.....

    ReplyDelete
  16. அப்புடியே ஊர்ல இருந்து வரும்போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கொண்டு போங்க அண்ணே.

    ReplyDelete
  17. நெட்டும், தமிழ்மணமும் போல சுறுசுறுப்பாய் வாழ்க. ஹே ஹே. சும்மா ஜாலிக்கு.

    ReplyDelete
  18. அப்படியே பாட்டி வடை சுட்ட கதையையும் உங்க பாணில சொல்லுங்க, மனோ.

    ReplyDelete
  19. அக்கா குருவி ஒன்று,ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, தங்கச்சி குருவியைத் தேடித் தவிக்கும் கதை ஒன்று, எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன்.அந்தக் கதையெல்லாம், இப்போ ஞாபகம் வருது.நன்றி, மனோ.

    ReplyDelete
  20. அக்கா குருவி கதை தான் நானும் கெட்டிருக்கேன்..ஏண்ணே மப்புல அக்கா அண்ணன் ஆயிடுச்சா?

    ReplyDelete
  21. பாட்டி கதைகள இன்னும் இன்னும் எழுதுங்க பாஸ்.

    ReplyDelete
  22. ////படம் போட முடியலைப்பா.////

    போடும் போது மங்காத்தாவையும், வேலாயுதத்தையும் சேர்த்துப் போடுங்க...

    ReplyDelete
  23. மக்கா இது போல நீங்க மட்டுமே எழுத முடியும். அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. பலே பிரபு said...
    அப்புடியே ஊர்ல இருந்து வரும்போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கொண்டு போங்க அண்ணே.//

    ஹே ஹே ஹே யாருக்கு குடுக்கவாம்...??

    ReplyDelete
  25. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Purijuketen. Next?//

    ஹி ஹி தமிழ்மணம் எல்லாம் வேலையை ஒழுங்கா செய்தப்புரம்.....

    ReplyDelete
  26. FOOD said...
    நெட்டும், தமிழ்மணமும் போல சுறுசுறுப்பாய் வாழ்க. ஹே ஹே. சும்மா ஜாலிக்கு.//

    ஆபீசர் எனக்கு சாபம் போட்டுட்டாரு அய்யயோ ஐயய்யோ ஓடி வாங்க ஓடி வாங்க.....

    ReplyDelete
  27. FOOD said...
    அப்படியே பாட்டி வடை சுட்ட கதையையும் உங்க பாணில சொல்லுங்க, மனோ.//

    கோமாளி செல்வா அடிக்க வந்துருவான் ஆபீசர்.....

    ReplyDelete
  28. FOOD said...
    அக்கா குருவி ஒன்று,ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, தங்கச்சி குருவியைத் தேடித் தவிக்கும் கதை ஒன்று, எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன்.அந்தக் கதையெல்லாம், இப்போ ஞாபகம் வருது.நன்றி, மனோ.//

    அப்பிடியே போட்டு விடுங்க ஆபீசர்...

    ReplyDelete
  29. செங்கோவி said...
    அக்கா குருவி கதை தான் நானும் கெட்டிருக்கேன்..ஏண்ணே மப்புல அக்கா அண்ணன் ஆயிடுச்சா?//

    என்னாது இது சின்னபுள்ள'தனமா கேட்டுட்டு பிச்சிபுடுவேன் பிச்சி.....

    ReplyDelete
  30. சத்ரியன் said...
    பாட்டி கதைகள இன்னும் இன்னும் எழுதுங்க பாஸ்.//

    ஹா ஹா ஹா ஹா எழுதிருவோம் மக்கா.....

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பதிவு எங்கண்ணே?//

    ஐயய்யோ ஐயய்யோ வடிவேலு மாதிரி கிணத்தை காணலை'ன்னு சொல்றாரே அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  32. ♔ம.தி.சுதா♔ said...
    ////படம் போட முடியலைப்பா.////

    போடும் போது மங்காத்தாவையும், வேலாயுதத்தையும் சேர்த்துப் போடுங்க...//

    ஐயய்யோ பன்னிகுட்டி என்னை அடிச்சே புடுவார்......

    ReplyDelete
  33. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா இது போல நீங்க மட்டுமே எழுத முடியும். அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  34. கதைகளை தொடர்ந்து தாருங்க /.

    ReplyDelete
  35. நல்ல குருவிக் கதை ஆமா இதில் தம்பிக்குருவி நம்ம சி.பி யாமாப்பூ!
    பதிவுகள் வாசிக்க இனையம் சதி செய்கிறது மாமா அந்த அருவாள எடுங்க 

    ReplyDelete
  36. நானும் தாத்தா முறுக்கு சுட்ட கதை வைத்திருகிறேன்.. பாஸ் முழுவதும் என்ற கற்பனையே நேரமிருந்தால் வந்து பாருங்கோ சாருவ விட நல்லா எழுதிறீங்க என்கிறாள் என்ற பொண்டாட்டி சம்பள கவரை வாங்கியபடியே..இண்டைக்குதான்யா சம்பள நாள் ஒரு சோம பாண குவளையை வாங்கி வந்தனான் அத காணவில்லை தேடி எடுத்து பருகி வந்து விட்டு எழுதுகிறேன் அதுக்கு பிறகாதல் சாரு மாதிரி நீயும் எழுதுராய்யா என்று பாராட்டத்தான் போறீங்க..!!?

    ReplyDelete
  37. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

    கொள்ளைகார பதிவர்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!