Saturday, May 28, 2011

நொந்து போனோர் சங்கத்தின் புலம்பல்ஸ்

௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!


௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!


௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!


௪ : நான் வாட்ச் கட்டுற அன்னிக்குத்தான் வாட்ச் உயிரை விடுது...!!!


௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!


௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!


௭ : அவசரமா பாஸ் அழைப்பு வரும் போதுதான், அவர் சொல்லும் காரியங்களை எழுத பென் எடுத்தால் அதில் மை இல்ல...!!!


௮ : அவசரமா வீட்டம்மா கூப்பிட்டு உங்க கூட பேச ஆசையா இருக்குன்னு சொல்லும் போது, எனது போனில் கிரெடிட் தீர்ந்திருக்கும்...[[அப்புறம் என்ன ஆப்பை கரண்டி சத்தம்தான்]]

௯ : பசியோடு சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தான், பாஸ் போன் பண்றான்...!!!


௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!


௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!


௧௨ : நான் ஏர்போர்ட் வார அன்னிக்குத்தான் டாக்சி ஆட்டோ ஸ்ட்ரைக் நடக்குது...!!!


௧௩ : அவசரமா ஒரு இடத்துக்கு பஸ்ல [[பேருந்து]] போகும் போதுதான் டிராபிக் ஜாம் ஆகி லேட்டாகுது...!!!


௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!


௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!


டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???

டிஸ்கி : இப்பிடி பிரச்சினைகள் இருப்பவர்கள் "தக்காளி"யை அணுகவும் ஸ்ஸ்ஸ் அப்பாடா....




111 comments:

  1. கொய்யாலே சும்மா இருக்கிற தக்காளியை எதுக்குலே இழுக்குறே!!

    ReplyDelete
  2. பதினேழு வரியில ஒரு பதிவு..என்னலே ??
    பதிவர் சந்திப்பில அடி விழுந்திராது??

    ReplyDelete
  3. //
    டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???


    //
    எல்லாருக்கும் இதே தான்

    ReplyDelete
  4. ஆஹா..வடை போச்சே..17 வரி பதிவுக்கு 170 கமெண்ட் வரும் பாருங்க சிவா!

    ReplyDelete
  5. நான் போகவேண்டிய இடத்துக்கு தவிர மத்த இடத்துக்கு பஸ் வரும்

    ReplyDelete
  6. நான் வடை வாங்கலாம் னு நினைகுரப்ப நெட் PROBLEM பண்ணும்

    ReplyDelete
  7. NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!

    ReplyDelete
  8. எனக்கும் இப்படியெல்லாம் நடக்கும்!!

    (ஹப்பா, இன்னிக்கு சீக்கிரம் கமெண்ட் போட்டாச்சு!!)

    ReplyDelete
  9. என்ன இவ்ளோதானா ?

    இன்னும் எவளவோ இருக்கு .

    என்னை பார்த்தா நாயெல்லாம் குரைக்குது .......

    குரங்கு எல்லாம் பளிப்பு காட்டுது .............

    நான் போகும்போது மட்டும் கக்கூசுல தண்ணி வரமாட்டுது .........

    ReplyDelete
  10. நான் உப்பு விக்க போனா ...........நம்மளையும் சங்கத்துல சேத்துகிடுங்க

    ReplyDelete
  11. //மைந்தன் சிவா said...
    ஏலே...//

    இதுக்கு போயி கல்லெல்லாம் எடுத்துகிட்டு விடுங்கப்பூ...

    ReplyDelete
  12. //மைந்தன் சிவா said...
    கொய்யாலே சும்மா இருக்கிற தக்காளியை எதுக்குலே இழுக்குறே!!//

    குடைச்சல் குடுத்துட்டே இருக்கணும் இல்லைன்னா மறந்துருவான் ஹே ஹே...

    ReplyDelete
  13. //மைந்தன் சிவா said...
    பதினேழு வரியில ஒரு பதிவு..என்னலே ??
    பதிவர் சந்திப்பில அடி விழுந்திராது??//

    ஆபீசர் எனக்கு வேண்டி செக்யூரிட்டி பலமா ஏற்பாடு பண்ணி இருக்காராம்...!!!

    ReplyDelete
  14. //என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???


    //
    எல்லாருக்கும் இதே தான்//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  15. //என் ராஜபாட்டை"- ராஜா said...
    நான் வடை வாங்கலாம் னு நினைகுரப்ப நெட் PROBLEM பண்ணும்//

    நெட் நாசமாபோவ......

    ReplyDelete
  16. //செங்கோவி said...
    ஆஹா..வடை போச்சே..17 வரி பதிவுக்கு 170 கமெண்ட் வரும் பாருங்க சிவா!//

    ஹி ஹி நன்றி மக்கா...!!

    ReplyDelete
  17. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நான் போகவேண்டிய இடத்துக்கு தவிர மத்த இடத்துக்கு பஸ் வரும்//

    நீர் என் இனமைய்யா....

    ReplyDelete
  18. ஆன் லைன்லே ரயில் டிக்கெட் புக் பண்றப்போ , நான்தான் வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று என்றாவது. கரெக்டா எங்க ஏரியாவிற்கு வரும்போது மட்டும் மழை காலியாகிவிடுவது. இதோட பவர் கட்டையும் சேர்த்துக்கலாம் - பழைய படம் பார்க்கும்பொது கட்டாகிவிட்டால் முடிவு தெரிந்து கொள்ளவே முடியாது.

    ReplyDelete
  19. //ஷர்புதீன் said...
    NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//

    யோவ் நான் பச்சை மண்ணுய்யா...!

    ReplyDelete
  20. / middleclassmadhavi said...
    எனக்கும் இப்படியெல்லாம் நடக்கும்!!

    (ஹப்பா, இன்னிக்கு சீக்கிரம் கமெண்ட் போட்டாச்சு!!)///

    ஹா ஹா ஹா ஹா மாட்நீன்களா...?

    ReplyDelete
  21. //அஞ்சா சிங்கம் said...
    என்ன இவ்ளோதானா ?

    இன்னும் எவளவோ இருக்கு .

    என்னை பார்த்தா நாயெல்லாம் குரைக்குது .......

    குரங்கு எல்லாம் பளிப்பு காட்டுது .............

    நான் போகும்போது மட்டும் கக்கூசுல தண்ணி வரமாட்டுது .........///

    அடடடடா இருங்க நோட் பண்ணிக்குறேன்...

    ReplyDelete
  22. //koodal bala said...
    நான் உப்பு விக்க போனா ...........நம்மளையும் சங்கத்துல சேத்துகிடுங்க//

    நீங்க நம்ம ஆளுதான்ய்யா...

    ReplyDelete
  23. ஆஹா, நல்ல பதிவு. இந்தப் பிரச்சனைகள் நமக்குமட்டுமல்ல, எல்லோருமே நம்மைப்போலவே நொந்து போனவர்கள் தான் என்பதை கேட்பதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. நன்றி.

    தக்காளியை எடுத்துக்கடித்ததும் சாறு பீச்சிஅடித்து புது சட்டையைக்கறையாக்கி மீண்டும் நொந்துபோக வைத்துவிட்டது.

    ReplyDelete
  24. சாகம்பரி said...
    ஆன் லைன்லே ரயில் டிக்கெட் புக் பண்றப்போ , நான்தான் வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று என்றாவது. கரெக்டா எங்க ஏரியாவிற்கு வரும்போது மட்டும் மழை காலியாகிவிடுவது. இதோட பவர் கட்டையும் சேர்த்துக்கலாம் - பழைய படம் பார்க்கும்பொது கட்டாகிவிட்டால் முடிவு தெரிந்து கொள்ளவே முடியாது.//

    கரண்டினால் பாதிக்கப்பட்டோர் சங்கம்....

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா, நல்ல பதிவு. இந்தப் பிரச்சனைகள் நமக்குமட்டுமல்ல, எல்லோருமே நம்மைப்போலவே நொந்து போனவர்கள் தான் என்பதை கேட்பதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. நன்றி.

    தக்காளியை எடுத்துக்கடித்ததும் சாறு பீச்சிஅடித்து புது சட்டையைக்கறையாக்கி மீண்டும் நொந்துபோக வைத்துவிட்டது.//

    ஹா ஹா ஹா ஹா நன்றி ஐயா....

    ReplyDelete
  26. எனக்கும் இப்படித்தான் இருக்கு மக்கா

    ReplyDelete
  27. அண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!

    ReplyDelete
  28. அண்ணே என்னையும் உங்க சங்கத்திலே இணைச்சுக்கொங்கோ..)

    ReplyDelete
  29. அட விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பதிவ போட்டுட்டு...

    ReplyDelete
  30. பாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..

    ReplyDelete
  31. அப்பரம் இங்க ஏதேதோ எழுது இருக்கீங்களே அதெல்லாம் என்ன.?

    ReplyDelete
  32. // ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
    எனக்கும் இப்படித்தான் இருக்கு மக்கா//

    அந்நியன் கெட்டப்புல கிளம்புலேய் மக்கா...

    ReplyDelete
  33. // விக்கி உலகம் said...
    அண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!//

    அப்பப்ப நோண்டிட்டே இருக்கனும்ல அதான் ஹி ஹி ஹி...

    ReplyDelete
  34. //கந்தசாமி. said...
    அண்ணே என்னையும் உங்க சங்கத்திலே இணைச்சுக்கொங்கோ..)//

    சங்கத்துகுள்ளயே இருந்துட்டு சவுண்ட் விட்டா எப்பிடி..?

    ReplyDelete
  35. //இரவு வானம் said...
    அட விடுங்க பாஸ் இதுக்கெல்லாம் பதிவ போட்டுட்டு.//

    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  36. தம்பி கூர்மதியன் said...
    பாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//

    நன்றி மக்கா....!

    ReplyDelete
  37. //தம்பி கூர்மதியன் said...
    அப்பரம் இங்க ஏதேதோ எழுது இருக்கீங்களே அதெல்லாம் என்ன.?//

    கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போட்டு படிய்யா..ஹி ஹி...

    ReplyDelete
  38. நான் கமெண்ட் போட வரும்போது மட்டும் இந்டெர்னெட் கனெக்ஷன் கட் ஆகுது. (ஹி ஹி ஹி )....

    அப்புறம் அண்ணா, செல்வா அண்ணன் இல்லாத குறையை நீங்கள்தான் தீர்க்கிறீர்கள். (கடவுளே ரெண்டு மொக்கையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )

    ReplyDelete
  39. //தம்பி கூர்மதியன் said...

    பாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//

    நானும் இத நோட் பண்ணேன்.

    ReplyDelete
  40. நான் கமெண்டு போட வரும்போதுதான் பொண்டாட்டி சாப்பிட வாங்கன்னு கூப்படறா! சோ சாப்பிட்டு வர்ரேன்

    ReplyDelete
  41. >>விக்கி உலகம் said...

    அண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!


    டேய் நாயே.. நீ பாவம் பண்ணூன ஜீவன்,,,

    ReplyDelete
  42. அடேடே.. உங்களுக்குமாங்கண்ணா.. இப்படி.. ? நான் கமெண்ட் பன்னும்போதுதான் கரெக்டா கரண்ட் கட்டாகுது..?

    என்ன செய்ய?

    ReplyDelete
  43. இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?

    ReplyDelete
  44. டாஸ்மார்க் அட்ரஸ் தெரியாதா? புலம்பலுக்கு மருந்து அங்கதான் இருக்கு.

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  45. உங்களுக்கு மட்டுமில்லை ..
    அனைவருக்கும் தான் இந்த பிரச்சினை ...
    ரொம்ப நொந்து போயிருகிங்க போல ..

    ReplyDelete
  46. (இதையும் சேர்த்துக்கலாமா)
    பின்னூட்டம் போடும்போதுதான் நெட் மக்கர் செய்யும்..

    ReplyDelete
  47. பலே பிரபு said...
    நான் கமெண்ட் போட வரும்போது மட்டும் இந்டெர்னெட் கனெக்ஷன் கட் ஆகுது. (ஹி ஹி ஹி )....

    அப்புறம் அண்ணா, செல்வா அண்ணன் இல்லாத குறையை நீங்கள்தான் தீர்க்கிறீர்கள். (கடவுளே ரெண்டு மொக்கையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )///

    அவன்தானே நமக்கு "மொக்கை குரு'

    ReplyDelete
  48. பலே பிரபு said...
    //தம்பி கூர்மதியன் said...

    பாஸ் தமிழிலே எண்களை எழுதி கலக்கிட்டீங்க.. சூப்பரப்பு..//

    நானும் இத நோட் பண்ணேன்.//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  49. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    நான் கமெண்டு போட வரும்போதுதான் பொண்டாட்டி சாப்பிட வாங்கன்னு கூப்படறா! சோ சாப்பிட்டு வர்ரேன்//

    யோவ் உன் பதிவு ஒப்பன் ஆகமாட்டேங்குது என்னான்னு பாருய்யா...

    ReplyDelete
  50. சி.பி.செந்தில்குமார் said...
    >>விக்கி உலகம் said...

    அண்ணே நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்னே என்ன என்னே இழுக்கறீங்க ஹிஹி!


    டேய் நாயே.. நீ பாவம் பண்ணூன ஜீவன்,,,//

    ஹா ஹா ஹா ஹா அதை மூதேவி நீ சொல்ரியாக்கும்...?

    ReplyDelete
  51. தங்கம்பழனி said...
    அடேடே.. உங்களுக்குமாங்கண்ணா.. இப்படி.. ? நான் கமெண்ட் பன்னும்போதுதான் கரெக்டா கரண்ட் கட்டாகுது..?

    என்ன செய்ய?///

    ம்ஹும் என்னத்தை சொல்ல போங்க....

    ReplyDelete
  52. //சென்னை பித்தன் said...
    இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//

    இன்னொருத்தனும் இருக்கான் தல, அது கோமாளி செல்வா....

    ReplyDelete
  53. //குணசேகரன்... said...
    டாஸ்மார்க் அட்ரஸ் தெரியாதா? புலம்பலுக்கு மருந்து அங்கதான் இருக்கு.//

    பார்யா அனுபவத்தை....

    ReplyDelete
  54. //அரசன் said...
    உங்களுக்கு மட்டுமில்லை ..
    அனைவருக்கும் தான் இந்த பிரச்சினை ...
    ரொம்ப நொந்து போயிருகிங்க போல ..//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  55. //Ramani said...
    (இதையும் சேர்த்துக்கலாமா)
    பின்னூட்டம் போடும்போதுதான் நெட் மக்கர் செய்யும்..//

    போட்டு தாக்குங்க குரு....!!!

    ReplyDelete
  56. பதிவு போடாம போட்டோ போட்டு ஆட்டோ ஓட்டுறீங்களா..... நெல்லைக்கு வாங்க.....வேட்டு இருக்கு....!! ஹல்லோ...சத்தியமா இருக்கு...!!!

    ReplyDelete
  57. மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!

    ReplyDelete
  58. அப்டியே இதையும் சேத்துக்கோங்க
    "நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  59. அப்டியே இதையும் சேத்துக்கோங்க
    "நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  60. எல்லோரும் நொந்து போகிற காரணங்களை அடுக்கிய அண்ணாச்சிக்கு நன்றி

    ReplyDelete
  61. எப்பா சாமி நம்ம ஊருப்பக்க வந்திடப்போற....

    எங்க ஊருக்கு இப்பத்தான் ஒரு பஸ் விட்டுறுக்காங்க...

    ReplyDelete
  62. நீர்தான்யா உண்மையில் மனிதன்...

    ReplyDelete
  63. ////
    ! சிவகுமார் ! said...

    மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!////

    ஐ.. அஜால் குஜால் கதைகளா...

    ReplyDelete
  64. வரிசை எண்னை தமிழில் போட்டு ஒரு பாராட்டை பெற்றுவிட்டீர் போங்கள்....

    ReplyDelete
  65. எச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண்ணே ஒரே புலம்பலா இருக்கு ....

    ReplyDelete
  66. ௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//

    யோ, கடைக்குப் போயி ஒன்னு இரண்டு பொருட்களை வாங்கினால் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கடைக்குப் போயி நீங்க கடையை வாங்கப் போற ப்ளானோடை வீதியிலை இறங்கினால் ஊரே கூடிடாதா.

    ReplyDelete
  67. //ஷர்புதீன் said...
    NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//
    பாவம் மிரட்டாதீங்க!

    ReplyDelete
  68. ௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//

    ஏன் நீங்க ரேசன் கடையைத் திருடப் போறீங்க என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.

    ReplyDelete
  69. ௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!//

    கொலை வெறியோடை அருவாளை எடுத்திக் கிட்டுக் கிளம்பினால் என்ன ஆகும்?

    ReplyDelete
  70. ௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!//

    அப்பாடா, ஊரிலை நடக்கிற அநியாயத்தை நிறுதியதில் ரயிலுக்கும் ஒரு பங்கிருக்கா. அவ்....

    ReplyDelete
  71. //சென்னை பித்தன் said...
    இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//
    அய்யா நீங்க தீர்க்கதரிசிங்க!

    ReplyDelete
  72. ௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!//

    இதில் சிபியைக் குத்தலையா.

    ReplyDelete
  73. ௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!//

    இங்கே டபுள் மீனிங் இல்லையா சகா.

    ReplyDelete
  74. ௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!//

    அதான் இப்போ திருட்டு வீசிடியில் மீள் ஒளிபரப்பு பண்ணுறாங்களே. அவ்..........

    ReplyDelete
  75. ௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!///

    இவ்ளோ நாளா குளிக்காத ஒராள் ஆற்றுக்கு வாறார் என்பது ஆற்றுக்கும் தெரிஞ்சு போய்ச்சா.

    ReplyDelete
  76. ௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!//

    நீங்கள் காப்பி குடிக்கையில் தான் கீபோர்ட்டுக்கே பசி எடுக்குது. அவ்......

    ReplyDelete
  77. ௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!//

    நமக்கும் பிடிக்காத விடயம் இது தான் சகா.

    ReplyDelete
  78. ஹி ஹி எல்லாம் சரிதான்...அதிலும் அந்த பைக் மேட்டர் கனகச்சிதமா எல்லாருக்கும் பொருந்தும்....

    ReplyDelete
  79. அனைவருக்கும் உள்ள அனுபவங்கள்தான். ஆனால், அதை நீங்கள் சொன்ன விதம் அருமை, மனோ!

    ReplyDelete
  80. சிவகுமார் ! said...
    பதிவு போடாம போட்டோ போட்டு ஆட்டோ ஓட்டுறீங்களா..... நெல்லைக்கு வாங்க.....வேட்டு இருக்கு....!! ஹல்லோ...சத்தியமா இருக்கு...!!!//

    அப்போ நான் வரமாத்தேன் போ...

    ReplyDelete
  81. //சிவகுமார் ! said...
    மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!//

    அது செமையா ஒரு பதிவாவே வரும் உங்களை போட்டு தள்ள ஹி ஹி ஹி...

    ReplyDelete
  82. அக்கப்போரு said...
    அப்டியே இதையும் சேத்துக்கோங்க
    "நானு சமூக விழிப்புணர்வு பதிவு போட வர்றப்ப மட்டும் நெட் படுத்துருது "
    ஹா ஹா ஹா///

    ஹை இது நல்லா இருக்கே...

    ReplyDelete
  83. A.R.ராஜகோபாலன் said...
    எல்லோரும் நொந்து போகிற காரணங்களை அடுக்கிய அண்ணாச்சிக்கு நன்றி//

    டோட்டடைங்....

    ReplyDelete
  84. //கவிதை வீதி # சௌந்தர் said...
    நல்ல ராசிக்காரர் நீர்...//

    ஆமாம் "கன்னி"ராசி அதுக்கென்னா இப்போ....ஹி ஹி ஹி...

    ReplyDelete
  85. கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்பா சாமி நம்ம ஊருப்பக்க வந்திடப்போற....

    எங்க ஊருக்கு இப்பத்தான் ஒரு பஸ் விட்டுறுக்காங்க..///

    எனக்கு பிளேன் டிக்கெட் எடுத்து அனுப்புங்க...

    ReplyDelete
  86. கவிதை வீதி # சௌந்தர் said...
    நீர்தான்யா உண்மையில் மனிதன்...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  87. கவிதை வீதி # சௌந்தர் said...
    ////
    ! சிவகுமார் ! said...

    மும்பை ஏர்போட்டில் மனோ செய்த லீலைகள்..விரைவில் !!////

    ஐ.. அஜால் குஜால் கதைகளா...//

    அடபாவி.....

    ReplyDelete
  88. கவிதை வீதி # சௌந்தர் said...
    காலிங் 1 2 3...//


    காலிங் 3 2 1.....

    ReplyDelete
  89. //கவிதை வீதி # சௌந்தர் said...
    வரிசை எண்னை தமிழில் போட்டு ஒரு பாராட்டை பெற்றுவிட்டீர் போங்கள்....//

    நன்றி வாத்யாரே...

    ReplyDelete
  90. தினேஷ்குமார் said...
    எச்சுச்மி அண்ணே என்ன ஆச்சு அண்ணே ஒரே புலம்பலா இருக்கு ....//

    அண்ணனுக்கு லீவு இல்லை அல்லவா மக்கா அதான் லேசா கழண்டுருச்சி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  91. நிரூபன் said...
    ௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//

    யோ, கடைக்குப் போயி ஒன்னு இரண்டு பொருட்களை வாங்கினால் ப்ராப்ளம் இல்லை. ஆனால் கடைக்குப் போயி நீங்க கடையை வாங்கப் போற ப்ளானோடை வீதியிலை இறங்கினால் ஊரே கூடிடாதா.//

    அண்ணே சத்தியமா நான் அந்த பிளான்ல போகலை அண்ணே....

    ReplyDelete
  92. FOOD said...
    //ஷர்புதீன் said...
    NELLAI PATHIVAR SANTHIPPUKKU VARUVEENGALLE - APPA IRUKKU!!!//
    பாவம் மிரட்டாதீங்க!//

    ஆபீசர், எனக்கு கண்டிப்பா இசட் பிரிவு பாதுகாப்பு வேணும் இல்லைனா ஜானகிராம் ஹோட்டல் முன்பு மட்டையாகி சாஞ்சிருவேன்.....

    ReplyDelete
  93. நிரூபன் said...
    ௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!//

    ஏன் நீங்க ரேசன் கடையைத் திருடப் போறீங்க என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.//

    ஹேய் பப்ளிக் பப்ளிக்.....

    ReplyDelete
  94. நிரூபன் said...
    ௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!//

    கொலை வெறியோடை அருவாளை எடுத்திக் கிட்டுக் கிளம்பினால் என்ன ஆகும்?//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  95. நிரூபன் said...
    ௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!//

    அப்பாடா, ஊரிலை நடக்கிற அநியாயத்தை நிறுதியதில் ரயிலுக்கும் ஒரு பங்கிருக்கா. அவ்....//

    அவ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  96. FOOD said...
    //சென்னை பித்தன் said...
    இந்தச் சங்கத்து உறுப்பினர்கள் கூட்டம்,மனோ தலைமையில் விரைவில் நடை பெற இருக்கிறதாமே?//
    அய்யா நீங்க தீர்க்கதரிசிங்க!//

    அம்மாடியோ நான் அவனில்லை....

    ReplyDelete
  97. நிரூபன் said...
    ௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!//

    இதில் சிபியைக் குத்தலையா.//

    அந்த மூதேவி'யை விட்டு தள்ளுங்க பாஸ்....

    ReplyDelete
  98. நிரூபன் said...
    ௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!//

    இங்கே டபுள் மீனிங் இல்லையா சகா.//

    யோவ் இதென்ன சிபி தளமா டபுள் மீனிங்ல பேசுறதுக்கு...?

    ReplyDelete
  99. //நிரூபன் said...
    ௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!//

    அதான் இப்போ திருட்டு வீசிடியில் மீள் ஒளிபரப்பு பண்ணுறாங்களே. அவ்..........///

    ஹா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  100. நிரூபன் said...
    ௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!///

    இவ்ளோ நாளா குளிக்காத ஒராள் ஆற்றுக்கு வாறார் என்பது ஆற்றுக்கும் தெரிஞ்சு போய்ச்சா.//

    ஐயய்யோ அப்பிடியா...???

    ReplyDelete
  101. நிரூபன் said...
    ௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!//

    நீங்கள் காப்பி குடிக்கையில் தான் கீபோர்ட்டுக்கே பசி எடுக்குது. அவ்....//

    அட ஆமால்ல....

    ReplyDelete
  102. நிரூபன் said...
    ௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!//

    நமக்கும் பிடிக்காத விடயம் இது தான் சகா.//

    ஐயோ அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க....

    ReplyDelete
  103. NKS.ஹாஜா மைதீன் said...
    ஹி ஹி எல்லாம் சரிதான்...அதிலும் அந்த பைக் மேட்டர் கனகச்சிதமா எல்லாருக்கும் பொருந்தும்....//

    அனுபவத்தை பாருய்யா...??

    ReplyDelete
  104. FOOD said...
    அனைவருக்கும் உள்ள அனுபவங்கள்தான். ஆனால், அதை நீங்கள் சொன்ன விதம் அருமை, மனோ!//

    நன்றி ஆபீசர்....

    ReplyDelete
  105. மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!

    ReplyDelete
  106. ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை!
    எல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  107. Nesan said...
    மாப்பூ எனக்கும் இப்படித்தான் இவ்வாரம் நடந்தது என்ன தீர்வு நல்லசாத்திரம் கேட்டு சொல்லுவீங்களா!//

    போச்சுடா உங்களுக்கும் அப்பிடிதானா..?

    ReplyDelete
  108. Lali said...
    ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்களுக்கும் அப்படிதான் நடக்குதா..? கடவுளே! என்னே உன்னோட கருணை!
    எல்லா ஜீவராசிகளையும் ஒண்ணு போலவே வைச்சி இருக்கியே :)///

    நான்தான் புலம்புறேன்னா நீங்களுமா...??!!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!