Saturday, December 3, 2011

தமிழர் பறை....!!!

காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் பெரியார் திக ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2011 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு, தோழர் வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, அற்புதம் அம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேதகு தமிழீழ தேசிய தலைவர் வே பிரபாகரனுடைய ஐம்பத்தி ஏழாவது பிறந்தநாளையொட்டி ஐம்பத்தி ஏழு கிலோ எடை கொண்ட புலிக்கொடி வடிவிலான கேக்கு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  அன்று மூன்று தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்த தோழர் செங்கொடி நினைவு இல்லம் திறக்கப்பட்டது. மாலை மாவீரர்களின் நினைவாக சுடர் ஏந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இங்கே காணலாம். 

வைகோ உரை
http://www.youtube.com/watch?v=d9bV7KmdO0Q

நெடுமாறன் உரை
http://www.youtube.com/watch?v=Dw0M6NbezeA

இந்தியாவும் மண்டியிடும் - பாடல்
http://www.youtube.com/watch?v=w9Uk9WLYhNc

எப்படி தாங்குவது - பாடல்
http://www.youtube.com/watch?v=0QdA-FA6KXg

செங்கொடி நினைவு இல்லம்
http://www.youtube.com/watch?v=VQDtJu8-ocs

மாவீரர் நாள் 2011-பாடல்
http://www.youtube.com/watch?v=5MDiB-wd590

மாவீரர் நாள் 2011-சுடரேந்தால்
http://www.youtube.com/watch?v=DlFFbnkr75A

டிஸ்கி : தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில் வீடியோ கிளிப்...!!!

15 comments:

  1. அனைத்து கானொலிகளையும் பார்த்துவிட்டு மறுமொழியிடுகிறேன்...
    இன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00

    ReplyDelete
  2. நாதான் மொதல் ஆளா...? :):)

    ReplyDelete
  3. வலைப்பூ இப்போ இன்னும் அழகா இருக்கு பாஸ்

    ReplyDelete
  4. மாவீரர் தின சிறப்பு பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  5. மின்சார வெட்டு காரணமாக இப்போதுதான் காணொளி அனைத்தும் கண்டுமுடித்தேன்...
    வீரியம்...:) ஒரு வார்த்தை தவிர என்னிடம் வேறில்லை...

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி.....

    ReplyDelete
  7. டிஸ்கில உன் நேர்மை பார்த்து மயங்கிட்டேன்.. மாவீரன்தான்டா தம்பி நீ...

    ReplyDelete
  8. வீரம் வளர்க்கும் பதிவு.... அசத்தல் தல... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நிறைய பேர் வீடியோ அனுப்புறாங்க போல..

    ReplyDelete
  10. வந்தேன் ஐய்யா...

    ReplyDelete
  11. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    ReplyDelete
  12. நல்ல பதிவு, நானும் நேரம் கிடைக்கும் போது இணைப்பில் உள்ள வீடியோக்களை செக் பண்ணிப் பார்க்கிறேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!