Tuesday, January 4, 2011

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...
சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே.

பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே

சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே

அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே

இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே

கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே

வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே

இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே

பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே

நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே...

14 comments:

  1. அருமையான வரிகள்,

    யார் ஐயா அந்த வேல் மகேஷ்?
    அவருடைய வலைத்தள முகவரி?

    ReplyDelete
  2. HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!

    ReplyDelete
  3. //பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே

    நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே.../

    அருமை அண்ணா .!!

    ReplyDelete
  4. ஓட்டுபட்டையை
    இடுகைக்குக் கீழே வரும்படி அமைக்க:

    இவ்வரிக்குப் பின் தமிழ்மணம் நிரல்துண்டு வருமாறு அமைக்கவேண்டும்.

    ReplyDelete
  5. //அருமையான வரிகள்,

    யார் ஐயா அந்த வேல் மகேஷ்?
    அவருடைய வலைத்தள முகவரி?//



    எனது "ஸ்பெல்லிங்" பதிவுல மூணாவதா கமெண்ட்ஸ் போட்டுருக்கார்.
    அதில் கிளிக் பண்ணுங்க அவர் சரித்திரமே இருக்கு....

    ReplyDelete
  6. //HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!! //

    சேம் டூ யூ மேடம், உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. //அருமை அண்ணா .!!//


    நன்றிடே மக்கா...

    ReplyDelete
  8. //ஓட்டுபட்டையை
    இடுகைக்குக் கீழே வரும்படி அமைக்க:

    இவ்வரிக்குப் பின் தமிழ்மணம் நிரல்துண்டு வருமாறு அமைக்கவேண்டும்.///

    சரிங்க சார்....
    [செல்வா நோட் திஸ்....]

    ReplyDelete
  9. இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே//

    ”காமவெறி” என்பது கொஞ்சம் விரசமாய் இருக்கிறது அதனால் அதை ”சாமியாராய்” என்று மாற்றலாமே. இரண்டிற்க்கும் அர்த்தம் ஒன்றுதானே. ரைமிங் கூட சரியாக வரும். நன்றி என் பதிவில் வருகைபுரிந்ததற்க்கு.

    ReplyDelete
  10. //”காமவெறி” என்பது கொஞ்சம் விரசமாய் இருக்கிறது அதனால் அதை ”சாமியாராய்” என்று மாற்றலாமே. இரண்டிற்க்கும் அர்த்தம் ஒன்றுதானே. ரைமிங் கூட சரியாக வரும். நன்றி என் பதிவில் வருகைபுரிந்ததற்க்கு//

    எனது பேஸ்புக்'லயும் உங்க பதிவை உங்க பேர்லயே போட்டுருக்கேன் அண்ணா...

    ReplyDelete
  11. மிக்க நன்றி. நான் எப்படி பர்ர்க்கிறது ?

    ReplyDelete
  12. //மிக்க நன்றி. நான் எப்படி பர்ர்க்கிறது ? //

    பேஸ்புக் ஓபன் பண்ணி manojraaj ன்னு தேடுங்க என் போட்டோ இருக்கும்....அதுல இருக்கு...

    ReplyDelete
  13. hello sir...


    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...


    சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே.

    பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே

    சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே

    if u want more details goto below link..

    http://tambaramguru.blogspot.com/
    http://guruchetram.blogspot.com/

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!