Wednesday, December 15, 2010

பெலம் பார்ப்போமா

தமிழ் மும்பைவாசிகளுக்கு தெரிந்த பழைய தமாஷ்தான் இது,
தெரியாதவர்களுக்கு,
 தமிழ்நாடு டூ மும்பை ரயிலில் ஒரு மராட்டி'காரனும் ஒரு தமிழனும் பிரயாணம் செய்தார்கள் அப்போது, தமிழர் ஒரு சாக்கு மூட்டைய தூக்க முடியாமல் தவிக்க, மராட்டி அண்ணாத்த அதை ஒரே ஜம்ப்'ல தூக்கி மேலே வச்சிட்டு சொன்னார் சப்பாத்தி துன்னு அப்பத்தான் பெலம் வரும்னு, மறுபடியும் நம்ம ஆளு ஒரு சில லக்கேஜ்'களை தூக்க முடியாமல் தவிக்க மறுபடியும் மறுபடியும் மராட்டி அண்ணாத்த ஒரே ஜம்ப்'ல எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு சொன்னான், சப்பாத்தி துன்னு பெலம் வரும்னு,  நம்மாளுக்கு அவமானமா போச்சு, அப்புறம் நம்ம ஆளு கொஞ்சம் ரோசிச்சார், திடீரென எழும்பி அபாய சங்கிலிய இழுக்குற மாதிரி பாவ்லா செய்ய, மராட்டி அண்ணாத்த ஓடி வந்து சங்கிலிய ஒரே இழுப்பாக இழுத்துட்டு சொன்னான் சப்பாத்தி துன்னு பெலம் வரும்னு,
 ரயில் நின்று அதிகாரிகள் வந்து விசாரிச்சிட்டு, மராட்டி அண்ணாத்தே'வுக்கு அபராதம் போட்டாங்க,
எல்லாம் முடிஞ்சி மராட்டி அண்ணாத்தே பணம் போச்சே'ன்னு சோகமா இருந்தார். அப்போ நம்மாளு பக்கத்துல வந்து சொன்னார் "சோறு துன்னு அறிவு வரும்னு"
டிஸ்கி : இப்போ சோறு துன்னா சுகர் வருதாம் அப்பிடியா....

14 comments:

  1. "சோறு துன்னு அறிவு வரும்னு"
    டிஸ்கி : இப்போ சோறு துன்னா சுகர் வருதாம் அப்பிடியா...///
    HA HA HA

    ReplyDelete
  2. எங்க சார் இப்போ எல்லாம் பீசா தானே...

    ReplyDelete
  3. இதப் படிச்சிட்டு கண்ணுல தண்ணி தண்ணியா வருது ராசா......

    ReplyDelete
  4. இத நாங்க வேற மாதிரி சொல்லுவோம் ..
    மராட்டி காரருக்கு பதில் இங்கிலீஸ் காரர் போட்டு
    பூரி தின்னு புஸ்தி வரும் அப்படின்னு சொல்லுவார் ..
    கடைசில நம்ம ஆளு " புழுதண்ணி குடி புத்தி வரும் " அப்படின்னு சொல்லுற மாதிரி சொல்லுவோம் .!

    ReplyDelete
  5. //இதப் படிச்சிட்டு கண்ணுல தண்ணி தண்ணியா வருது ராசா...... ///
    வாங்க தல....
    [[ஆயிரம் கமெண்ட்ஸ் கொண்ட அபூர்வ சிகாமணி]]

    ReplyDelete
  6. //"சோறு துன்னு அறிவு வரும்னு"
    டிஸ்கி : இப்போ சோறு துன்னா சுகர் வருதாம் அப்பிடியா...///
    HA HA HA//


    நல்லா சோறு தின்னுங்க அப்பத்தான் சுகர் வரும் வந்தா இனிப்பு இனிப்பா பதிவு போடலாம்....:]]]

    ReplyDelete
  7. //இத நாங்க வேற மாதிரி சொல்லுவோம் ..
    மராட்டி காரருக்கு பதில் இங்கிலீஸ் காரர் போட்டு
    பூரி தின்னு புஸ்தி வரும் அப்படின்னு சொல்லுவார் ..
    கடைசில நம்ம ஆளு " புழுதண்ணி குடி புத்தி வரும் " அப்படின்னு சொல்லுற மாதிரி சொல்லுவோம் .! //


    அடப்பாவி நீ ஏற்க்கனவே என் கதை வெளியாயிடிச்சா....அவ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  8. //எங்க சார் இப்போ எல்லாம் பீசா தானே... //
    ஆமா ஆமா பீசா தின்னுட்டுத்தான் பீஸ் பீசா அலையுராங்கோவ்...:]]]

    ReplyDelete
  9. //vadA //


    ஆர்டர் பண்ணியாச்சு...

    ReplyDelete
  10. ஸ்பெக்ட்ராம்க்கு பிறகு தமிழனோட அறிவை பத்தி யோசிக்க வேண்டி இருக்கு

    ReplyDelete
  11. ///ஸ்பெக்ட்ராம்க்கு பிறகு தமிழனோட அறிவை பத்தி யோசிக்க வேண்டி இருக்கு ///
    யோசிக்க என்ன வேண்டி கிடக்கு "ஆராய்ச்சியே" பண்ணலாம்...ஹா ஹா ஹா...

    ReplyDelete
  12. டிஸ்கி : இப்போ சோறு துன்னா சுகர் வருதாம் அப்பிடியா....//

    சர்தார்ஜியை வைத்தும் இதே ஜோக்கை சொல்வார்கள் என்றாலும் டிஸ்கி தான் சூப்பர்.

    ReplyDelete
  13. //டிஸ்கி தான் சூப்பர்//
    நன்றி'ணா

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!