Sunday, February 20, 2011

"கவிதாயினி" மதுரை பொண்ணின் நட்பின் கவிதை

மேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும். ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது. உடனே இந்த போட்டோவை பேஸ்புக்'கில் "நட்பு"  என்று மட்டும் எழுதி வெளியிட்டேன். அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். கடந்த சனிகிழமை குடும்ப ஆல்பத்தை பார்த்து கொண்டிருந்த போது இந்த போட்டோவையும் பார்க்க நேர்ந்தது. கவிதை பிறந்தது மனதில் நட்பை பற்றி. சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள். ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார். அடுத்து தேனம்மைக்கு மெசேஜ் அனுப்பினேன். அவங்க போட்டோவை என் பதிவில் போட பெர்மிஷன் கேட்டு.....பதில் லேட்டு, இன்னைக்குதான் பதில் போட்டுருக்காங்க போட்டுகொள்ளுங்கள் என்று, இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
இனி கவிதை பற்றி, "கவிதாயினி" மதுரை பொண்ணின் நட்பினை கொண்டாடும் கவிதை கீழே......இப்போது ஒரு முறை கூட மேலே உள்ள படத்தை பார்க்கவும்....
 
ரகசியமாய் பகிரப்படும் 
உணர்வுகள் எல்லாம்
உனக்காகவே காத்துக்கிடக்கும்..

உன்னை கண்டதும்..
என் துன்ப உளறல்கள் 
உன் செவிசாய்த்த போது
இனிமையாகிப் போவதும்..

உனக்கும் எனக்குமான 
உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
நான் திணறிப்போவதும்..

என் மனநினைவுகள் இங்கே
சேமிக்கப்படமால் 
உன்னிடம் சென்று ஆறுதல் 
தேடிக்கொள்கின்றது ..

நெஞ்சினில் நீ மட்டும் என்பதால் 
காற்றுக்கும் கூட 
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
 
டிஸ்கி : நன்றி மதுரை பொண்ணுக்கும், தேனம்மைக்கும்.
 
டிஸ்கி : தேனம்மையுடன் போட்டோவில் இருப்பது கயல்விழி லக்ஷ்மணன். இவர் அமைச்சர் அன்பழகனின்  பேத்தி [[தேனம்மை இப்போ மெசேஜ் பண்ணின பின்புதான்  எனக்கே  தெரியும்]]
 
 
 
 

113 comments:

  1. உனக்கும் எனக்குமான
    உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
    நான் திணறிப்போவதும்..-- வார்த்தைகள் விளையாடியிருக்கண்ணே...

    ReplyDelete
  2. எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான கவிதையையும் பகிர்வையும் மனோ.. மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி..:))

    ReplyDelete
  3. அருமை... இந்த புகைப்படம் எடுத்தவர்க்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நட்பை, நல்ல கவிதையை அடையாளம் காட்டியதற்கு.

    ReplyDelete
  4. கவிதை அருமை...

    என் பாஸ் இப்படி கலக்கறீங்க..

    வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..

    ReplyDelete
  5. கவிதைகள்ன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நட்பு பத்தின கவிதைன்னா கேட்கவே வேண்டாம். ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  6. அழகான கவிதை!எழுதியவருக்கும்,வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அழகான கவிதை... வார்த்தைகளால் விளையாடி இருக்கறீங்க...

    ReplyDelete
  8. கவிதை, படம், நட்பைக் கொண்டாடும் உங்கள் பகிர்வு எல்லாம் அருமை. இந்த உணர்வுகள் யாவும் இன்னொரு கவிதை:)!

    ReplyDelete
  9. அருமை... மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  10. ennadhuஎன்னது? ஒரே பதிவர் ஸ் ஃபோட்டோவா வருது?ஓக்கே.. நமக்கு இனி மிரட்டல் வந்தா உங்க கிட்டே சொல்றேன். நீங்க தேனம்மை கிட்டே சொல்லுங்க.. அவங்க கயல் விழிட்ட சொல்லட்டும்.. எப்படியோ நான் தப்பிச்சா சரி

    ReplyDelete
  11. திடீர்னு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. கலியுகம் தினேஷ் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..

    ReplyDelete
  12. அடுத்து மரபுக்கவிதையா/ டே எட்றா அந்த அறுவாள...

    ReplyDelete
  13. //வேடந்தாங்கல் - கருன் said...
    வடை//

    வடையேதான் வேணுமா....

    ReplyDelete
  14. //வேடந்தாங்கல் - கருன் said...
    உனக்கும் எனக்குமான
    உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
    நான் திணறிப்போவதும்..-- வார்த்தைகள் விளையாடியிருக்கண்ணே...//

    மதுரை பொண்ணா கொக்கா.....

    ReplyDelete
  15. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
    எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான கவிதையையும் பகிர்வையும் மனோ.. மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி..:))//

    உங்களுக்கும் எங்கள் நன்றிகள்....

    ReplyDelete
  16. //தமிழ் உதயம் said...
    அருமை... இந்த புகைப்படம் எடுத்தவர்க்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நட்பை, நல்ல கவிதையை அடையாளம் காட்டியதற்கு.//

    ஆமாம் அவர்தான் முதல் ரசிகன்...

    ReplyDelete
  17. //கவிதை வீதி # சௌந்தர் said...
    கவிதை அருமை...

    என் பாஸ் இப்படி கலக்கறீங்க..

    வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..//

    நன்றிகள் பல மக்கா...

    ReplyDelete
  18. //கவிதை காதலன் said...
    கவிதைகள்ன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நட்பு பத்தின கவிதைன்னா கேட்கவே வேண்டாம். ரொம்ப பிடிச்சிருக்கு//

    கொண்டாடுவோம் மக்கா....

    ReplyDelete
  19. //சென்னை பித்தன் said...
    அழகான கவிதை!எழுதியவருக்கும்,வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் நன்றி!//

    நன்றி சென்னை பித்தன் அவர்களே...

    ReplyDelete
  20. //சங்கவி said...
    அழகான கவிதை... வார்த்தைகளால் விளையாடி இருக்கறீங்க...//

    இது மதுரை பொண்ணின் எழுத்து ஜாலம்...

    ReplyDelete
  21. //ராமலக்ஷ்மி said...
    கவிதை, படம், நட்பைக் கொண்டாடும் உங்கள் பகிர்வு எல்லாம் அருமை. இந்த உணர்வுகள் யாவும் இன்னொரு கவிதை:)!//

    நன்றிங்க.....

    ReplyDelete
  22. //சே.குமார் said...
    அருமை... மதுரைப் பொண்ணுக்கும் உங்களுக்கும் நன்றி//

    உங்களுக்கும் நன்றிங்க...

    ReplyDelete
  23. //சி.பி.செந்தில்குமார் said...
    ennadhuஎன்னது? ஒரே பதிவர் ஸ் ஃபோட்டோவா வருது?ஓக்கே.. நமக்கு இனி மிரட்டல் வந்தா உங்க கிட்டே சொல்றேன். நீங்க தேனம்மை கிட்டே சொல்லுங்க.. அவங்க கயல் விழிட்ட சொல்லட்டும்.. எப்படியோ நான் தப்பிச்சா சரி//

    அங்கெல்லாம் போறதுக்கு முன்னாடி என் கையில சிக்காம இருந்தாலே நீர் தப்பிச்ச மாதிரிதான் மக்கா....

    ReplyDelete
  24. //சி.பி.செந்தில்குமார் said...
    திடீர்னு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. கலியுகம் தினேஷ் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே..//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

    ReplyDelete
  25. //சி.பி.செந்தில்குமார் said...
    அடுத்து மரபுக்கவிதையா/ டே எட்றா அந்த அறுவாள...//

    நான் பச்ச மண்ணுங்க.....

    ReplyDelete
  26. வாங்க...
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  27. நல்லா கூட்டணிக்கு எப்பயுமே வாக்குகள் அதிகம்தானே கிடைக்கும்...இதிலென்ன சந்தேகம்.வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  28. மக்கா வந்துட்டேன்..

    ReplyDelete
  29. அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //

    நீங்கள் கூறிய இந்த வார்த்தைக்காக தான் நான் எழுதி கொடுத்தேன்.. அதில் உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..

    ReplyDelete
  30. சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//

    இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..

    ReplyDelete
  31. ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார்//..

    நல்ல நேரம் சாட் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலியே.. :) அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

    ReplyDelete
  32. கவிதையிலும் கலக்குங்க பாஸ்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. பாட்டு ரசிகன் உங்களை அழைக்கிறான்..
    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  34. //அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //

    குடும்ப ஆல்பத்துல சாக்கடை பீச்சில விறச்சிகிட்டு அப்படியே நிக்கிற மாதிரி ஒரு போட்டோவும் இருக்கே அதுக்கு எப்பய்யா கவிதை வரும் ...ஹி..ஹி...:-))))

    ReplyDelete
  35. //மதுரை பொண்ணு said...
    அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //

    நீங்கள் கூறிய இந்த வார்த்தைக்காக தான் நான் எழுதி கொடுத்தேன்.. அதில் உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.//


    நன்றிலே மக்கா....

    ReplyDelete
  36. இப்பிடி ஒரு கமெண்ட் போட்டதுக்கு காணவில்லைன்னு போட்டு பழி வாங்கிடாதயா...!!!

    செல்லம்....!! கவிதை சூப்பர் :-))))

    ReplyDelete
  37. புகைபடமே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு . நல்ல கவிதை

    ReplyDelete
  38. //ரை பொண்ணு said...
    சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//

    இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..//

    aபாருங்கைய்யா ஒரு அருவாலே அருவா பற்றி பேசுது...

    ReplyDelete
  39. //மதுரை பொண்ணு said...
    ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார்//..

    நல்ல நேரம் சாட் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலியே.. :) அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  40. //பாட்டு ரசிகன் said...
    கவிதையிலும் கலக்குங்க பாஸ்..
    வாழ்த்துக்கள்..//


    நன்றி பாஸ்.....
    வர்றேன் வர்றேன்...

    ReplyDelete
  41. மனோ :- இதை பார்த்தா எனக்கு கவிதையா தோனுது..!!

    தேனக்கா :- பாத்தியா கயல் , இந்த பய பல்லு விளக்காதாவன்னு சொன்னேனே கேட்டியா...!!

    கயல் :- ஆமாக்கா அதான் 20 அடி தூரத்திலேயே நாறுதா..?
    ...
    தேனக்கா : அடுத்த தடவை ஃப்ங்ஷன் வச்சா குளோரெக்ஸ் வச்சி வாயை கொப்பளிக்க விட்டுட்டு இந்த பக்கம் பேச விடு

    மனோ :-ஆத்தீஈ...நானே வாய குடுத்து மாட்டிகிட்டேனே அவ்வ்வ்வ்வ் .. :-))))

    ReplyDelete
  42. //ஜெய்லானி said...
    //அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன். //

    குடும்ப ஆல்பத்துல சாக்கடை பீச்சில விறச்சிகிட்டு அப்படியே நிக்கிற மாதிரி ஒரு போட்டோவும் இருக்கே அதுக்கு எப்பய்யா கவிதை வரும் ...ஹி..ஹி...:-))))//
    குடும்ப ஆல்பம் பர்சனலா இருக்கு ஓய் அது வேற இது வேற....அதுல இருக்குறது சிலது இங்கேயும் இருக்கும் அங்கேயும் இருக்கும் அதை நீர் பாக்க முடியாதே.....

    ReplyDelete
  43. //ஜெய்லானி said...
    இப்பிடி ஒரு கமெண்ட் போட்டதுக்கு காணவில்லைன்னு போட்டு பழி வாங்கிடாதயா...!!!

    செல்லம்....!! கவிதை சூப்பர் :-))))//


    இந்த பயமெல்லாம் இருக்கா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  44. //அஞ்சா சிங்கம் said...
    புகைபடமே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு . நல்ல கவிதை//


    அதான் கவிதையும் கவிதையும் செர்ந்துடுச்சி...

    ReplyDelete
  45. //மனோ :- இதை பார்த்தா எனக்கு கவிதையா தோனுது..!!

    தேனக்கா :- பாத்தியா கயல் , இந்த பய பல்லு விளக்காதாவன்னு சொன்னேனே கேட்டியா...!!

    கயல் :- ஆமாக்கா அதான் 20 அடி தூரத்திலேயே நாறுதா..?
    ...
    தேனக்கா : அடுத்த தடவை ஃப்ங்ஷன் வச்சா குளோரெக்ஸ் வச்சி வாயை கொப்பளிக்க விட்டுட்டு இந்த பக்கம் பேச விடு

    மனோ :-ஆத்தீஈ...நானே வாய குடுத்து மாட்டிகிட்டேனே அவ்வ்வ்வ்வ் .. :-))))//

    எட்றா அந்த வீச்சறுவாளை......
    விட்ரா வண்டியை ஷார்ஜாவுக்கு.....

    ReplyDelete
  46. புகைப்படத்துகேற்ற கவி வரிகள் நட்பை அழகாய் விளக்குகிறது

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  47. //மாணவன் said...
    புகைப்படத்துகேற்ற கவி வரிகள் நட்பை அழகாய் விளக்குகிறது

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)//


    நன்றி மக்கா.....
    வலைசரம் அட்டகாசமா போயிட்டு இருக்கு.....

    ReplyDelete
  48. //நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......
    //

    காற்றைக்கூட அனுமதிக்காத நட்பு வாழ்க!

    ReplyDelete
  49. நமக்கு தோதா ஷார்ஜாவுல ஜெய்லானியும் கீறாரு ன்னு இன்னா குஷியாகீது தெர்மா தோஸ்த்!!:)))

    ReplyDelete
  50. //இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
    //

    ஹி ஹி ஹி .. விடுங்க அண்ணா ..

    ReplyDelete
  51. //என் மனநினைவுகள் இங்கே
    சேமிக்கப்படமால்
    உன்னிடம் சென்று ஆறுதல்
    தேடிக்கொள்கின்றது ..
    //

    மதுரைப் பொண்ணு கலக்கிருக்காங்கோ!!!

    ReplyDelete
  52. //மதுரை பொண்ணு said...
    சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//

    இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..

    //

    அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா ?

    ReplyDelete
  53. எதை சிறப்பு என்று சொல்வது கவிதையையா இல்லை படத்தையா????

    இரண்டுமே அற்புதம் ...
    மனோ சார் கலக்கிட்டிங்க ....

    ReplyDelete
  54. //ராஜகோபால் said...
    //நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......
    //

    காற்றைக்கூட அனுமதிக்காத நட்பு வாழ்க!//


    ஹேய் இது நம்ம பஹ்ரைன் பதிவர்....

    ReplyDelete
  55. //கக்கு - மாணிக்கம் said...
    நமக்கு தோதா ஷார்ஜாவுல ஜெய்லானியும் கீறாரு ன்னு இன்னா குஷியாகீது தெர்மா தோஸ்த்!!:)))//


    ஆமா ஒட்டகம் மெய்ச்சிட்டு இருக்கார்...

    ReplyDelete
  56. //கோமாளி செல்வா said...
    //இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
    //

    ஹி ஹி ஹி .. விடுங்க அண்ணா ..//


    எலேய் இங்கேயும் குழப்பத்தை உண்டு பண்ணிராதே...
    பிச்சி புடுவேன் பிச்சி....

    ReplyDelete
  57. //////நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......
    ///////////

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. ///கோமாளி செல்வா said...
    //மதுரை பொண்ணு said...
    சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//

    இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..

    //

    அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா ? //


    பயமா கிலோ என்ன விலை....?

    ReplyDelete
  59. //அரசன் said...
    எதை சிறப்பு என்று சொல்வது கவிதையையா இல்லை படத்தையா????

    இரண்டுமே அற்புதம் ...
    மனோ சார் கலக்கிட்டிங்க ....//


    ரொம்ப நன்றி மக்கா...

    ReplyDelete
  60. //!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    //////நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......
    ///////////

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்//


    ஹேய் பனித்துளி....!!!!
    சர்பரைஸ் விசிட்........!!!!
    முதல் வருகை.....வந்தனம் வந்தனம் கவிதையின் ஆசானே.....

    ReplyDelete
  61. தங்களது இடையறாத பணிகளுக்கிடையில் இப்படியொரு சிந்தனையா...??

    இதற்க்கு கவிபாட (மதுரைப்பொண்ணு)புலவரும் கூட... பலே பலே..

    கில்லாடிங்க கலக்கிட்டிங்க போங்க...

    ReplyDelete
  62. நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.....//

    காற்று கூட போகலேன்னா டெட் பாடி ஆயிருமேப்பா..!!

    ReplyDelete
  63. வாழ்த்துக்கள் மதுர..
    ஒருங்கிணைப்புக்கு வாழ்த்துக்கள் மனோ..

    தேனம்மை சகோவும் மதுரை தான்.

    ReplyDelete
  64. படத்துக்கு ஏற்ற கவிதை...

    ReplyDelete
  65. நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......\\\\இந்த கவிதை வரிகள் அருமையா இடிக்குது இதயத்தில்...நன்றி
    மதுரைப்பொண்னு....மதுரைமனோ...[இந்தபேரு தலைவருக்கு பொருத்தமா இருக்குது..]

    ReplyDelete
  66. நன்றி மதுரை பொண்ணு மற்றும் நாஞ்சில் மனோ . இந்த புகைப்படத்தை எடுத்தது திரு .ஜெயராஜ் பாண்டியன் அவர்கள். கவிதையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது .வரிகள் அத்துணையும் அருமை

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. கோமாளி செல்வா said...
    //மதுரை பொண்ணு said...
    சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள்.//

    இல்லாட்டி சீவலபேரி அருவா பேசிரும்.. அதான் சரின்னு சொல்லிட்டேன். ஹிஹி.. நமக்கு உயிர் ரொம்ப முக்கியம்ல..

    //

    அது என்ன உங்க சங்கத்து ஆளுக இப்பவெல்லாம் வரதே இல்ல .. ஹி ஹி .. பயந்துட்டீங்களா//



    மன்னிக்கவும் செல்வா.. நேரம் இருப்பது இல்லை.. புத்த முகத்தில் வெளியிட கவிதைகள் எழுத நேரம் போதவில்லை.. இந்த கவிதை கூட மனோவின் வேண்டுகோள்.. அதனால் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு கேட்ட உடனே எழுதி குடுத்தேன்.. நம் சங்கத்து தலைவர் மற்றும் நெருங்கிய நண்பர் இல்லையா..

    ReplyDelete
  69. அனைவருக்கும் எனது நன்றிகள்.. இருப்பினும் என் கவிதைகள் இது போன்று சிறப்பை வெளிவர மனோவும் ஒரு காரணம் என்பதனை கூறி கொள்கிறேன்.ஆரம்ப காலத்தில் ஒரு அளவுக்கு கவிதைகள் எழுதி கொண்டு இருந்த எனக்கு தவறாமல் பாராட்டி.. இன்று கவிதைகள் நன்றாக எழுத முடிந்தது..

    ReplyDelete
  70. வந்துட்டேன் நான் வந்துட்டேன் ஆணிமேல ஆணி வந்து அளஞ்சுகிட்டே இருக்கேன் அண்ணே அதான் லேட்

    ReplyDelete
  71. கவிதை நன்று மதுரை பெண்ணே...
    தமிழ் தாண்டவமாடிய இடமல்லவா மதுரை ...

    ****நனையா திருப்ப துன்டோ சரீரம்
    நனைக்கா மழைதனில் மெய்யுருவே
    மேய்பனும் கடன்பட கடன்பட அந்தரத்து
    சுமையெல்லாம் அகத்துள் அடக்கமே********

    ReplyDelete
  72. பாரேன், இந்த புள்ளைகுள்ள என்னன்னமோ ஒளிஞ்சிருக்கு!

    ReplyDelete
  73. நட்புக் கவிதை நல்லா தான் இருக்கு..

    ம்ம் கலக்குங்க..

    ReplyDelete
  74. //நட்புக்கும் நடப்புக்கும் கவிதை சொல்லுமோ
    கவிஞர்களின் மனது....!!??
    வாழ்த்துக்கள்..//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  75. //கே.சஜீத் said...
    தங்களது இடையறாத பணிகளுக்கிடையில் இப்படியொரு சிந்தனையா...??

    இதற்க்கு கவிபாட (மதுரைப்பொண்ணு)புலவரும் கூட... பலே பலே..

    கில்லாடிங்க கலக்கிட்டிங்க போங்க//

    மிக நன்றி சஜீத்....

    ReplyDelete
  76. //T.V.ராதாகிருஷ்ணன் said...
    கவிதை அருமை//


    நன்றி தல....

    ReplyDelete
  77. //கே. ஆர்.விஜயன் said...
    நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.....//

    காற்று கூட போகலேன்னா டெட் பாடி ஆயிருமேப்பா..!!//


    நட்பின் அன்புக்காக டெட் பாடி ஆனாலும் பரவாயில்லை மக்கா....

    ReplyDelete
  78. //காவேரி கணேஷ் said...
    வாழ்த்துக்கள் மதுர..
    ஒருங்கிணைப்புக்கு வாழ்த்துக்கள் மனோ..

    தேனம்மை சகோவும் மதுரை தான்.//


    நன்றி நன்றி வருகைக்கும் நன்றி.....

    ReplyDelete
  79. //சி.கருணாகரசு said...
    படத்துக்கு ஏற்ற கவிதை...//


    நன்றி நன்றி தமிழ் மணக்கும் பேச்சாளரே....

    ReplyDelete
  80. சூப்பர் கவிதை தல.....பொருத்தமான புகை படம்

    ReplyDelete
  81. //AN.SHARAPUDEEN said...
    நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது.......\\\\இந்த கவிதை வரிகள் அருமையா இடிக்குது இதயத்தில்...நன்றி
    மதுரைப்பொண்னு....மதுரைமனோ...[இந்தபேரு தலைவருக்கு பொருத்தமா இருக்குது..]//

    நன்றி மக்கா.......
    என்னாது மதுரை மனோ'வா....அடடே இதுவும் நல்லா இருக்கே.....

    ReplyDelete
  82. //kayal said...
    நன்றி மதுரை பொண்ணு மற்றும் நாஞ்சில் மனோ . இந்த புகைப்படத்தை எடுத்தது திரு .ஜெயராஜ் பாண்டியன் அவர்கள். கவிதையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது .வரிகள் அத்துணையும் அருமை//

    ஜெயராஜ் பாண்டியன்'தான் அருமையான ரசிகன்.....
    ஆமா போட்டோவில் இருக்குற கயல்விழி நீங்களா...?
    உங்கள் பிளாக்கில் ஒன்றும் எழுதவில்லையா...??

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி கயல்....

    ReplyDelete
  83. //தினேஷ்குமார் said...
    வந்துட்டேன் நான் வந்துட்டேன் ஆணிமேல ஆணி வந்து அளஞ்சுகிட்டே இருக்கேன் அண்ணே அதான் லேட்//


    எனக்கு தெரியும் மக்கா.....

    ReplyDelete
  84. //தினேஷ்குமார் said...
    கவிதை நன்று மதுரை பெண்ணே...
    தமிழ் தாண்டவமாடிய இடமல்லவா மதுரை ...

    ****நனையா திருப்ப துன்டோ சரீரம்
    நனைக்கா மழைதனில் மெய்யுருவே
    மேய்பனும் கடன்பட கடன்பட அந்தரத்து
    சுமையெல்லாம் அகத்துள் அடக்கமே********///

    ஐயோ அம்மா காப்பாத்துங்க....

    ReplyDelete
  85. //வால்பையன் said...
    பாரேன், இந்த புள்ளைகுள்ள என்னன்னமோ ஒளிஞ்சிருக்கு!//


    ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

    ReplyDelete
  86. //இந்திரா said...
    நட்புக் கவிதை நல்லா தான் இருக்கு..

    ம்ம் கலக்குங்க..///


    நன்றி மக்கா...

    ReplyDelete
  87. //சௌந்தர் said...
    சூப்பர் கவிதை தல.....பொருத்தமான புகை படம்//


    நன்றி சவுந்தர்

    ReplyDelete
  88. என் மனநினைவுகள் இங்கே
    சேமிக்கப்படமால்
    உன்னிடம் சென்று ஆறுதல்
    தேடிக்கொள்கின்றது ..

    நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது......
    கவிதை சூப்பர்

    ReplyDelete
  89. //ரேவா said...
    என் மனநினைவுகள் இங்கே
    சேமிக்கப்படமால்
    உன்னிடம் சென்று ஆறுதல்
    தேடிக்கொள்கின்றது ..

    நெஞ்சினில் நீ மட்டும் என்பதால்
    காற்றுக்கும் கூட
    அனுமதி மறுக்கப்படுகின்றது......
    கவிதை சூப்பர் //

    நன்றி ரேவா மக்கா...

    ReplyDelete
  90. //சிவகுமார் ! said...
    Thanks for the info, Thala!//

    நன்றிலே மக்கா...

    ReplyDelete
  91. இந்த பதிவை நீங்கள் இன்னும் வாசிக்க வில்லை நண்பரே..

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  92. ///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

    என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

    ReplyDelete
  93. arumaai arumaai

    serya kalakita po

    anna post romba super anna

    ReplyDelete
  94. உண்மையில் புகைப்படத்தைப் பார்த்தவுடன்
    ஒருஆழமான நட்புக்கான விஷயம் உள்ளதை
    புரிந்த்துகொண்ட உங்கள் கவித்துவமான மனதுக்கும்
    அதை அப்படியே மெருகு குலையாமல்
    கவிச்சித்திரமாக்கிக் கொடுத்த நண்பருக்கும்
    வாழ்த்துக்கள்நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  95. //பாட்டு ரசிகன் said...
    இந்த பதிவை நீங்கள் இன்னும் வாசிக்க வில்லை நண்பரே..

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html//

    அப்பிடியா....

    ReplyDelete
  96. //கல்பனா said...
    arumaai arumaai

    serya kalakita po

    anna post romba super anna//

    நன்றி நன்றி மக்கா....

    ReplyDelete
  97. //Ramani said...
    உண்மையில் புகைப்படத்தைப் பார்த்தவுடன்
    ஒருஆழமான நட்புக்கான விஷயம் உள்ளதை
    புரிந்த்துகொண்ட உங்கள் கவித்துவமான மனதுக்கும்
    அதை அப்படியே மெருகு குலையாமல்
    கவிச்சித்திரமாக்கிக் கொடுத்த நண்பருக்கும்
    வாழ்த்துக்கள்நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    ரொம்ப நன்றி அண்ணா உங்களால் வாழ்த்தப்பட்டாலே...அது வசிஸ்டர் ஆசி மாதிரி.....

    ReplyDelete
  98. http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_21.html

    இதை கொஞ்சம் படிச்சிடுங்க..
    நீங்க இதை இன்னும் படிக்கலையாம்..
    அவருக்கு நான் ரெக்கமண்ட்..

    ReplyDelete
  99. இதோ வந்துட்டு இருக்கேன்பா....

    ReplyDelete
  100. நட்பின் சிறப்பை கூறும் அருமையான கவிதைணே...!! கவிதையாக வடித்த மதுரைப்பொண்ணுக்கும் இதை கட்டுரையாக வடிவமைத்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே..!!!

    ReplyDelete
  101. //நட்பின் சிறப்பை கூறும் அருமையான கவிதைணே...!! கவிதையாக வடித்த மதுரைப்பொண்ணுக்கும் இதை கட்டுரையாக வடிவமைத்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அண்ணே..!!!//

    நன்றி மக்கா...

    ReplyDelete
  102. உங்கள் பக்கத்திற்கு முதல்முறையாக வருகிறேன். நல்லாயிருக்கு... உங்களையும் தொடர்கிறேன்
    தொடர்ந்து கலக்குங்கோ!!!

    ReplyDelete
  103. வார்தைகளில்
    உணர்வுகளின்
    குறியிடுகள்
    உள்ளத்தை வருடுகிறது!
    -பாலி ரமேஷ்

    ReplyDelete
  104. அருமையான புகைப்படம்,அருமையான கவிதை.

    ReplyDelete
  105. //கார்த்தி said...
    உங்கள் பக்கத்திற்கு முதல்முறையாக வருகிறேன். நல்லாயிருக்கு... உங்களையும் தொடர்கிறேன்
    தொடர்ந்து கலக்குங்கோ!!!//

    மிகவும் நன்றி மக்கா கார்த்தி....

    ReplyDelete
  106. //pali said...
    வார்தைகளில்
    உணர்வுகளின்
    குறியிடுகள்
    உள்ளத்தை வருடுகிறது!
    -பாலி ரமேஷ்//

    நன்றி ரமேஷ்....

    ReplyDelete
  107. //ஸாதிகா said...
    அருமையான புகைப்படம்,அருமையான கவிதை.//

    நன்றி ஸாதிகா.....

    ReplyDelete
  108. புகைப்படத்துக்கேத்த கவிதை அருமை..

    ReplyDelete
  109. உன்னை கண்டதும்.. என் துன்ப உளறல்கள் உன் செவிசாய்த்த போது இனிமையாகிப் போவதும்..

    அருமை அருமை.....என் தோழியின் ஞாபகங்களை மீட்டிச்சென்றுள்ளது தங்கள் கவிதை.நன்றி.............

    ReplyDelete
  110. ரகசியமாய் பகிரப்படும்
    உணர்வுகள் எல்லாம்
    உனக்காகவே காத்துக்கிடக்கும்..
    Nanbandaaa...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!