Thursday, October 6, 2011

இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]

௧ : பெரிய கருப்பன்னு பேரை வச்சிகிட்டு அப்பாவியாக இருப்பவர்கள்...!!! 


௨ : பஞ்சு'ன்னு பேரை வச்சிகிட்டு, தாதாவாக இருப்பவர்கள்....!!!


௩ : அன்பு'ன்னு பேரை வச்சிகிட்டு, எறிஞ்சி விழுபவர்கள்....!!!


௪ : சொர்ணம்'ன்னு பேரை வச்சிகிட்டு, அருவாளோடு அலைபவர்கள்...!!!


௫ : தங்கம்'ன்னு [[சூனியா பூந்தி]] பேரை வச்சிகிட்டு, இரக்கம் இல்லாமல் நடமாடுகிரவர்கள்...!!!


௬ : கருணை'யை மூலமான பேரை வச்சிகிட்டு, கருணையே இல்லாமல் இருக்கும் துரோகிகள்...!!!


௭ : கனி'ன்னு பேரை வச்சிகிட்டு, கனிவில்லாமல் மக்களை கொள்ளை அடிப்பவர்கள்...!!!


௮ : ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!


௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!


௰ : அழகான கிரி,ன்னு பேரை வச்சிகிட்டு, பத்திரிக்கை ஆபீசை கொளுத்தி கொல்பவர்கள்...!!!


௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!


௧௨ : செல்வராசா'ன்னு பேரை வச்சிகிட்டு, தரித்திரியமாய் வாழ்பவர்கள்...!!!

௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!! 

௧௪ : மன்னன்'ன்னு பேரை வச்சிகிட்டு, பரதேசியாய் திரிபவர்கள்....!!!

௧௫ : மது'ன்னு பேரை வச்சிகிட்டு, மது அருந்தாமல் இருப்பவர்கள்...!!!


௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]


௧௭ : அன்பன்'ன்னு பேரை வச்சிகிட்டு, அலப்பறை செய்பவர்கள்...!!!

௧௮ : நக்கீரன்'ன்னு பேரை வச்சிகிட்டு, நியாயத்துக்கு நடுநிலை வகிக்காதவர்கள்...!!! [[நாய் நக்ஸ் அல்ல]]

௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]


௨௦ : சம்பந்தம்'ன்னு பேரை வச்சிகிட்டு, சம்பந்தம் இல்லாமல் ஹாஜர் ஆகிறவர்கள்....!!!

டிஸ்கி : இது நான் சந்தித்த ஆச்சர்யங்கள், சரியான்னு சொல்லுங்க...

"மனோ'தத்துவம் : ரோட்டுல கார் போனா ஜாலி, காருக்கு கீழே நீ போனால் காலி.....[[ரோட்டை கிராஸ் பண்ணும போது கவனம் தேவை]]

"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!


87 comments:

  1. தம்பி இன்னைக்கு எனக்குதான் வடை....

    ReplyDelete
  2. பெயர்களில் உள்ள முரண்பாடுகளை
    அழகா சொல்லியிருகீங்க மக்களே...

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ஹா நன்றி மகேந்திரன்...

    ReplyDelete
  4. யாரு அந்த ரஞ்சிதம் னு தான் தெரியல....
    ஹா ஹா

    ReplyDelete
  5. மகேந்திரன் said... 9 10
    யாரு அந்த ரஞ்சிதம் னு தான் தெரியல....
    ஹா ஹா//

    ஹா ஹா ஹா ஹா ஆளை விடுங்க சாமிகளா....

    ReplyDelete
  6. மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?

    மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...

    ReplyDelete
  7. //
    ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
    //

    உள்குத்தா ?

    ReplyDelete
  8. அருமையான .....










    மொக்கை

    ReplyDelete
  9. அருமையான .....










    மொக்கை

    ReplyDelete
  10. ஹி ..ஹி...அப்போ இனி இம்சை பண்ணிவிட வேண்டியது தான்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 'வினோ'ன்னு பேரை வச்சிகிட்டு வினோதமே இல்லாமல் இருப்பவர்கள்.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash said... 13 14
    மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?

    மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...//

    பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...

    ReplyDelete
  14. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    ராஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, மக்கள் ரத்தம் உறிஞ்சுபவர்கள்...!!!
    //

    உள்குத்தா ?//

    இதுல ரெண்டு குத்தும் இருக்கு ஹி ஹி...

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான .....










    மொக்கை//

    யார்லேய் அங்கே, எட்றா அந்த அருவாளை....

    ReplyDelete
  16. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான .....










    மொக்கை//

    ஹி ஹி ரெண்டு.....!!!

    ReplyDelete
  17. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் வலையில் ...//

    மீன் மாட்டிகிச்சா...???

    ReplyDelete
  18. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹி ..ஹி...அப்போ இனி இம்சை பண்ணிவிட வேண்டியது தான்//

    அருவா ஒன்று களம் இறங்கப்போகுதுன்னு தலைப்பு வை மக்கா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  19. Comment deleted
    This post has been removed by the author.//

    அவ்வ்வ்வ்வ் யாருலேய் இது...???

    ReplyDelete
  20. Vinodhini said...
    'வினோ'ன்னு பேரை வச்சிகிட்டு வினோதமே இல்லாமல் இருப்பவர்கள்.. ஹி ஹி ஹி//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  21. பெயருக்கேத்த மாதிரி ஆட்கள் இருக்கணும்னா முடியுமா?

    ReplyDelete
  22. நமீதான்னு பேர் வைச்சுகிட்டு........


    வேணாம் விட்டுடுங்க!

    ReplyDelete
  23. தத்துவங்கள் அனைத்தும் அருமை
    இடையிலே கருணை கனி ராஜா
    எல்லாம் சூப்பர்
    மனோ தத்துவங்களும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    ReplyDelete
  24. நல்லாத்தானேய்யா இருந்த நேத்து வரை...என்ன ஆச்சூ!

    ReplyDelete
  25. மிகவும் நியாயமான கேள்விக் கணைகள் (நல்லகாலம் என் பெயர் சாருக்குத்
    தெரியாமல் போச்சு ஹி...ஹி ..ஹி ...)அருமையா படங்களுடன் இணைத்துள்ளீர்கள் .
    மிக்க நன்றி சார் .இன்று ஒரு பக்திப் பாடல் அத்தோடு என்னையும் அறிமுகம்
    செய்துள்ளேன் .(கல்ல எடுத்து வராதீங்க சார் பிளீஸ் ....)

    ReplyDelete
  26. நல்ல முரண் !!?

    அது சரி ராஜா ஏன் இப்பிடி இருக்காரு (கருப்பா உடம்பெல்லாம் முடியோட)

    நல்ல வேலை என் பேரு இல்லை ஹா ஹா ஹா

    ReplyDelete
  27. தமிழ் உதயம் said... 45 46
    பெயருக்கேத்த மாதிரி ஆட்கள் இருக்கணும்னா முடியுமா?//

    ஹா ஹா ஹா ஹா அதானே....

    ReplyDelete
  28. Ramani said...
    தத்துவங்கள் அனைத்தும் அருமை
    இடையிலே கருணை கனி ராஜா
    எல்லாம் சூப்பர்
    மனோ தத்துவங்களும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7//

    மிக்க நன்றி குரு...

    ReplyDelete
  29. விக்கியுலகம் said...
    நல்லாத்தானேய்யா இருந்த நேத்து வரை...என்ன ஆச்சூ!//

    ஹி ஹி ஒரு சந்தேகம்தான் அண்ணே....

    ReplyDelete
  30. கோகுல் said...
    நமீதான்னு பேர் வைச்சுகிட்டு........


    வேணாம் விட்டுடுங்க!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் அழுதுருவேன்....

    ReplyDelete
  31. அம்பாளடியாள் said...
    மிகவும் நியாயமான கேள்விக் கணைகள் (நல்லகாலம் என் பெயர் சாருக்குத்
    தெரியாமல் போச்சு ஹி...ஹி ..ஹி ...)அருமையா படங்களுடன் இணைத்துள்ளீர்கள் .
    மிக்க நன்றி சார் .இன்று ஒரு பக்திப் பாடல் அத்தோடு என்னையும் அறிமுகம்
    செய்துள்ளேன் .(கல்ல எடுத்து வராதீங்க சார் பிளீஸ் ....)//

    கல்லென்ன கல்லு நான் அருவாளோடு வருவதுதான் வழக்கம்...

    ReplyDelete
  32. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்ல முரண் !!?

    அது சரி ராஜா ஏன் இப்பிடி இருக்காரு (கருப்பா உடம்பெல்லாம் முடியோட)

    நல்ல வேலை என் பேரு இல்லை ஹா ஹா ஹா//

    ச்சே ச்சே பாவம்ய்யா அவரை விட்டுருங்க....

    ReplyDelete
  33. அண்ணே அப்ப ஸ்டைலில் நாராயணன் ஸ்டையில் தெரியாம நானு திண்டாடுறமாதிரியா எல்லாம் இருக்காங்க.

    ReplyDelete
  34. தலீவர் பன்னிக்குட்டியை வம்புக்கிளுத்து வுட்டீங்க.இன்னைக்கு ஒங்க டப்பா கிழியப்போகுது பாருங்க

    ReplyDelete
  35. ////௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
    ////////

    யோவ் இது யாருய்யா..... அந்த டாகுடரா? அவரா இப்படி?

    ReplyDelete
  36. .நல்லவேளை என் பேர் உங்களுக்கு நினைவு வரல்ல

    ReplyDelete
  37. டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said... 69 70
    அண்ணே அப்ப ஸ்டைலில் நாராயணன் ஸ்டையில் தெரியாம நானு திண்டாடுறமாதிரியா எல்லாம் இருக்காங்க.//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  38. //////௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!//////

    அண்ணே செல்வமணி கோச்சுக்குவாருண்ணே......

    ReplyDelete
  39. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
    தலீவர் பன்னிக்குட்டியை வம்புக்கிளுத்து வுட்டீங்க.இன்னைக்கு ஒங்க டப்பா கிழியப்போகுது பாருங்க//

    யோவ் அவரே சும்மா இருந்தாலும் நீங்க சொறிஞ்சி புண்ணாக்கிருவீங்க போல இருக்கே...

    ReplyDelete
  40. /////௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!! /////

    இப்பத்தான் நித்தி பிரச்சனையெல்லாம் ஓஞ்சு பழையபடி ஆரம்பிச்சாரு, அது பொறுக்கலியா உங்களுக்கு?

    ReplyDelete
  41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////௯ : அன்புதாஸ்'ன்னு பேரை வச்சிகிட்டு, சொந்த மனைவியை அடித்து துன்புறுத்துகிரவர்கள்...!!!
    ////////

    யோவ் இது யாருய்யா..... அந்த டாகுடரா? அவரா இப்படி?//

    வீட்டுக்குல்லாற என்னா நடக்குதுன்னு யாருக்குய்யா தெரியும் ஹி ஹி...

    ReplyDelete
  42. விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது

    ReplyDelete
  43. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////௧௧ : ரோஜா'ன்னு பேரை வச்சிகிட்டு, ரோசமில்லாமல் இருப்பவர்கள்....!!!//////

    அண்ணே செல்வமணி கோச்சுக்குவாருண்ணே......//

    ஹே ஹே ஹே ஹே ரோஜா என்ன உலகத்துல ஒண்ணா இருக்கு..???

    ReplyDelete
  44. ///////௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
    //////

    எலேய் பன்னிக்குட்டின்னு பேர் வெச்சா பன்னிக்குட்டிதானேய்யா மேய்க்கனும், பன்னிய ஏன்யா மேய்க்கனும்?

    (அப்புறம் பன்னிக்குட்டிய ஏன்யா மேய்க்கலேன்னு கேட்காதேய்யா.... பன்னிக்குட்டிய பெரிய பன்னியே மேய்ச்சுக்குமாம்)

    ReplyDelete
  45. angelin said...
    .நல்லவேளை என் பேர் உங்களுக்கு நினைவு வரல்ல//

    ஆஹா குயின் தப்பிருச்சே...!!!

    ReplyDelete
  46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////௧௩ : மனோ'ன்னு பேரை வச்சிகிட்டு, மன"ரஞ்சித"மாக வாழாதவர்கள்...!!! /////

    இப்பத்தான் நித்தி பிரச்சனையெல்லாம் ஓஞ்சு பழையபடி ஆரம்பிச்சாரு, அது பொறுக்கலியா உங்களுக்கு?//

    எப்பிடியாவது கடுப்பை சொல்லனும்ல...

    ReplyDelete
  47. //////௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
    /////

    யோவ் அந்தாளு இம்சையே பண்றதில்ல உனக்கெப்படிய்யா தெரியும்? எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல........

    ReplyDelete
  48. சி.பி.செந்தில்குமார் said...
    விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//

    அவன் மட்டையாகும் போது மட்டும் விக்குவான் ஹி ஹி...

    ReplyDelete
  49. /////MANO நாஞ்சில் மனோ said...
    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் வலையில் ...//

    மீன் மாட்டிகிச்சா...???///////

    இல்ல அவரே மாட்டிக்கிட்டாராம்.....

    ReplyDelete
  50. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////௧௬ : பன்னிகுட்டி'ன்னு பேரை வச்சிகிட்டு, பன்னி மேய்க்காமல் இருப்பவர்கள்...!!! [[நான் செத்தேன் இன்னைக்கு]]
    //////

    எலேய் பன்னிக்குட்டின்னு பேர் வெச்சா பன்னிக்குட்டிதானேய்யா மேய்க்கனும், பன்னிய ஏன்யா மேய்க்கனும்?

    (அப்புறம் பன்னிக்குட்டிய ஏன்யா மேய்க்கலேன்னு கேட்காதேய்யா.... பன்னிக்குட்டிய பெரிய பன்னியே மேய்ச்சுக்குமாம்)//

    ஒரு பன்னி, பன்னிய பற்றி பேசுகிறது, ஆச்சர்யக்குறி....

    ReplyDelete
  51. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////௧௯ : இம்சை அரசன்'ன்னு பேரை வச்சிகிட்டு, இம்சையே செய்யாதவர்கள்...!!! [[அருவா அருவா]]
    /////

    யோவ் அந்தாளு இம்சையே பண்றதில்ல உனக்கெப்படிய்யா தெரியும்? எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல.......//

    அப்போ ரகசியமா இம்சை பண்ணிட்டுதான் இருக்காரா...? தெரியாம போச்சே...

    ReplyDelete
  52. /////சி.பி.செந்தில்குமார் said...
    விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//////

    தக்காளி எதையும் விக்கலேன்னு உங்களுக்கு எப்படிய்யா தெரியும்....?

    ReplyDelete
  53. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////MANO நாஞ்சில் மனோ said...
    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் வலையில் ...//

    மீன் மாட்டிகிச்சா...???///////

    இல்ல அவரே மாட்டிக்கிட்டாராம்.....//

    எந்த மீனா ஸாரி மீன்கிட்டே...???

    ReplyDelete
  54. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////சி.பி.செந்தில்குமார் said...
    விக்கி என பெயர் வைத்து எதையும் விக்காமல் இருப்பது//////

    தக்காளி எதையும் விக்கலேன்னு உங்களுக்கு எப்படிய்யா தெரியும்....?//

    சனிகிழமை ராத்திரி போன் பண்ணி பாருங்கோ அவன் விக்குறது கொக்கு கொக்குன்னு கேட்கும் ஹி ஹி...

    ReplyDelete
  55. ////"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!//////

    அப்போ வீலு, அதுக்குள்ள காத்து எதுவும் வேணாமாண்ணே...?

    ReplyDelete
  56. எல்லாம் சரி..

    ஆனா...
    அது யார் ரஞ்சிதம்?
    மனோ ரஞ்சித மா வாழாததுக்கு வருத்தப்படுரீங்களோ?

    ReplyDelete
  57. ஹி ஹி ஹி எல்லாவற்றையும் ரசித்தேன்! குறிப்பாக பன்னின்னு பேரை வைச்சுக்கிட்டு்.......! கலக்கல்!!

    ReplyDelete
  58. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////"மனோ"தத்துவம் 2 : சைக்கிளுக்கு ரோட்டின் சிக்னல்கள் தேவையில்லை, கொஞ்சம் கவனம்தான் தேவை...!!!//////

    அப்போ வீலு, அதுக்குள்ள காத்து எதுவும் வேணாமாண்ணே...?//

    ஆஹா இப்பிடி ஆங்கிளும் இருக்கா..??

    ReplyDelete
  59. அம்பலத்தார் said...
    ஹா ஹா ஹா//

    ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  60. RAMVI said...
    எல்லாம் சரி..

    ஆனா...
    அது யார் ரஞ்சிதம்?
    மனோ ரஞ்சித மா வாழாததுக்கு வருத்தப்படுரீங்களோ?//

    ஹி ஹி ச்சே ச்சே....

    ReplyDelete
  61. Powder Star - Dr. ஐடியாமணி said...
    ஹி ஹி ஹி எல்லாவற்றையும் ரசித்தேன்! குறிப்பாக பன்னின்னு பேரை வைச்சுக்கிட்டு்.......! கலக்கல்!!//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  62. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஹா..ஹா...//

    நண்டுவின் டிரேட் சிரிப்பு ஹி ஹி...

    ReplyDelete
  63. செமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
    ஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ ஹீ

    ReplyDelete
  64. கருணை பேருக்கு இப்ப மூலமாம்ணே!

    ReplyDelete
  65. தனிமரம் said... 133 134
    செமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
    ஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ //

    அருவாளுக்கே அருவாளா...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  66. தனிமரம் said... 133 134
    செமக் கடிதான் நம்ம பன்னிக்குட்டியாரை!
    ஆமா யாரு அந்த மனோ +ரஞ்சிதம் கொஞ்சம் அருவாள் வேனும் சீவ! ஹீ //

    அருவாளுக்கே அருவாளா...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  67. //MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?

    மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...//
    ஆசைக்கோர் அளவில்லையா? கொஞ்சம் இளமையான ஆளா பார்த்து சொல்லக்கூடாது!

    ReplyDelete
  68. ஆனாலும் அத்தனையும் அருமையா சொல்லிருக்கீங்க. பொறாமையா இருக்குங்க.

    ReplyDelete
  69. சத்ரியன் said... 135 136
    கருணை பேருக்கு இப்ப மூலமாம்ணே!//

    ஐயையோ இது வேறயா...???

    ReplyDelete
  70. FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி - Prakash said...
    மனோ என்ன பாட்டு பாடுவிங்களா?

    மனோன்னு பேரு இருக்கே. ஹி...ஹி...
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    பாடகி சித்ரா என் கூட பாட ரெடின்னா மனோ'வும் ரெடி ஹி ஹி...//
    ஆசைக்கோர் அளவில்லையா? கொஞ்சம் இளமையான ஆளா பார்த்து சொல்லக்கூடாது!//

    நான் சொன்னது பாட்டை ஹி ஹி...

    ReplyDelete
  71. FOOD said...
    ஆனாலும் அத்தனையும் அருமையா சொல்லிருக்கீங்க. பொறாமையா இருக்குங்க.//

    ஹா ஹா ஹா ஹா.....நன்றி ஆபீசர்....

    ReplyDelete
  72. மீனான்னு பேரை வச்சுக்கிட்டு மீனை திங்காம இருக்கிறது

    மல்லிகா என்று பேரை வச்சுகிட்டு வாசமில்லாமல் இருப்பது

    நாங்களும் சொல்வோம்ல....


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  73. வணக்கம் மனோ சரியா சொல்லுங்கோய்யா ரஞ்சிதமா?ரஞ்சிதாவா?

    ReplyDelete
  74. மணோ சூப்பர்

    ஹா.....ஹா.......ஹா....

    ReplyDelete
  75. M.R said... 151 152
    மீனான்னு பேரை வச்சுக்கிட்டு மீனை திங்காம இருக்கிறது

    மல்லிகா என்று பேரை வச்சுகிட்டு வாசமில்லாமல் இருப்பது

    நாங்களும் சொல்வோம்ல....//

    ஹா ஹா ஹா ஹ எம் ஆர்'ன்னு பேரை வச்சிகிட்டு, எம் ஆர் பாக்கு திங்காதவிங்க... நாங்களும் சொல்வோமில்ல....

    ReplyDelete
  76. காட்டான் said...
    வணக்கம் மனோ சரியா சொல்லுங்கோய்யா ரஞ்சிதமா?ரஞ்சிதாவா?//

    நான் அப்பாவிய்யா என்னை விட்ருங்க ஹி ஹி...

    ReplyDelete
  77. வைரை சதிஷ் said...
    மணோ சூப்பர்

    ஹா.....ஹா.......ஹா....//

    ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  78. மதுசூதனன் என்கிற என் தம்பி மதுவை தொட்டதே இல்லை.சாமியார் என்பார்கள் அவனுடைய நண்பர்கள்.

    ReplyDelete
  79. அமுதா கிருஷ்ணா said... 163 164
    மதுசூதனன் என்கிற என் தம்பி மதுவை தொட்டதே இல்லை.சாமியார் என்பார்கள் அவனுடைய நண்பர்கள்.//

    ஹா ஹா ஹா ஹா பாருங்க அப்போ நான் சொன்னது உண்மைதானே....!!!!

    ReplyDelete
  80. சென்னை பித்தன் said...
    கலக்கல் லிஸ்ட்.//

    நன்றி தல....

    ReplyDelete
  81. நல்ல டவுட்டுதான் மனோசார் உங்களுக்கு...

    ReplyDelete
  82. கலக்கிட்டீங்க தல

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!