நானும் நண்பனும், நண்பனின் அண்ணனும் என் அண்ணனும்...
ஒரு
நன்னாளில் [[அப்போ]] ராத்திரி சரக்கு வாங்கி வந்து பாழடைந்த பங்களாவில்
வெள்ளாவி ஆரம்பிக்க...ஆரம்பம் முதலே அந்த அண்ணன் தம்பிங்கதான் பேசிட்டே
இருந்தாங்க, இவன் அவனை புகழ்றான் அவன் இவனை புகழ்றான்...மண்டை வாயிலெல்லாம் ரத்த காயம்...