நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க....
இம்சை அரசன் பாபு....
இம்சை ஹிட்லர் புஷ்...
கே ஆர் பி செந்தில்...
எங்கே போகுது இவிங்க பாதை...
மோகன் குமார்...
பல்சுவை அரசன்...
சேட்டைக்காரன்...
அந்த "குப்பண்ணா" நீங்கதானே....
FOOD [சாப்பாடு]
இவர் சாப்பாடு ஆபீசர். வடை போண்டாவுல புழு பூச்சி இருந்தா இவருகிட்டே சொல்லுங்க கடும் நடவடிக்கை உண்டு...
எம் அப்துல் காதர்...
டிராஃபிக் ஆர்வலர்...
தமிழ் வாசி...
விஜயகாந்த் கூட்டணி பற்றி கவலை படுகிறார்...
சவுந்தர பாண்டியன்...
அசராத அதிரடி பாண்டியன்....
"பாகீரதி" எல் கே...
எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு...
அரசன்...
த கிங்...
டிஸ்கி : கோமாளி செல்வா...
பன்னி குட்டி குடுத்த அடி'ல பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறான் பாருங்க கொய்யால........
டிஸ்கி : இன்னைக்கு காலையில இருந்தே நாலைந்து ஹெலிகாப்டர் வட்டமடிச்சிட்டு இருக்கு எங்க [பஹ்ரைன்] ஏரியாவுல....
டிஸ்கி : லிபியா'வுல வட இந்தியாகாரனுக கூடுதலா இருந்ததுனால கப்பல்களும், விமானங்களும் விரைந்துள்ளன அதனால அங்கே இருந்த கொஞ்ச தமிழனும் தப்பிக்க வாய்ப்பு இருக்குன்னு நம்பலாம்...
டிஸ்கி : பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்...
டிஸ்கி : தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
ஓ...
ReplyDeleteதமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!??? -------------
ReplyDeleteகவலைப்படாதீர்கள்...
கலக்கல்
ReplyDeleteநீங்க நல்லவரா.. கெட்டவரா..
ReplyDeleteஓட்டும் போட்டாச்சி..
ReplyDeleteநம்ம வீதி்ப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..
//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.//
ReplyDeleteஎல்லாரும் பத்திரமா வந்து சேந்தா சந்தோஷம்!
HI..........HI......... ALL ARE SUPER.... COME TO MYBLOG.WRITTEN ABOUT YOU.
ReplyDeleteபத்திரமா இருங்க சகோ..
ReplyDelete// எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு..//
ReplyDeleteஆனால் நீங்க வடைதானே கொடுத்திருக்கிறீர்கள்!
//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???//
வருந்த வைக்கும் உண்மை.
good
ReplyDeleteஎல் கே மேட்டர் புதுசா இருக்கே..?
ReplyDeleteanbulla nanjil mano avargaluku , bahrainilirundhu jothibasu ezuthuvadhu ,., ungalin vithiyasamana sinthanaiku , vazthukkal , arumal , puthiya muyarc higal thodarattum - bahrain jothi basu
ReplyDeleteஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
ReplyDeleteசும்மா பட்டையை கிளப்புறீங்க போங்க சார். செமையாத்தான் ஏனைய நண்பர்களை கடிக்கிறீங்க/ கிண்டல் பண்ணுறீங்க.
ReplyDeleteஉங்கள் நகைச்சுவைகளும், அதற்கேற்றால் போல போட்டிருக்கும் படங்களும் அருமை.
........இறுதியாக ஒன்று சொன்னீங்களே, தமிழர்கள் பற்றி, அது ஹொட்.
மக்கா டிஸ்கி மேட்டர் ரொம்பவே திங் பண்ண வெச்சிடுச்சு........
ReplyDeleteஇம்சை கைல இருந்த அருவாள புடிங்கிட்டு கோடாலிய கொடுத்தாச்சா?
ReplyDelete//////எம் அப்துல் காதர்...///////
ReplyDeleteஇவரு போட்டோதான் செம செம...............
தமிழ்வாசி பாவம்ங்க............
ReplyDeleteஅரசன் என்ன ஒண்ணுமே காணொம்?
ReplyDeleteகோமாளிக்கு அடி கொஞ்சம் பலம்தான்...........
ReplyDeleteசூப்பர் மக்கா, வாழ்த்துக்கள்..
ReplyDeleteமனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா?
ReplyDeleteஎம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம்.
உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க.
அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா??
மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))
//வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteதமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!??? -------------
கவலைப்படாதீர்கள்...//
சரி வாத்தியாரே....
//Speed Master said...
ReplyDeleteகலக்கல்//
நன்றி மக்கா...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநீங்க நல்லவரா.. கெட்டவரா..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தெரியலையேப்பா....
நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை...
//சிவகுமார் ! said...
ReplyDelete//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.//
எல்லாரும் பத்திரமா வந்து சேந்தா சந்தோஷம்!//
நல்லதே நடக்கும்...
//February 27, 2011 11:35 PM
ReplyDeleteஓட்ட வட நாராயணன் said...
HI..........HI......... ALL ARE SUPER.... COME TO MYBLOG.WRITTEN ABOUT YOU.//
படிச்சேன் படிச்சேன்....ஹா ஹ ஹா... பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....
//அமைதிச்சாரல் said...
ReplyDeleteபத்திரமா இருங்க சகோ..//
ஓகே மக்கா...
//சென்னை பித்தன் said...
ReplyDelete// எங்கே போனாலும் போண்டா பஜ்ஜி வேணும் இவருக்கு..//
ஆனால் நீங்க வடைதானே கொடுத்திருக்கிறீர்கள்!
//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???//
வருந்த வைக்கும் உண்மை.//
பாருங்க என்னத்தை சொல்ல....
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeletegood//
இது என்னை திட்டுற மாதிரி இருக்கே மக்கா...
//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
ReplyDelete//
உண்மைதான் பக்கத்து வீடு தீ புடிச்சா தன்னோட வீட்டுக்கு மட்டும் மழைவரனும் வேண்டிக்கற மக்கள் தானே
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎல் கே மேட்டர் புதுசா இருக்கே..?//
ஹே ஹே ஹே ஹே....
//jothi said...
ReplyDeleteanbulla nanjil mano avargaluku , bahrainilirundhu jothibasu ezuthuvadhu ,., ungalin vithiyasamana sinthanaiku , vazthukkal , arumal , puthiya muyarc higal thodarattum - bahrain jothi basu//
நன்றி ஜோதி...
பஹ்ரைன்ல எங்கே இருக்கீங்க..? நான் ஜூபேர்ல பனோரமா ஹோட்டல் பக்கத்துல இருக்கேன் முடிஞ்சா மெயில் பண்ணுங்க...
manaseytrmanasey525@gmail.com
//VELU.G said...
ReplyDeleteஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....
//நிரூபன் said...
ReplyDeleteசும்மா பட்டையை கிளப்புறீங்க போங்க சார். செமையாத்தான் ஏனைய நண்பர்களை கடிக்கிறீங்க/ கிண்டல் பண்ணுறீங்க.
உங்கள் நகைச்சுவைகளும், அதற்கேற்றால் போல போட்டிருக்கும் படங்களும் அருமை.
........இறுதியாக ஒன்று சொன்னீங்களே, தமிழர்கள் பற்றி, அது ஹொட்.//
நன்றி நிரூபன்....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteமக்கா டிஸ்கி மேட்டர் ரொம்பவே திங் பண்ண வெச்சிடுச்சு........//
என்ன செய்ய மக்கா...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇம்சை கைல இருந்த அருவாள புடிங்கிட்டு கோடாலிய கொடுத்தாச்சா?//
அருவாள பல்லை விட்டு வெளியே எடுக்கவே மாட்டேங்குறாரே அதான் கோடாலி ஹா ஹா ஹா...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////எம் அப்துல் காதர்...///////
இவரு போட்டோதான் செம செம...............//
போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅரசன் என்ன ஒண்ணுமே காணொம்?//
அரசன் எப்பவும் சும்மாதானே இருப்பார்...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநீங்க நல்லவரா.. கெட்டவரா..//
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகோமாளிக்கு அடி கொஞ்சம் பலம்தான்........... //
அதான் அந்த ஓட்டம் ஒடுரானோ...ஹா ஹா ஹா...
//தமிழ் உதயம் said...
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் said...
நீங்க நல்லவரா.. கெட்டவரா..////
என்னய்யா ராக்கெட் மாறி வருது....
ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
ReplyDelete//வசந்தா நடேசன் said...
ReplyDeleteசூப்பர் மக்கா, வாழ்த்துக்கள்..//
நன்றிலேய் மக்கா...
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா?
எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம்.
உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க.
அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா??
மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//
அட்ரா அட்ரா அட்ரா மக்கா....
////தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது.....!!!!???
ReplyDelete//
உண்மைதான் பக்கத்து வீடு தீ புடிச்சா தன்னோட வீட்டுக்கு மட்டும் மழைவரனும் வேண்டிக்கற மக்கள் தானே//
சரிதானோ...
//கோமாளி செல்வா said...
ReplyDeleteஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
//
அது நீதாம்லேய்.........
ha ha ha super sir, diskithan :-(
ReplyDeleteஇதை இன்னும் விடையா நீங்க..
ReplyDeleteதொடரட்டும்.. தங்கள் இம்சை..
உங்களுக்காக ஒரு பாட்டு போட்டிருக்கேன் வந்து பாருங்க பாஸ்..
ReplyDelete/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
ReplyDeleteவாழ்ந்து விட்டு போவோம்/////
விவரம் அறிய...
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html
/////பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்..////
ReplyDeleteநீங்களே சொல்லுங்க அண்ணாச்சி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.
முதல் படம் ( அதான் புஸ்ஸூ ) ரொம்ப அநியாயமா இருக்கு.
ReplyDeletevery funny!!!
நடத்து நடத்து
ReplyDeleteFebruary 28, 2011 3:37 AM
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
//
அது நீதாம்லேய்......... //
என்னது பேச்சில காரைக்கால் வாடை தெரியுது, யோவ் நீர் எந்த ஊர் ?
வந்துட்டோமுல
ReplyDeleteகலக்கல்
அருமை
beautifull
wonder full
color full
அது செல்வா மாதிரி தெரியலை
ReplyDeleteமொக்கை அரசர் ப்ளாக் படிச்சிட்டு யாரோ ஓடற போல இருக்கு
அவரை விடமாட்டேன்னு
அவரோட டாக் தொரத்துறது இருக்கு
//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteஇதை இன்னும் விடையா நீங்க..
தொடரட்டும்.. தங்கள் இம்சை..//
விட்டா பேரையே மாத்துருவீங்களோ....
//ம.தி.சுதா♔ said...
ReplyDelete/////பஹ்ரைன்ல மலையாளி மெஜாரிட்டியா இருப்பதால், தமிழன் தப்பிச்சிருவான் என நம்பலாம்..////
நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி...//
என்னத்தை சொல்ல அண்ணாச்சி...
//vanathy said...
ReplyDeleteமுதல் படம் ( அதான் புஸ்ஸூ ) ரொம்ப அநியாயமா இருக்கு.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
//எல் கே said...
ReplyDeleteநடத்து நடத்து //
வாங்க வாங்க....
//FOOD said...
ReplyDeleteபத்திரமா இருங்க. பதிவுகள் நிறைய தாங்க.கற்பனை களஞ்சியமே!//
மிரட்டாதீங்க ஆபீசரு நான் பச்சை மண்ணு....
//இளம் தூயவன் said...
ReplyDeleteFebruary 28, 2011 3:37 AM
MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
ஓடுறது நான் இல்ல .. ஹி ஹி .. அது நீங்கதான் ..
//
அது நீதாம்லேய்......... //
என்னது பேச்சில காரைக்கால் வாடை தெரியுது, யோவ் நீர் எந்த ஊர் ?//
இம்சை அரசன் பாபு'வின் பக்கத்து ஊர்......ஏன் ஆட்டோ கீட்டோ அனுப்புற ஐடியா இருக்கோ...
//siva said...
ReplyDeleteவந்துட்டோமுல
கலக்கல்
அருமை
beautifull
wonder full
color full//
திட்டாதீங்க மக்கா ஹா ஹா ஹா ஹா....
//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது//
ReplyDeleteஎன்னத்தை சொல்ல... கவலைப்படாதீர்கள்.
// எம் அப்துல் காதர்... டிராஃபிக் ஆர்வலர்...//
ReplyDeleteகண் கலங்குது பாஸ்!! இருங்க கண்ண தொடச்சிக்கிட்டு வர்றேன்!!
ஹி.. ஹி..(அது சரி தல... நான் சின்ன வயசுல மாடு தான் மேச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்) அவ்வ்வ்வ் ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////எம் அப்துல் காதர்.../////// இவரு போட்டோதான் செம செம............... //
அய்யா வாங்க!! இது உங்களுக்கே ஞாயமா தெரியுதா (நாம ரெண்டு பேரும் தோஸ்த் இல்லியா தல! )
கக்கு - மாணிக்கம் said...
ReplyDelete// மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா? எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம். உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க. அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா?? மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:)))) //
அண்ணே மீண்டும் கண்கலங்குது. பதிவுலகில் எனக்கு கை கொடுக்கும் அண்ணன் 'கக்கு மாணிக்கம்' அண்ணன் வாழ்க! வாழ்க!!
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said... //////எம் அப்துல் காதர்...///////
இவரு போட்டோதான் செம செம...............//
//போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா.. //
நாலு பேருக்கு நல்லது செய்றது தப்புங்களா?? அவ்வ்வ்வவ்...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete// மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//
//அட்ரா அட்ரா அட்ரா மக்கா.... //
கக்கு அண்ணே இந்த மனோவுக்கு இன்னும் ஜூப்ப்பரான ஒரு போட்டோவே போட்டு மக்கள் சபையில் பிரபலப் படுத்துங்கண்ணே!! (இதில் உள் அவுட் குத்து எதுமில்ல) க்கி.. க்கி..
மக்க பதிவு போட்டா எனக்கு சாட் ல சொல்லு ..என் வீட்டுஅம்மா பார்த்து நாஞ்சில் சார் போஸ்ட் உங்கள பத்தின்னு சொன்ன பிறகு தான் நீங்க பதிவு போட்ட விசயமே தெரியுது ..சரி சரி ...நானும் அப்போ ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன் என்று சொல்லுறீங்க ..உங்க வாக்கு பலிக்கட்டும் ...
ReplyDelete//சே.குமார் said...
ReplyDelete//தமிழன் மட்டுமே இந்த இடங்களில் இருந்திருந்தால், ஒரு பய எட்டி பாத்துருக்க மாட்டான்....என்னடா உலகமிது//
என்னத்தை சொல்ல... கவலைப்படாதீர்கள்.//
சரி மக்கா....
//எம் அப்துல் காதர் said...
ReplyDelete// எம் அப்துல் காதர்... டிராஃபிக் ஆர்வலர்...//
கண் கலங்குது பாஸ்!! இருங்க கண்ண தொடச்சிக்கிட்டு வர்றேன்!!
ஹி.. ஹி..(அது சரி தல... நான் சின்ன வயசுல மாடு தான் மேச்சேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்) அவ்வ்வ்வ் ...//
ஆஹா அப்போ அது உண்மைதானா ஹா ஹா ஹா...
//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
// மனோ! உள்குத்து செய்தி ஒன்னு சொல்லட்டுமா? எம். அப்துல் காதருக்கு நீங்க போட்ட படம். உங்க படத்தையே, நீங்க யூனிபோர்மில் மாடு பிடிக்கும் போட்டோவையே போட்டு அசத்திட்டீங்க. அந்த படம் தான் பிரமாதம் என பன்னி சொல்லும் போதே புரியலையா?? மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:)))) //
அண்ணே மீண்டும் கண்கலங்குது. பதிவுலகில் எனக்கு கை கொடுக்கும் அண்ணன் 'கக்கு மாணிக்கம்' அண்ணன் வாழ்க! வாழ்க!!//
ஹா ஹா ஹா ஹா ஹா.....
//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... //////எம் அப்துல் காதர்...///////
இவரு போட்டோதான் செம செம...............//
//போது சேவை செய்யுராராம்.....ஹா ஹா ஹா.. //
நாலு பேருக்கு நல்லது செய்றது தப்புங்களா?? அவ்வ்வ்வவ்... //
நாலு பேர் என்ன நாலு பேர் நாலாயிரம் பேருக்கு செய்யுங்க மக்கா...
//எம் அப்துல் காதர் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
// மக்கா, அந்த படத்தில் கான்ஸ்டபில் உடையில் இருப்பது நம்ப மனோ தான்.
எடுத்தவனே நான்தான்.என் கேமிராவில் இந்த படம் இன்னமும் உள்ளது!:))))//
//அட்ரா அட்ரா அட்ரா மக்கா.... //
கக்கு அண்ணே இந்த மனோவுக்கு இன்னும் ஜூப்ப்பரான ஒரு போட்டோவே போட்டு மக்கள் சபையில் பிரபலப் படுத்துங்கண்ணே!! (இதில் உள் அவுட் குத்து எதுமில்ல) க்கி.. க்கி..//
இவ்வளவு பேரை போட்டு தாக்கி இருக்கேன் என்னைய இனி விடுவாங்களா சீக்ககிரம் கொத்து பரோட்டாதான் நான்.....
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteமக்க பதிவு போட்டா எனக்கு சாட் ல சொல்லு ..என் வீட்டுஅம்மா பார்த்து நாஞ்சில் சார் போஸ்ட் உங்கள பத்தின்னு சொன்ன பிறகு தான் நீங்க பதிவு போட்ட விசயமே தெரியுது ..சரி சரி ...நானும் அப்போ ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆவேன் என்று சொல்லுறீங்க ..உங்க வாக்கு பலிக்கட்டும் ...//
எலேய் வீட்டம்மாகிட்டே சோத்தாப்பை அடி வாங்குன பிறகுதான் ஓர்மை வந்துச்சாக்கும்.....
சரி மக்கா அடுத்த பதிவு போடும் போது சொல்றேன்....
அடுத்தது எப்போ ?
ReplyDelete//பலே பிரபு said...
ReplyDeleteஅடுத்தது எப்போ ?//
வருது வருதுலேய் மக்கா....
அண்ணே நான் தப்பிச்சேன் ,,,,,
ReplyDeleteநன்றி
உண்ணாவிரதம் இருக்க சொல்லிடலாம் தமிழ் தலைவர........
ReplyDelete