Wednesday, January 19, 2011

இன்று காதல் இறந்த நாள்...


காதலுக்காய்
தீயில் கரிந்து போன உனக்காய்
அழுதால் கரைந்து விடும்
உன் நியாபகம் என்பதால்
அதை உன் நியாபகமாய்
என்னுள்ளில் வைத்துள்ளேன்
பத்திரமாய்..........
இன்று காதல் இறந்த நாள்...

20 comments:

  1. பாஸ் என்னாச்சி, ரொம்ப வருத்தமாக இருப்பது போல் தெரிகிறது.

    ReplyDelete
  2. // இன்று காதல் இறந்த நாள்...என்னுள்ளில் வைத்துள்ளேன் பத்திரமாய்//

    காதல் இறந்து போனாலும் உங்களுள்ளே பத்திரமா இருக்குன்னு பிரகடனப் படுத்திட்டீங்க!! பின்னே எப்படி காதல் இறந்து போகும் பாஸ்! ம்ம்ம்.. nice

    ReplyDelete
  3. //காதல் இறந்து போனாலும் உங்களுள்ளே பத்திரமா இருக்குன்னு பிரகடனப் படுத்திட்டீங்க!! பின்னே எப்படி காதல் இறந்து போகும் பாஸ்! ம்ம்ம்.. nice//


    காதல் இறக்காது,
    ஆனால் அவள் தன்னை மாய்த்து கொண்டாளே இதே தேதியில்..........

    ReplyDelete
  4. //பாஸ் என்னாச்சி, ரொம்ப வருத்தமாக இருப்பது போல் தெரிகிறது.//

    ஆமாம் மக்கா,
    இதுவும் கடந்து போகும்...

    ReplyDelete
  5. Cheer up man. நான் ஏதோ கிண்டலாய் சொல்லப்போக .........நம்ப மனோ உண்மையிலேயே ஒரு காதல் மன்னார்ர் ....தான். சரி சரி....... போதும் சோகம்............ மனோ ....இது போன்ற பழைய துக்கமும் அவலமும் அநேகமாகாக எல்லோரிடமும் உள்ளதே. அவைகளை உள்ளே வைத்துக்கொண்டு நாம் எல்லாம் இரட்டை வாழ்க்கைதான் வாழ்கிறோம். எல்லோரும். மீண்டும் பழைய மனோ நாளையிலிருந்து திரும்ப வேணும். இனி மீதம் உள்ளதை அடுத்த வருடம் இதே நாளில் அழுது தீர்க்கலாம். என்ன? சரியா??

    ReplyDelete
  6. மனோ...இரண்டு கவிதைகளையும் ஒரே நேரத்தில் வாசித்தேன்.உண்மையோ கற்பனையோ மனம் கனக்கிறது.வாழ்வின் வலிகளைச் சேமிக்கவேண்டாம்.விடுங்கள் !

    ReplyDelete
  7. இன்று காதல் இறந்த நாள்..// உங்கள் காதலின் ஆன்மா சாந்தி(யை) அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //அடுத்த வருடம் இதே நாளில் அழுது தீர்க்கலாம். என்ன? சரியா///

    அப்போ விடுறதா இல்லியா.................

    ReplyDelete
  9. //மனோ...இரண்டு கவிதைகளையும் ஒரே நேரத்தில் வாசித்தேன்.உண்மையோ கற்பனையோ மனம் கனக்கிறது.வாழ்வின் வலிகளைச் சேமிக்கவேண்டாம்.விடுங்கள் ///

    ரைட்டுங்க....

    ReplyDelete
  10. //இன்று காதல் இறந்த நாள்..// உங்கள் காதலின் ஆன்மா சாந்தி(யை) அடைய வாழ்த்துக்கள்///

    அண்ணே யாருண்ணே அந்த சாந்தி.....

    ReplyDelete
  11. ம்ம்..ரொம்ப பீலிங் ஆ இருந்தது படிச்சுட்டு...:(

    ReplyDelete
  12. //அழுதால் கரைந்து விடும்
    உன் நியாபகம் என்பதால்
    அதை உன் நியாபகமாய்//

    மனோ அண்ணன் ஒரு கவிஞ்சர் .. அட ச்சே
    மனோ அண்ணன் ஒரு கவிஞர்.

    ReplyDelete
  13. மனோ விட்டுத்தள்ளுங்க இந்த ஃபிகர் போனா இன்னொன்னு

    ReplyDelete
  14. ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கு கவிதை.

    ReplyDelete
  15. //மனோ அண்ணன் ஒரு கவிஞ்சர் .. அட ச்சே
    மனோ அண்ணன் ஒரு கவிஞர்.///

    என்னை போட்டு தள்ள வெளிய இருந்து யாரும் வர வேண்டியதில்லை, நீயே அந்த நல்ல காரியத்தை செய்துருவே.....பிச்சி புடுவேன் பிச்சி ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....

    ReplyDelete
  16. ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கு கவிதை.///



    நன்றி'ப்பா...

    ReplyDelete
  17. //மனோ விட்டுத்தள்ளுங்க இந்த ஃபிகர் போனா இன்னொன்னு//

    அதானே....

    ReplyDelete
  18. //ம்ம்..ரொம்ப பீலிங் ஆ இருந்தது படிச்சுட்டு...:( ///

    நன்றி'ப்பா...

    ReplyDelete
  19. என்றும் கரைவதில்லை காதலி(யி)ன் நினைவுகள்!!

    ReplyDelete
  20. //என்றும் கரைவதில்லை காதலி(யி)ன் நினைவுகள்!!//

    மிக சரியாக சொன்னீர்கள் வைகறை.......

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!