Monday, June 30, 2014

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி !

https://www.facebook.com/ngomathi?fref=ts பிரபல பதிவுலக எழுத்தாளர் கோமதி நடராஜன்.

ஐயோ அக்கா....நெஞ்சம் பொறுக்குதில்லையே...இனிய எழுத்துகளால் என்னை உரிமையோடு கொஞ்சி கலாயித்து மகிழ்வித்த தாயே...உன்னை பார்க்காமலேயே என்னை பிரிந்து விட்டாயே அக்கா...

அக்கா போனில் பேசிய உங்கள் சப்தம் என்றும் என் நெஞ்சில் இருக்கும்...

தம்பியின் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும், சொர்க்கத்தில் நாமும் சந்திப்போம் நிச்சயமாக...

எங்கள் அக்கா கோமதி நடராஜன் அவர்களின் மறைவை அடுத்து, நாஞ்சில் மனோ வலைத்தளங்கள் யாவும் கண்ணீரோடு இரண்டு நாள் மவுனம் கொள்கிறது மிகுந்த கண்ணீரோடு....

அக்கா.....அக்கா....அக்கா.........................


உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

15 comments:

  1. அன்னாருக்குஆத்ம சாந்தி கிடைக்க பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. எனது ஆழ்ந்த இரங்கல்கல்களையும் அஞ்சலிகளையும் இங்கு பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  4. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  6. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  7. என் ஆழ்ந்த இரங்கல்களை அன்னாரின் உறவினர்களுக்கும் தங்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோதரா இறந்தவர்கள் எவராக இருப்பினும் துயரம் என்து உறவுகள் அனைவருக்கும் ஒன்றே :(( கவலை வேண்டாம் ஆறுதல் அடையுங்கள் .தோழியின் ஆன்மா சாந்தி பெற இறையருள் கிட்டட்டும் :((

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  9. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  10. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  12. அறிந்தேன்...........எங்கு,யார் வீட்டுக் கதவைத் தட்டிப் பகிர்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.///ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.///நல்லாரை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறார்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!