Showing posts with label வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது.... Show all posts
Showing posts with label வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது.... Show all posts

Tuesday, January 4, 2011

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...
சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே.

பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே

சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே

அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே

இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே

கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே

வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே

இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே

பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே

நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!