போலாம் ரைட்
DHOOM 3 !!!
!!
!!
!!
!!
!!!
!!!
!!!
!!!!
!!!!
!!!!!
!!!!!
!!!!!!
!!
!!
!!
!!
!!!
!!!
!!!
!!!!
!!!!
!!!!!
!!!!!
!!!!!!
டிஸ்கி : மேலே உள்ளது ஒரு மீள்பதிவு. கீழே உள்ளது சொந்த சரக்கு ஹி ஹி புதுசு...
ஆக்கப்பூர்வமா கூட்டங்கூடி
ஆக்கபூர்வமா திட்டமிட்டு
ஆக்கபூர்வமா முடிவெடுத்து
ஆக்கபூர்வமா பார்ட்டி நடத்தி
ஆக்கபூர்வமா கூடி பேசி
ஆக்கபூர்வமா கலந்து பேசி
ஆக்கபூர்வமா டீல் பண்ணி
ஆக்கபூர்வமா செயல்படுத்தி
ஆக்கபூர்வமா நாசமாபோச்சி
"ஸ்பெக்ட்ரம்"......!!!!!!!!!
ஆக்க பூர்வமா யோசிச்சு
ReplyDeleteஆக்கபூர்வமாப் பதிவெழுதி
ஆக்க பூர்வமா பின்னூட்டி
ஆக்க பூர்வமா ஆடுறாரு மனோ!
சென்னை பித்தன் said...
ReplyDeleteஆக்க பூர்வமா யோசிச்சு
ஆக்கபூர்வமாப் பதிவெழுதி
ஆக்க பூர்வமா பின்னூட்டி
ஆக்க பூர்வமா ஆடுறாரு மனோ!//
தல வடையை தட்டியாச்சு...
இப்பத்த பாட்டிகள் வடைமட்டுமல்ல பைக் கூட ஓடுவார்கள் ...
ReplyDeleteகந்தசாமி. said...
ReplyDeleteஇப்பத்த பாட்டிகள் வடைமட்டுமல்ல பைக் கூட ஓடுவார்கள் ...//
ஹே ஹே ஹே ஹே என்னா ஒரு ஸ்பீடு...
///////ஆக்கபூர்வமாக////
ReplyDeleteஎன்ற வார்த்தையை கிட்டதட்ட 11 முறை பயன்படுத்தியதால் தாங்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்...
எலே மக்கா
ReplyDeleteஸ்பெக்ட்ரம பிரச்சனை ஆரம்பிச்சி முடியிற ரேஞ்சில இருக்கு இன்னிக்கு திடிர்ன்னு என்ன மிஸ்டர் இந்த பதிவு...
நீ வெளியில் தானே இருக்கீறீர்..
ReplyDeleteஒரு டவுடு...
டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ
ReplyDeleteகவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete///////ஆக்கபூர்வமாக////
என்ற வார்த்தையை கிட்டதட்ட 11 முறை பயன்படுத்தியதால் தாங்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்..//
அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎலே மக்கா
ஸ்பெக்ட்ரம பிரச்சனை ஆரம்பிச்சி முடியிற ரேஞ்சில இருக்கு இன்னிக்கு திடிர்ன்னு என்ன மிஸ்டர் இந்த பதிவு...//
கொஞ்சம் தூக்கி பிடிக்கலாம்னு ஹி ஹி...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநீ வெளியில் தானே இருக்கீறீர்..
ஒரு டவுடு...//
ஏன் ஆட்டோ கீட்டோ ஏதாவது அனுப்புற ஐடியா இருக்கோ...?
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteடேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//
போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//
போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!
/////
உங்க அடக்க ஆளே கிடையாதா...
ஒரு டைப்பாதான் போரீங்க..
நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...
கவிதை மிக அருமையா இருக்கு மனோ
ReplyDeleteஅங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )
ReplyDelete//ஆக்க பூர்வமா//
ReplyDeleteவக்காளி இந்த வார்த்தைய கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்கட்டும்., அப்புறம் தெரியும் அவன் கதைகள்
நீங்க நடத்துங்க மனோ அண்ணே
வரிகள் கூடப் போனாலும்
ReplyDeleteநல்ல ஹைகூ கவிதை எப்பெக்ட் இருக்கு
விதம் விதமா யோசிச்சு பதிவும் போடறீங்க
அதை ரசிக்கும் படியாகவும் போடறீங்க
தொடர வாழ்த்துக்கள்
நீங்க இன்னும் ஊருக்கு கிளம்புலயா???????
ReplyDelete//ஆக்க பூர்வமா//
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள்.
ஆக்கப்பூர்வமா பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன் அதுவும் நாசமா போச்சி .............
ReplyDeleteஅட்டகாசம் அட்டகாசம்
ReplyDeleteThala . . . Epa comment poda mudiutha parunka
ReplyDeleteஇப்ப தான் வந்தேன்... அதனால் மெது வடை எனக்கே.
ReplyDeleteகவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete////
MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//
போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!!
/////
உங்க அடக்க ஆளே கிடையாதா...
ஒரு டைப்பாதான் போரீங்க..
நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...//
அந்த சிபி அண்ணன்தான் எனக்கு கத்து தந்தான்....
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteகவிதை மிக அருமையா இருக்கு மனோ//
நன்றிலேய் மக்கா...
vanathy said...
ReplyDeleteஅங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )//
எதுக்கு...? என் வீட்டம்மாகிட்டே போட்டு குடுத்து அடி வாங்க வைக்கவா...? தெளிவாதான்யா இருக்காயிங்க...
ஷர்புதீன் said...
ReplyDelete//ஆக்க பூர்வமா//
வக்காளி இந்த வார்த்தைய கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்கட்டும்., அப்புறம் தெரியும் அவன் கதைகள்
நீங்க நடத்துங்க மனோ அண்ணே//
யோவ் உள்குத்து பலமா இருக்கே...
Ramani said...
ReplyDeleteவரிகள் கூடப் போனாலும்
நல்ல ஹைகூ கவிதை எப்பெக்ட் இருக்கு
விதம் விதமா யோசிச்சு பதிவும் போடறீங்க
அதை ரசிக்கும் படியாகவும் போடறீங்க
தொடர வாழ்த்துக்கள்//
குரு நன்றி குரு....
S.Menaga said...
ReplyDeleteநீங்க இன்னும் ஊருக்கு கிளம்புலயா???????//
ஸ்ஸ்ஸ்ஸ் ஹய்யோ ஹய்யோ தாய்குலம் எல்லாம் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப மாத்தி மாத்தி, ஒரே கேள்வியை மட்டும் கேட்டு கொல்றாயிங்களே, எனக்கெதிரா பெண் தீவிரவாதிங்க கிளம்பிட்டாங்களோ துப்பாக்கியோட சந்தேகமா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
தமிழ் உதயம் said...
ReplyDelete//ஆக்க பூர்வமா//
நன்றாக சொன்னீர்கள்.//
ஹா ஹா ஹா ஹா ஹா...
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஆக்கப்பூர்வமா பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன் அதுவும் நாசமா போச்சி ..........//
நாசமா போச்சி....
Speed Master said...
ReplyDeleteஅட்டகாசம் அட்டகாசம்//
ஹே ஹே ஹே ஹே ஹே தம்பி....
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteThala . . . Epa comment poda mudiutha parunka//
செக் பண்ணிட்டு மெயில் அனுப்புறேன் மக்கா...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஇப்ப தான் வந்தேன்... அதனால் மெது வடை எனக்கே.//
செல்லாது செல்லாது.....
ஹையையோ எங்க அண்ணன் ஆக்கப்பூர்வமா யோசிக்கிறேன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ...
ReplyDeleteஅட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரே அண்ணே டாக்ஸி அனுப்பவா ?
தினேஷ்குமார் said...
ReplyDeleteஹையையோ எங்க அண்ணன் ஆக்கப்பூர்வமா யோசிக்கிறேன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ...
அட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரே அண்ணே டாக்ஸி அனுப்பவா ?//
நான் தெளிவா இருக்கேன் தம்பி ஹி ஹி டாஸ்கி [[டேக்ஸி]] வேணாம் ஹே ஹே ஹே ஹ....
இதெல்லாம் என்னன்னே புரியவில்லை..
ReplyDeleteஇங்கே,
தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html
ஹா ஹா....ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாடுதான் நாசமா போச்சு,...
ReplyDelete//vanathy said...
ReplyDeleteஅங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )
June 1, 2011 5:56 அம//
ரிப்பீட்டு
நாசமா போச்சு போ...
ReplyDeleteமவனே இந்த மாதிரி கேவலமான மொக்கை வருமா இருந்தா ...............
ஈரி said...
ReplyDeleteஇதெல்லாம் என்னன்னே புரியவில்லை..
இங்கே,
தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!//
என்னாது புரியலையா.....?? ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணைக்கட்டுதே....
NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஹா ஹா....ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாடுதான் நாசமா போச்சு,...//
உண்மை நண்பா....!!
மைந்தன் சிவா said...
ReplyDelete//vanathy said...
அங்கிள், நீங்க எப்ப ஊருக்கு போறீங்க??? ( தாங்க முடியலை )
June 1, 2011 5:56 அம//
ரிப்பீட்டு//
ரைட்டு...
மைந்தன் சிவா said...
ReplyDeleteநாசமா போச்சு போ...
மவனே இந்த மாதிரி கேவலமான மொக்கை வருமா இருந்தா ..........//
விடுய்யா......
June 1, 2011 5:56 அம????? what is " அம "?????
ReplyDeleteஉங்க ஊர்ல எப்ப ஜூன் 1, 2011 வரும்?????
vanathy said...
ReplyDeleteJune 1, 2011 5:56 அம????? what is " அம "?????
உங்க ஊர்ல எப்ப ஜூன் 1, 2011 வரும்?????//
ஆக்சுவலா மே'க்கும் ஜூலை'க்கும் நடுவுல வரும்னு நினைக்கிறேன்...[[நான் சரியா பேசுறேனா]]
உலகத்துல எத்தனனயோ வார்த்தைகள் இருக்கு.
ReplyDeleteஆனா நீங்க இந்த ஒரே ஒரு வார்த்தையை வச்சுகிட்டு நீங்க படற அவஸ்தையிருக்கே..ஐய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
டேய் நாயே.. இதுதான் நீ சொந்தமா யோசிச்சு போட்ட பதிவா? அய்யோ அய்யோ//
போடா மூதேவி, போயி முருங்கை மரத்துல கயிறு போட்டு தொங்கேய் ஹே ஹே ஹே ஹே ஹே...!!! உங்க அடக்க ஆளே கிடையாதா...
ஒரு டைப்பாதான் போரீங்க..
நெல்லையில் அடிச்சிக்காம திரும்புனாசரி...//
நாங்க இருக்கோம்ல! வாங்க மனோ, சிபிய ஒரு கை பாத்துப்புடுவோம்.
குணசேகரன்... said...
ReplyDeleteஉலகத்துல எத்தனனயோ வார்த்தைகள் இருக்கு.
ஆனா நீங்க இந்த ஒரே ஒரு வார்த்தையை வச்சுகிட்டு நீங்க படற அவஸ்தையிருக்கே..ஐய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நவரச அண்ணாச்சியின் இன்னுமொரு ரகளையான ரசம்
ReplyDeleteபதிவு ஆக்கமா இருக்கு..
ReplyDeleteஎப்பா முடியலே, காப்பாத்துங்க..........................................................................
ReplyDeleteஐயோ, தாயி! காளியம்மா!காப்பாத்து!
ReplyDeleteஅண்ணே பின்னி புட்டீங்க..........அந்த கால் புள்ளி அரை புள்ளியில ஹிஹி!
ReplyDeleteஆக்கபூர்வம யோசிச்சு கலக்கிட்டிங்க அண்ணே
ReplyDeleteஆக்க பூர்வமா பின்னூட்டி---siva :)
ReplyDeleteme the firstu..photo kalakkal..thaliva
ஆக்கப்பூர்வமான பதிவு
ReplyDeleteஆனா இப்ப எதுக்கு எதாவது உள்குத்து இருக்குமோ!!??
ஆக்கப் பூர்வமா சிந்திக்கிறது அபூர்வம்... நீங்க சிந்திச்சிட்டீங்க தல !!
ReplyDeleteஆக்கப் பூர்வமா :)
ReplyDeleteஆக்கபூர்வமா................. ஒரே அக்கபோர ................................
ReplyDeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteSpoken English franchise in Bangalore
Franchise for spoken English classes
Spoken English franchise in Punjab
English franchise centre in Chennai
Spoken English franchise in Andhra Pradesh
Best spoken English franchisor
Best franchisor in spoken English
Spoken English franchise in Ahmedabad
Spoken English franchise in Maharashtra