Thursday, November 4, 2010

கன்யாகுமரி டூ காஷ்மீர்





கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடேன்னு 1980  களில் இந்தியா முழுவதும் உள்ள பஸ்களிலும் மற்ற வாகனங்களிலும் விளம்பரம் கொடுக்கப் பட்டிருந்ததே, அப்போ இந்த பிரிவினைவாதிகள் [[அருந்ததிராய் போன்றவர்கள்]] என்னத்தை புடுங்கி கொண்டிருந்தார்கள்??? 
இப்போது இந்தியா ஹைஸ்பீடில் முன்னேறி கொண்டிருக்கும் இந்த வேளையில், அவற்றை தடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவின் சதி பேச்சை கேட்டுட்டு கல்லெறிவது, வானத்தை நோக்கி துப்புவதற்கு சமம்.  

1 comment:

  1. அதையும் பொறுத்துக்கொண்டு நம்ம உள்துறை அமைச்சர் ஒரு அறிவிப்பு சொன்னாரே
    கேட்டீரோ??????

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!