Monday, November 29, 2010

நகைசுவை

ஒரு ஆங்கிலேயன் காந்தி'கிட்டே கேட்ட கேள்வி இது...
இந்தியர்கள் நீங்க எல்லோரும் ஏன் வித்தியாசமான  கலர்களில் இருக்கிறீர்கள்?
எங்களை பார், நாங்க எல்லோரும் ஒரே கலர்'ல இருக்கிறோம்.....
காந்தி சொன்னார், உயர்தர குதிரைகள் வித்தியாசமான கலர்களில்தான் இருக்கும்.
ஒரே கலரில் இருப்பது கழுதை மட்டுமே.......
 

9 comments:

  1. பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

    http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

    ReplyDelete
  2. காந்திக்கு கூட நகைச்சுவை உணர்வு அதிகம் போல

    ReplyDelete
  3. //பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி//

    எது நாஞ்சில்மனோ புதுசா வந்துருக்காரு அதனால எல்லோரும் ஓடிபோயிருங்கனு சொல்றீங்களா பழனி.....ஹா ஹா ஹா....:]]

    ReplyDelete
  4. //காந்திக்கு கூட நகைச்சுவை உணர்வு அதிகம் போல//
    பேச்சு திறமை உள்ளவர்களுக்கு நகைசுவை உணர்வும் இருக்கும் இல்லையா இனியவன்.

    ReplyDelete
  5. கலக்கல் காந்தி ....

    ReplyDelete
  6. நல்ல சோக்கு அண்ணா ..!!

    ReplyDelete
  7. //கலக்கல் காந்தி ....//
    எந்த கலக்கல்....:]]

    ReplyDelete
  8. //நல்ல சோக்கு அண்ணா ..!!//

    யப்பா உனக்கு கமெண்ட்ஸ் எழுதனும்னாலே கை நடுங்குது....:]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!