Thursday, November 4, 2010

விபத்துகள்

நம்ம கார்லயோ பைக்லையோ யாராவது தவறாக இடித்து விட்டால் உடனே நாம் என்ன செய்வோம்???


டாய் பேமானி, நாயே, மண்டை மகனே, மாவிடியா மவனேன்னு திட்றோமா இல்லையா??
ஆனால், அரபு நாடுகளில் அப்பிடி இல்லை!!!
தவறாகவே இடித்து விட்டாலும், இறங்கி போயி கை கொடுத்து வாழ்த்துக்கள் சொன்ன பிறகு, போலீசுக்கு போன் பண்ணி சொல்லிட்டு சைலன்ட் ஆகி விடுகிறார்கள்!!!!
ஏன் நாம மட்டும் இப்பிடி????

2 comments:

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!