Tuesday, November 23, 2010

கண்ணீர்

என் அருகில் நீ இருந்தால் உலகை மறப்பேன்,
உன் அருகில் நானிருந்தால் நீ உலகை மறப்பாய்,
நம்மை உலகம் பார்த்து தன்னையே மறக்கும்,
ஆனால் இப்போது நாம் அருகருகில் இல்லை,
உலகம், கண்ணீர் சிந்துகிறது.... 

2 comments:

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!