Sunday, November 7, 2010

அன்பு

அன்று,
 ஆஸ்பத்திரியில் அம்மா,
தூக்கம் வராமல் தவித்தேன்,
அம்மாவின் சேலையால் போர்த்தினார் அப்பா,
நிம்மதியாய் தூங்கினேன்.
இன்று,
வெளிநாட்டில் நான்,
தூக்கம் வராமல் தவித்தேன்,
என்னோடு கொண்டு போன,
மனைவியின் சேலையை போர்த்தி கொண்டேன்,
நிம்மதியாய் தூங்குகிறேன்.
 

3 comments:

  1. சத்தியமா அருமையா இருக்கு அண்ணா .!! Follower widget வைங்க ., அப்புறம் அடுல்ட் வார்னிங் வருது அத சரி பண்ணுங்க ..

    ReplyDelete
  2. நல்ல கவி வரிகள்...
    வாழ்த்துக்கள்>>

    ReplyDelete
  3. //நல்ல கவி வரிகள்...
    வாழ்த்துக்கள்>> //
    நன்றி மக்கா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!