Monday, December 6, 2010

நகைசுவை

இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,
நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???

காதலன் : அன்பே, நம்ம கல்யாணத்த எங்க குடும்பத்துல ஏத்துகிட மாட்டேங்குறாங்க..
காதலி : நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவங்க யாரு ?
காதலன் : என்னோட மனைவியும், மாமியாரும்..........

நாட்டாமை : எண்றா பசுபதி.... ?
பசுபதி :  1 2 3 4  5  6  7 8 9 10 11  12 13  14 15
நாட்டாமை : எண்றா பசுபதி.......???
பசுபதி : அதான் என்ரோமில்ல.........

பறவையெல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து இங்க பறந்து வருது தெரியுமா????
?
?
?
?
?
ஏன்
?
?
?
?
?
?
?
ஏன்னா.... நடந்து வந்தா லேட் ஆகும் அதான்.....திருடன் 1 : ராத்திரி எவ்வளவு திருடினோம் என்று என்னாமலையே, பணத்தை ஒளிச்சி வச்சிட்டோமே.....?
திருடன் 2 : கவலையே படாதே, நாளைக்கு பேப்பர்ல வரும்ல, அப்ப பார்த்துக்கலாம்..

ஸ்டன்ட் மாஸ்டரை கல்யாணம் கட்டிகிட்டது தப்பா போச்சு...
ஏன்???
வீட்டுக்கு வரும் போது கண்ணாடி ஜன்னலை எல்லாம் உடைச்சிட்டு வாராரு....

மும்தாஜின் நினைவார்த்தமாக ஷாஜகான் தாஜ் மகாலை கட்டினாரு,
முட்டாப்பயல், நானா இருந்தா அவள் தங்கச்சிய கட்டியிருப்பேன்....!

அதிகமா மேக்கப் போடுற பெண்ணும், ரொம்ப நாளா டீ கடையில தொங்குற பண்ணும்
நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.....

2 comments:

  1. இன்னக்கு வைக்கிற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,

    ஆனா இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு,
    நாளைக்கு கருவாட்டு குழம்பு ஆகுமா???///

    என்ன தத்துவம் ????
    note பண்ணுங்கப்பா

    ReplyDelete
  2. //என்ன தத்துவம் ????
    note பண்ணுங்கப்பா//

    எனக்கு ஸ்கெட்ச் போடலைதானே.....]]

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!